Reading Time: < 1 minuteகனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் நடந்த இந்த சம்பவத்தில், 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 583பேர் பாதிக்கப்பட்டதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 94ஆயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 761பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 22ஆயிரத்து 862பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 873பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteலண்டனில் (லண்டன், ஒன்ராறியோ, கனடா) இரவு நேரம் வாகன சாரதி ஒருவர் பாதசாரிகள் மீது மோதியதில் இளைஞர் உட்பட நால்வர் பரிதாபமாக பலியான சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8:40 மணிக்கு ஹைட் பார்க் மற்றும் தெற்கு Carriage சாலைகளின் முனையில் இச்சம்பவம் நடந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி பெண் ஒருவர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார். ஆண் மற்றும் பெண் ஒருவரும், இளைஞரும் காயங்களுடன் மருத்துவமனைக்குRead More →

Reading Time: < 1 minuteகனடா ஒன்ராறியோவில் கிட்டத்தட்ட எட்டு மாதங்களில் பின் மிகக் குறைந்த புதிய கொவிட்19 தொற்று நோயாளர்கள் அதாவது 663 பேர் பதிவாகியுள்ளனர். 2020 ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான குறைந்தளவு ஒரு நாள் தொற்று நோயாளர் தொகை இதுவாகும். சனிக்கிழமையன்று 744 புதிய தொற்று நோயாளர்கள் பதிவான நிலையில் நேற்று தொற்று நோயாளர் தொகையில் மேலும் வீழ்ச்சி பதிவானது. இந்நிலையில் வார இறுதி தொற்று நோயாளர் தொகையைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 389பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 92ஆயிரத்து 563பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 724பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 194பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 873பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் – கம்லூப்ஸில் அமைந்துள்ள முன்னாள் இந்தியன் குடியிருப்புப் பள்ளியில் 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட விவகாரத்துக்குப் பொறுப்பேற்றுமாறு கத்தோலிக்க திருச்சபை மீது கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவரும் நிலையில் இது குறித்து இரண்டு கனேடிய கார்டினல்களை போப் பிரான்சிஸ் நேற்று சனிக்கிழமை சந்தித்து ஆலோசித்தார். எனினும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. கம்லூப்ஸ் பழங்குடியின குடியிருப்புப் பள்ளி வளாகத்துக்குள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 063பேர் பாதிக்கப்பட்டதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 89ஆயிரத்து 508பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 679பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 26ஆயிரத்து 575பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 981பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteபழங்குடி குழந்தைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு முன்னாள் குடியிருப்புப் பாடசாலையில் பழங்குடி குழந்தைகளின் வெகுஜன கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, குழந்தைகள் நல அமைப்பால் பிரிக்கப்பட்ட பழங்குடி குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை செலுத்த உத்தரவிட்ட கனேடிய மனித உரிமைகள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள்Read More →