Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 98ஆயிரத்து 800பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 620பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 45ஆயிரத்து 024பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteசீனாவில் கைது செய்யப்பட்டு 3 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடிய பிரஜைகளான மைக்கேல் ஸ்பேவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகியோர் விடுவிக்கப்பட்டு கனடா நோக்கி வந்துகொண்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். மைக்கேல் ஸ்பேவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகியோர் சீனாவில் உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 2008-ஆம் ஆண்டு கைதுர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அமெரிக்காவின் பிடியாணையின் கீழ் சீனாவின் குவாவி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,598பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 94ஆயிரத்து 200பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 581பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 974பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகியூபெக் மாகாணத்தில், தன் அனுமதியின்றி தன் மனைவிக்கு கொரோனா தடுப்பூசி போட்ட செவிலியர் ஒருவரின் முகத்தில் குத்திய கனேடியரை பொலிசார் தேடிவருகிறார்கள். மொன்றியலுக்கு தென்கிழக்கில் 155 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது Sherbrooke நகரம். திங்கட்கிழமையன்று அங்குள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு செவிலியர் ஒரு பெண்ணுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர், அந்த செவிலியரிடம் பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறார். தன் அனுமதியின்றி தன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 89ஆயிரத்து 602பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 537பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 796பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் கட்டாய கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. இந்நடைமுறையை மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் வரவேற்றுள்ளார். ஒன்ராறியோ மற்றொரு சமூக முடக்கல் நிலைக்கு நுழைவதைத் தடுக்க கட்டாய கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அவசியம் என்று அவர் கூறினார். கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கட்டாய தடுப்பூசிRead More →

Reading Time: < 1 minuteதொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ… திங்களன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு வெற்றியை வழங்கியுள்ளார்கள். 49 வயதாகும் ட்ரூடோ, மறைந்த தனது தந்தை Pierre Trudeauவுக்குப் பின் 2015ஆம் ஆண்டு முதன்முறையாக பிரதமரானார். பின்னர், 2019இல் நடைபெற்ற தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இருக்கைகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 170 இருக்கைகள்Read More →

Reading Time: < 1 minuteகனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டுள்ளார். ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிகாலை 1:40 நிலவரப்படி மக்களவையில் உள்ள 338 இடங்களில் 156 இடங்களில் வெற்றிபெற்று முன்னிலைப் பெறுகின்றது. 2019ஆம் ஆண்டின் கடைசி வாக்கெடுப்பில் இருந்து சிறிது மாற்றம் ஏற்பட்டது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல. முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்; கட்சிக்கு 122 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அவர்கள் கடந்த முறைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 15இலட்சத்து எட்டாயிரத்து 654பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 81ஆயிரத்து 910பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 434பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 3,852பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இன்று பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ 3 ஆவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கின்றது. இந்நிலையில், நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தலில் இலங்கையின் முன்னாள் நீதிபதி மற்றும் சட்டத்தரணியுமான தர்மசேன யகண்டவெல போட்டியிடுகின்றார். தர்மசேன கனேடிய பொதுத் தேர்தலில் என்.டி.பி. ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் அபோட்ஸ்ஃபோர்ட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருடன் சேர்த்து 5 வேட்பாளர்கள் அந்த இடத்திற்கு போட்டியிடுகின்றனர். இரண்டு வருடகாலப்பகுதியில் இரண்டாவதுRead More →