Reading Time: < 1 minuteகனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் – கம்லூப்ஸில் அமைந்துள்ள முன்னாள் இந்தியன் குடியிருப்புப் பள்ளியில் 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட இடத்தில் கனேடிய ஆர்.சி.எம்.பி. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கம்லூப்ஸ் பழங்குடியின குடியிருப்புப் பள்ளி வளாகத்துக்குள் 215 பழங்குடி சிறுவர்களிள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பழங்குடித் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் குடியிருப்புப் பள்ளி கொடூரங்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் இது குறித்து உடனடி விசாரணைகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர். கனடாRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் நீண்டகால பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு, அதிக தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவில் நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களில் 97 சதவீதம் பேர் கொவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும், வெறும் 66 சதவீத ஊழியர்கள் மட்டுமே மாகாணத்தின் கூற்றுப்படி, நீண்டகால பராமரிப்புத் தொழிலாளர்களில் சுமார் 89 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இது ஒன்றாரியோவில் இப்போது அதிகரித்து வரும் ஒரு மாறுபாட்டிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 167பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 87ஆயிரத்து 445பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 644பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 27ஆயிரத்து 790பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 981பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் முன்னாள் பழங்குடி குடியிருப்பு பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதுடன், காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு கனேடிய அரசாங்கத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. கம்லூப்ஸ் முன்னாள் இந்தியன் குடியிருப்பு பள்ளியின் புதைகுழியில் இருந்து 215 சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியூட்டுகிறது. இது பாதிக்கப்பட்ட மக்களிடையே மீண்டும் வலி மற்றும் காயங்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் குடியிருப்பு பள்ளி முறைமையில் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் கத்தோலிக்க தேவாலயங்கள் கொண்டிருந்த பங்கிற்காக முறையாக மன்னிப்புக் கோர வேண்டும் என உலக கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸிடம் கனடா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கம்லூப்ஸ் நகருக்கு அருகிலுள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி குழந்தைகளின் எச்சங்கள் கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சில எச்சங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 063பேர் பாதிக்கப்பட்டதோடு 46பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 85ஆயிரத்து 278பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 612பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29ஆயிரத்து 277பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 122பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteகொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும் என கனேடிய மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் மற்றும் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். கனடாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அஸ்ட்ராஸெனெகா, ஃபைசர்- பயோஎன்டெக் அல்லது மொடர்னா கொவிட் -19 தடுப்பூசி அளவுகளை சில சூழ்நிலைகளில் மாறி மாறி இணைக்க முடியும் எனRead More →

Reading Time: 2 minutesகனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடிசிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள விடயத்தில் கனடா தவறிழைத்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். கண்களை மூடிக்கொண்டு இது நடக்கவில்லை என கனடியர்களால் பாசாங்கு செய்ய முடியாது என்றும் ட்ரூடோ கூறினார். அந்த குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களின் சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி விடயத்தில் கனடா தோல்வியடைந்துள்ளதை அனைத்துக் கனேடியர்களும்Read More →