Reading Time: < 1 minuteகறுப்பு ஜூலை மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனேடிய அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் Justin Trudeau தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 38 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இலங்கையில் கறுப்பு ஜூலையின் கொடூர நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களை இன்று கனடாவிலும் உலகளாவிய ரீதியிலும் நினைவுகூரும் தமிழர் சமூகத்துடன் தானும் இணைந்து கொள்வதாக Trudeau தனதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 382பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 25ஆயிரத்து 097பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 526பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 511பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 244பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகணினி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு ஒன்றின் காரணமாக, நேற்று உலகில் ஆயிரக்கணக்கான இணையதளங்களும் டிஜிட்டல் சேவைகளும் பாதிக்கப்பட்டன. கனடாவிலும் பல நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. Akamai என்னும் cloud computing நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைதான் இந்த குளறுபடிகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. ஆனால், இது சைபர் தாக்குதல் அல்ல என Akamai தெரிவித்துள்ளது. நேற்று மதியம் 1 மணியளவில் பிரச்சினையை சரி செய்துவிட்டதாக Akamai நிறுவனம் தெரிவித்திருந்தது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 495பேர் பாதிக்கப்பட்டதோடு 4பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 24ஆயிரத்து 715பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 512பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 737பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 264பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவுடனான நில எல்லை பயண கட்டுப்பாடுகளை August மாதம் 21ஆம் திகதி வரை அமெரிக்கா நீட்டிக்கிறது. August மாதம் 9ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் என கனேடிய மத்திய அரசு திங்களன்று அறிவித்த நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு வெளியானது. பயண நடவடிக்கைகளை எளிதாக்க COVID பரிமாற்ற அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனாவின் நான்காவது அலை உருவாகுமானால், அது தடுப்பூசி பெறாதவர்களைத்தான் தாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் கொரோனா பரவலை எதிர்க்கும் நிலையில், முன்போல் பெரிய அளவில் கொரோனா பரவலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதலும் இம்முறை இருக்காது, ஆகவே, பெரிய அளவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படப்போவதில்லை என்கிறார் ரொரன்றோ பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணரான Dr. Colin Furness. இம்முறை சிறு சிறு கூட்டங்களுக்குள் கொரோனா பரவும் என்று கூறும் அவர்,Read More →

Reading Time: < 1 minuteதற்கொலை செய்துகொள்ளப்போகிறவர்கள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என உங்களிடம் நேரடியாகச் சொல்வதில்லை இந்த அறையில் எனக்கு மூச்சுத்திணறுகிறது என்று சொல்கிறார்கள் கண்ணுக்குத் தெரியாத இரும்புக்கரம் ஒன்று இதயத்தைப் பிசைகிறது என்று சொல்கிறார்கள் மறக்க வேண்டியதை மறக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் அவமானங்கள் முன் மிகவும் கூச்சமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் எனக்குப் பசிக்கவேயில்லை என்று சொல்கிறார்கள் யாரையும் காணப்பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள் யாருமில்லாத அறையில் குரல்கள் கேட்கின்றன என்று சொல்கிறார்கள் எனக்குRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையை மேலும் ஒரு மாதத்துக்கு கனடா மீண்டும் நீடித்துள்ளது. பயணிகள் விமானத் தடை நீடிக்கப்படும் அறிவித்தலை கனேடிய போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா நேற்று திங்கட்கிழமை அறிவித்தார். இந்தியா முழுவதும் ஆபத்தான டெல்டா திரிபு வைரஸ் பரவியமையை அடுத்து கடந்த ஏப்ரல் 22 முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா தடை விதித்தது. தொடர்ந்து மாதாந்தம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.Read More →