Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணம் – பெர்ரி (Barrie) நகரில் வீசிய திடீர் சூறாவளி (Tornado) காரணமாக 9 பேர் காயதடைந்தனர். அவர்களில் நான்கு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வீசிய சூறாவளி விளைவுகளால் 9 பேர் காயமடைந்துள்ளதை செய்தியாளர்களிடம் உறுதி செய்த பெர்ரி மேயர் ஜெஃப் லெஹ்மன், இதுவரை எந்தவிதமான உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என்று கூறினார். இதேவேளை, சூறாவளியால் சுமார் 25Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 384பேர் பாதிக்கப்பட்டதோடு 2பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 21ஆயிரத்து 831பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 458பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 848பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 321பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteமுழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக அமெரிக்கா – கனடா எல்லையை உடனடியாகத் திறக்க வேண்டும் என அமெரிக்க சட்டவாக்க சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் எச்சரிக்கையுடனேயே எல்லையைத் திறக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கியூபெக்கிலுள்ள காஸ்பேவில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, கனேடியர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே எல்லைகளைத் திறப்பது பாதுகாப்பானது எனத் தெரிவித்தார். கவலைக்குரிய டெல்டா திரிபு வைரஸ்Read More →

wildfire

Reading Time: < 1 minuteகனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. தீப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாகாணத்தில் மத்திய மற்றும் கிழக்கு பெரும்பகுதிகளில் வானில் பெரும் புகை எழுந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதிகள் விசேட காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் யூகோன் வரையிலும், கிழக்கில் அல்பர்ட்டா எல்லை வரையிலும் அடுத்துவரும் நாட்களில் புகைமூட்டம் காணப்படும். அத்துடன், இப்பகுதிகளில் காற்றின் தரம் மோசமானதாக மாறலாம்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கிட்டத்தட்ட அடங்கிவரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் தொற்று நோய் மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக மாகாண தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கீரன் மூர் எச்சரித்துள்ளார். தொற்று நோய் மீண்டும் தீவிரமாகப் பரவ ஆரம்பித்தால் நிலைமையைச் சமாளிக்க மாகாணம் தயாராகி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். ஒன்ராறியோவின் தொற்று நோய் நிலைமை குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கும்போதே டாக்டர். கீரன் மூர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 577பேர் பாதிக்கப்பட்டதோடு 2பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 21ஆயிரத்து 108பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 438பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 152பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 321பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ – ஹாமில்டனில் உள்ள சென். ஜோசப் வில்லா முதியோர் நீண்ட கால பராமரிப்பு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளது. இல்லத்தில் வசிக்கும் 4 பேர் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இல்லத்தில் தொற்று நோய் பரவியுள்ளமையை சென். ஜோசப் வில்லா நிர்வாகம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உறுதி செய்துள்ளது. புதிய தொற்று பரவல் நீண்டகால பராமரிப்பு மைய குடியிருப்பு வெளியில் இருந்து பரவியதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 253பேர் பாதிக்கப்பட்டதோடு 8பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 20ஆயிரத்து 531பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 436பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 299பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 321பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →