Reading Time: 2 minutesஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து குறைந்து வருகின்றபோதும் டெல்டா திரிவு வைரஸால் நான்காவது அலைக்கான சாத்தியங்கள் உள்ளதை நிராகரிக்க முடியாது என புதிய மதீப்பீட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது. நான்காவது அலையைத் தவிர்ப்பதற்கு அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி போடப்படுவதை மாகாண அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் தொற்று நோய் நெருக்கடியைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 477பேர் பாதிக்கப்பட்டதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 98ஆயிரத்து 275பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 873பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 19ஆயிரத்து 255பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 795பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தியவர்கள் கனடா வரும்போது தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழைக் கனடாவில் நுழைவதற்கு முன்னர் பெற்றிருக்க வேண்டும். கனடாவில் கரோனா தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக கனடாவில் 61 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியைப் பெரும்பாலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 388பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 96ஆயிரத்து 798பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 843பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 20ஆயிரத்து 377பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 873பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடா எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் இந்தக் கட்டுப்பாட்டு விதி தளர்வுகள் மற்றும் தனிமைப்படுத்தல் தளர்வுகள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கே பொருந்தும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடியர்கள் அனைவரும் மீண்டும் பயணிக்க ஆர்வமாக உள்ளனர் என்பதை புரிந்துகொள்கிறேன். எனினும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெறும்வரை பொறுமை தேவை என நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ட்ரூடோ கூறினார். கனேடியர்களை பாதுகாக்கவும், நமது பொது சுகாதார அமைப்புகள் மீது ஏற்பட்டுள்ளRead More →

Reading Time: < 1 minuteகனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வாகனம் ஒன்றால் மோதி கொல்லப்பட்ட சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வர்ணித்துள்ளார். கனடா பொதுமன்றத்தில் நேற்று பேசும்போதே பிரதமர் ட்ரூடோ இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் கனடா பொதுமன்றத்தில் பேசிய எம்.பிக்கள் பலரும் இதுவொரு இஸ்லாமிய வெறுப்பு கொள்கையின் விளைவாக இடம்பெற்ற கொடூரம் எனக் கண்டனங்களை முன்வைத்தனர். தொற்று நோய் நெருக்கடியால் நீண்ட காலம்Read More →

Reading Time: 2 minutesகனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வாகனம் ஒன்றால் மோதி கொல்ப்பட்ட நிலையில் இது முன்னரே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணம் ரொரண்டோவுக்கு தென்மேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள லண்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமிRead More →

Reading Time: < 1 minuteஇரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் போட்ட சர்வதேச நாடுகளின் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற பயணிகளுக்கு தற்போதைய 14 நாள் தனிமைப்படுத்தும் காலத்தை தளர்த்த கனடா திட்டமிட்டுள்ளது எனவும் ப்ளூம்பெர்க் சா்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கூட கனடாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பிரிசோதனை நடத்தப்படும். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவா்கள்Read More →