Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 904பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 30ஆயிரத்து 483பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 592பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆறாயிரத்து 440பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 231பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகனேடியர்களுக்காக அமெரிக்கா தொடர்ந்தும் எல்லையை மூடி வைத்திருப்பது ஏன்? என்பது குறித்து ஜோ பைடன் நிர்வாகம் விளக்க வேண்டும் என அமெரிக்காவின் 9 மாகாணங்களின் ஆளுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். பொது சுகாதாரத் தரவுகள், அறிவியல் ஆலோசனைகள் மற்றும் எங்கள் நிபுணர்களின் ஆலோசனைகள் சரியான நேரத்தில் பொறுப்புடன் எல்லையை மீண்டும் திறக்கும் திட்டத்தை ஆதரிக்கின்றன என்பதே ஆளுநர்களாகிய எங்களது வலுவான கருத்தாகும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteடெல்டா திரிவு வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் கனடா விரைவில் கொவிட் 19 தொற்று நோயின் நான்காவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என கனேடிய சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். சில மாகாணங்கள் கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் திறக்கும் திட்டங்களுடன் முன்னேறிவரும் நிலையில் டெல்டா திரிவு தொற்று மீளெழுச்சி பெற்று வருவதை அவதானிக்க முடிவதாக கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் கூறினார். இது சற்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 29ஆயிரத்து 579பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 575பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 967பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 231பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில், ஆகத்து மாதம் 16ஆம் திகதி முதல், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இருப்பதாக தெரியவருபவர்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆல்பர்ட்டாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலும், மாகாண தலைமை மருத்துவ அலுவலரான Dr. Deena Hinshaw, மீதமிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளையும் இரண்டு கட்டமாக நீக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி, வரும் வியாழக்கிழமை முதல் கொரோனா தொற்றியவர்களுடன் தொடர்பிலிருப்பதாக தெரியவந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 28ஆயிரத்து 683பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 570பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 467பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 231பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகனடா சர்வதேச பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்து ஆலோசித்துவரும் நிலையில், அது தொடர்பில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கனடாவுக்கு வருவோர் தனிமைப்படுத்தல் குறித்து சரியான ஒரு திட்டம் வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். விளக்கமாக கூறினால், கனடாவுக்குள் வந்த பிறகு ஒருவேளை கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால், அதற்கேற்ற வகையில் தனிமைப்படுத்தல் தொடர்பில் மாற்று திட்டம் ஒன்றை வைத்திருக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (நீங்கள் விமானம் ஏறும் முன்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொவிட் 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ள அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடுவதற்குத் தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இந்த வாரம் கனடா வரவுள்ள 05 மில்லியன் தடுப்பூசிகளுடன் கனடாவிடம் மொத்தம் 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். இது 12 வயதுக்கு மேற்பட்ட 33.2 மில்லியன் கனேடியர்களுக்குப் போதுமானது. அனைத்துக் கனேடியர்களுக்கும் போதுமான தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளதால் இனியும்Read More →