Reading Time: < 1 minuteகனடாவில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றான ஆளுநர் நாயகம் பதவிக்கு பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த மேரி சைமன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. கனடாவின் 30 -ஆவது ஆளுநர் நாயகமாக மேரி சைமன் பிரேரிக்கப்பட்டுள்ளதை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதன்மூலம் கனடா வரலாற்றில் ஆளுநர் நாயகம் என்ற உயரிய பதவி நிலைக்கு நியமிக்கப்படும் முதல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக மேரி சைமன் சாதனை படைத்துள்ளார். இது ஒரு வரலாற்றுத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 670பேர் பாதிக்கப்பட்டதோடு 8பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 17ஆயிரத்து 639பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 368பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 812பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 437பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தில் கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதிக்குப் பின்னர் மிகக் குறைந்தளவாக 170 கொரோனா தொற்று நோயாளர்கள் நேற்று பதிவாகினர். அத்துடன், ஒரு கொரோனா மரணமும் நேற்று பதிவானது. நேற்று 12,949 சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் தொற்று நேர்மறை வீதம் 1.3 ஆக பதிவாகியுள்ளது. இது ஒரு வாரத்துக்கு முன்னர் 1.8 ஆக இருந்தது. வாட்டர்லூ பிராந்தியத்தில் 34, ரொரண்டோவில் 27, கிரே ப்ரூஸில் 18 மற்றும் ஹாலிபர்டன்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 308பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 16ஆயிரத்து 969பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 360பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆறாயிரத்து 161பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 437பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ – பேர்லிங்டனில் உள்ள டான்ஸ்லி வூட்ஸ் (Tansley Woods) நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லத்தில் மற்றொரு கொரோனா கொத்தணி ஆபத்து உருவாகியுள்ளது. இங்குள்ள 16 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் சிலர் ஆபத்தான டெல்டா வைரஸ் திரிபு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜூன் 28 அன்று பேர்லிங்டன் – டான்ஸ்லி வூட்ஸ் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் மூன்று போது தொற்றுக்குள்ளானதாக தாகஹால்டன் பொது சுகாதாரத் துறை அறிவித்தது. இந்நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லிட்டன் நகரம் காட்டுத் தீயால் அழிந்த நிலையில் அங்கு இருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. லிட்டன் நகரில் தீப்பரவல் தொடர்வதால் அங்கு நுழைவது பாதுகாப்பானதாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் குறித்து மேலதிக தகவல்களை அறியவும் காணாமல் போனவர்களை தேடுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. காட்டுத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து ஏழுபேர் பாதிக்கப்பட்டதோடு 43பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 16ஆயிரத்து 317பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 338பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆறாயிரத்து 335பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 466பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

wildfire

Reading Time: < 1 minuteகனடாவில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக 136 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தீயைக் கட்டுப்படுத்த போராடும் பிரிட்டிஷ் கொலம்பியாவில், அவசர சேவைகளுக்கு உதவ இராணுவ விமானங்களை அனுப்பியுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் முதல் குறித்த வெப்பநிலை காரணமாக 719 பேர் திடீர் மரணத்தை தழுவியிருந்த நிலையில் பலர் இருப்பிடங்களை விட்டு வெளியேறவேண்டிய நிலையும் ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை கனடாவின் முன்னெப்போதும் இல்லாத அளவில் 49.6Read More →