Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஐரோப்பாவுக்கான தனது பயணத்தை Pfizer தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சுற்றுப் பயணத்துடன் முடித்துள்ளார். கனடாவுக்கு COVID தடுப்பூசிகளை தயாரிக்க உதவிய தலைவர்களுக்கும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார். பெல்ஜியத்தின் புர்ஸில் உள்ள Pfizer உற்பத்தி நிலையத்தை Trudeau பார்வையிட்டார். அங்கு தயாரிக்கப்பட்ட சுமார் 11.6 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்கனவே கனடாவை வந்தடைந்துள்ளமை குறிப்பிட தக்கது . ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 157பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து மூவாயிரத்து 285பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 944பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 15ஆயிரத்து 954பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 670பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteநேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்கை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துப் பேசினார். பெல்ஜியம் – தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று இடம்பெற்ற நேட்டோ கூட்டணி அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்றநிலையில் இருவருக்கும் இடையிலான இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது நேட்டோ கூட்டணிக்கு கனடாவின் உறுதியான ஆதரவையும், விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதில் நேட்டோவின் பங்கையும் பிரதமர் ட்ரூடோ மீண்டும் உறுதிப்படுத்தினார். சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 122பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து இரண்டாயிரத்து 128பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 931பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 16ஆயிரத்து 957பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 725பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteசீனாவின் சவால்களைச் சமாளிக்க ஜி-07 நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். லண்டனில் இடம்பெற்றுவரும் ஜி-07 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று சனிக்கிழமை சீனா குறித்த விவாதம் இடம்பெற்றது. ஜி-07 நாடுகளின் 7 தலைவர்களுக்கு பங்கேற்ற இந்த விவாதத்துக்கு கனேடியப் பிரதமர் ட்ரூடோ தலைமை தாங்கினார். இந்த விவாதத்தின்போது சீனாவின் சவால்களைச் சமாளிக்க ஜி-07 நாடுகள்Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து இரு நாடுகளின் எல்லைகளை மீளத் திறக்கும் விடயம் குறித்துப் பேசியுள்ளனர். பிரிட்டனில் இடம்பெற்றுவரும் ஜி-07 உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் பங்கேற்றுள்ள நிலையிலேயே மாநாட்டுக்குப் புறம்பாக இந்த விடயம் குறித்து இருவரும் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர். கோவிட் 19 தெற்று நோய் நெருக்கடியை அடுத்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக கனடா -அமெரிக்கா எல்லைகள் கடந்தRead More →

Reading Time: < 1 minuteஉலக அளவில் தொற்று நோய்க்கு எதிராக போராட்டத்தில் பங்களிப்புச் செய்யும் வகையில் ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசிகளை கனடா நன்கொடையாக வழங்கவுள்ளது. இது குறித்த உத்தியோகபூா்வ அறிவிப்பை விரைவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிடவுள்ளார். ஜி-07 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகின் செல்வந்த நாடுகள் இணைந்து ஏழை நாடுகளுக்கு 100 கேடி தடுப்பூசிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளன. அதில் கனடாவின் பங்காக 10 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. உலகளாவிய கோவாக்ஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 441பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 99ஆயிரத்து 716பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 886பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 18ஆயிரத்து 411பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 795பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →