Reading Time: < 1 minuteகணினி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு ஒன்றின் காரணமாக, நேற்று உலகில் ஆயிரக்கணக்கான இணையதளங்களும் டிஜிட்டல் சேவைகளும் பாதிக்கப்பட்டன. கனடாவிலும் பல நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. Akamai என்னும் cloud computing நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைதான் இந்த குளறுபடிகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. ஆனால், இது சைபர் தாக்குதல் அல்ல என Akamai தெரிவித்துள்ளது. நேற்று மதியம் 1 மணியளவில் பிரச்சினையை சரி செய்துவிட்டதாக Akamai நிறுவனம் தெரிவித்திருந்தது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 495பேர் பாதிக்கப்பட்டதோடு 4பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 24ஆயிரத்து 715பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 512பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 737பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 264பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவுடனான நில எல்லை பயண கட்டுப்பாடுகளை August மாதம் 21ஆம் திகதி வரை அமெரிக்கா நீட்டிக்கிறது. August மாதம் 9ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் என கனேடிய மத்திய அரசு திங்களன்று அறிவித்த நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு வெளியானது. பயண நடவடிக்கைகளை எளிதாக்க COVID பரிமாற்ற அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனாவின் நான்காவது அலை உருவாகுமானால், அது தடுப்பூசி பெறாதவர்களைத்தான் தாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் கொரோனா பரவலை எதிர்க்கும் நிலையில், முன்போல் பெரிய அளவில் கொரோனா பரவலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதலும் இம்முறை இருக்காது, ஆகவே, பெரிய அளவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படப்போவதில்லை என்கிறார் ரொரன்றோ பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணரான Dr. Colin Furness. இம்முறை சிறு சிறு கூட்டங்களுக்குள் கொரோனா பரவும் என்று கூறும் அவர்,Read More →

Reading Time: < 1 minuteதற்கொலை செய்துகொள்ளப்போகிறவர்கள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என உங்களிடம் நேரடியாகச் சொல்வதில்லை இந்த அறையில் எனக்கு மூச்சுத்திணறுகிறது என்று சொல்கிறார்கள் கண்ணுக்குத் தெரியாத இரும்புக்கரம் ஒன்று இதயத்தைப் பிசைகிறது என்று சொல்கிறார்கள் மறக்க வேண்டியதை மறக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் அவமானங்கள் முன் மிகவும் கூச்சமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் எனக்குப் பசிக்கவேயில்லை என்று சொல்கிறார்கள் யாரையும் காணப்பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள் யாருமில்லாத அறையில் குரல்கள் கேட்கின்றன என்று சொல்கிறார்கள் எனக்குRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையை மேலும் ஒரு மாதத்துக்கு கனடா மீண்டும் நீடித்துள்ளது. பயணிகள் விமானத் தடை நீடிக்கப்படும் அறிவித்தலை கனேடிய போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா நேற்று திங்கட்கிழமை அறிவித்தார். இந்தியா முழுவதும் ஆபத்தான டெல்டா திரிபு வைரஸ் பரவியமையை அடுத்து கடந்த ஏப்ரல் 22 முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா தடை விதித்தது. தொடர்ந்து மாதாந்தம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 701பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 23ஆயிரத்து 878பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 504பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 597பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 264பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஏறக்குறைய 17 மாதங்கள் மூடப்பட்ட பின்னர், அடுத்த மாதம் முழு தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு கனடா தனது எல்லைகளைத் திறக்கும். எல்லைக் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கை, நாட்டின் தடுப்பூசி வீதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் கொவிட்-19 தொற்றுகளில் தொடர்ச்சியான வீழ்ச்சிக்குப் பின்னர் வருகிறது. சாதகமான முன்னேற்றம் தொடர்ந்தால், செப்டம்பர் 7ஆம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து சர்வதேச பயணிகளையும் கனடா வரவேற்கும். அனைத்து பயணிகளும் நுழைவதற்கு முன் எதிர்மறைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 259பேர் பாதிக்கப்பட்டதோடு 7பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 23ஆயிரத்து 177பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 499பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 616பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 264பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteFlorida தொடர்மாடி கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மூன்றாவது கனேடியரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது. தனியுரிமைச் சட்டம் காரணமாக, இறந்த கனேடியர்கள் குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை. இந்தத் தொடர் மாடிக் கட்டடம் June மாதம் 24ஆம் திகதி இடிந்து விழுந்ததில் நான்கு கனேடியர்கள் காணாமல் போனதாக முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteமுழுமையாக தடுப்பூசி போட்ட அமெரிக்கர்களை August நடுப்பகுதியில் கனடாவுக்கு அனுமதிக்கலாம் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். August நடுப்பகுதியில் அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை மீண்டும் கனடாவுக்குள் அனுமதிக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளதாக பிரதமர் Trudeau கூறினார். அதேபோல் தற்போதைய தடுப்பூசி விகிதம் தொடர்ந்தால், உலகெங்கிலும் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் September ஆரம்பத்தில் கனடாவுக்கு வர ஆரம்பிக்கலாம் எனவும் Trudeau கூறினார். வியாழக்கிழமைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 22ஆயிரத்து 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 489பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 755பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 294பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteதமிழ்ச் சமூக மையம், உயிர்த்துடிப்புள்ள தமிழ்க் கனேடிய சமூகத்தை ஒன்றுபடுத்தும் ஒரு இடமாகவும், அனைத்துப் பின்னணிகளையும் கொண்ட கனேடியர்கள் பல தலைமுறைகளாகப் பயன்பெறவுள்ள இடமாகவும் இருக்கும் என கனடா – ஒன்ராறியோ மாகாணம் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். கனடாவில் உட்கட்டுமான முதலிடல் திட்டத்தினூடாக நிதி பெறுவதற்கென மத்திய மாகாண அரசுகளால் தமிழ் சமூக மைய செயற்றிட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறித்துக் கருத்து வெளியிடும்போதே அவா்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 415பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 22ஆயிரத்து 246பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 472பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 848பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 294பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணம் – பெர்ரி (Barrie) நகரில் வீசிய திடீர் சூறாவளி (Tornado) காரணமாக 9 பேர் காயதடைந்தனர். அவர்களில் நான்கு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வீசிய சூறாவளி விளைவுகளால் 9 பேர் காயமடைந்துள்ளதை செய்தியாளர்களிடம் உறுதி செய்த பெர்ரி மேயர் ஜெஃப் லெஹ்மன், இதுவரை எந்தவிதமான உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என்று கூறினார். இதேவேளை, சூறாவளியால் சுமார் 25Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 384பேர் பாதிக்கப்பட்டதோடு 2பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 21ஆயிரத்து 831பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 458பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 848பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 321பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteமுழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக அமெரிக்கா – கனடா எல்லையை உடனடியாகத் திறக்க வேண்டும் என அமெரிக்க சட்டவாக்க சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் எச்சரிக்கையுடனேயே எல்லையைத் திறக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கியூபெக்கிலுள்ள காஸ்பேவில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, கனேடியர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே எல்லைகளைத் திறப்பது பாதுகாப்பானது எனத் தெரிவித்தார். கவலைக்குரிய டெல்டா திரிபு வைரஸ்Read More →

wildfire

Reading Time: < 1 minuteகனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. தீப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாகாணத்தில் மத்திய மற்றும் கிழக்கு பெரும்பகுதிகளில் வானில் பெரும் புகை எழுந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதிகள் விசேட காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் யூகோன் வரையிலும், கிழக்கில் அல்பர்ட்டா எல்லை வரையிலும் அடுத்துவரும் நாட்களில் புகைமூட்டம் காணப்படும். அத்துடன், இப்பகுதிகளில் காற்றின் தரம் மோசமானதாக மாறலாம்Read More →