Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,405பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 49ஆயிரத்து 851பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 698பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 16ஆயிரத்து 105பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 212பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minute2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்குத் தேவைப்படும் பூஸ்டர் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வகையில் மொடர்னா தடுப்பூசி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக கனேடிய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, கனடா 40 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும். அத்துடன், தேவைக்கேற்ப இது 65 மில்லியன் அதிகரிக்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்குத் தேவைப்படும் மேலதிகRead More →

Reading Time: < 1 minuteஆப்கானிஸ்தானில் தலிபான்களால் பழிவாங்கப்படலாம் என அஞ்சப்படும் பெண்ணுரிமைவாதிகள், மனித உரிமைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 20,000-க்கு மேற்பட்டவர்களுக்கு அடைக்கலம் வழங்கி கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கனடிய இராணுவத்துடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானிஸ்தானியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தூதரக பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாப்பாக கனடாவில் குடியேற்றும் கனடாவின் முயற்சிக்கு மேலதிகமாக இவா்களுக்கு அடைக்கலம் வழங்கவுள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ மெண்டிசினோRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,141பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 47ஆயிரத்து 446பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 692பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 14ஆயிரத்து 741பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 212பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,872பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 45ஆயிரத்து 305பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 688பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 13ஆயிரத்து 553பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 202பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteதங்கள் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவோருக்கு சீன நீதிமன்றம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இரண்டரை வருடங்களுக்கும் மேல் சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த மைக்கேல் ஸ்பாவோர், மீதான வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே, போதை மருந்து வழக்கில் கனடா நாட்டைச் சேர்ந்த ரொபர்ட் லாய்டுக்கு, சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்தRead More →

Reading Time: < 1 minuteசீனாவில் உளவாளியாகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள கனேடியரான மைக்கேல் ஸ்பேவர் குற்றவாளி என சீன நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குவாவி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ கனடாவில் கைது செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து இரு கனேடியர்கள் சீன அரசால் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டமை ஆகியவற்றால் சீனா -கனடா இடையிலான உறவுகள் சீர்குலைந்துள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு இருRead More →

Reading Time: < 1 minuteகொவிட் 19 தொற்று நோயை அடுத்து கடந்த 17 மாதங்களாக அத்தியாவசியமற்ற பணயங்களுக்காக மூடப்பட்டிருருந்த அமெரிக்காவுடனான எல்லையை கனடா நேற்று மீண்டும் திறந்தது. இதனையடுத்து முழுமையாகத் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க வதிவிட உரிமம் பெற்றவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்றி கனடாவுக்கான பயணத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் கனடாவுடனான தனது எல்லையை அமெரிக்க விரைவில் திறக்க வேண்டும் என அமெரிக்க சட்டவாக்க சபை உறுப்பினர்கள் ஜோRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மே மாத இறுதிக்கு பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 3,344பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே 25ஆம் திகதி 3952பேர் பாதிக்கப்பட்டதற்கு பிறகு பதிவான மிக அதிகமான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்துRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவை சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கனடா நீக்கியுள்ளது. இதன்படி, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், தங்கள் நாட்டு கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும், விடுமுறையைக் கழிக்கவும் வேறு காரணங்களுக்காகவும் வந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தனியான விண்ணப்பப் படிவத்தையும் கனடா அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், கனேடியர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தவில்லை. கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லையைத் திறப்பது தொடர்பாக ஒகஸ்ட் 21ஆம் திகதிக்குப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 524பேர் பாதிக்கப்பட்டதோடு 6பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 38ஆயிரத்து 743பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 669பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பத்தாயிரத்து 307பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 202பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணம், ரொராண்டோ – கென்சிங்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்பாடினா அவென்யூ மற்றும் நாசாவ் தெரு (Spadina Avenue and Nassau Street) பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. தலையில் காயமடைந்த இருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். மற்ற இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்Read More →