Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 713பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து எட்டாயிரத்து 836பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 076பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 11ஆயிரத்து 760பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 567பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள், நெரிசலான இடங்களில் முகக்கவசத்தை அணிவதாக ஆய்வொன்றில் கூறியுள்ளனர். ஆண்களில் 16 சதவீதத்தோடு ஒப்பிடும்போது 32 சதவீத பெண்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவோம் என்று கூறுகின்றனர். நானோஸ் ரிசர்ச்சின் புதிய கணக்கெடுப்பின்படி, கணக்கெடுக்கப்பட்ட ஐந்து பேரில் இருவர் எப்போதாவது ஒரு முககவசத்தை அணிவதாகக் கூறினர். 24 சதவீதம் பேர் தவறாமல் ஒன்றை அணிவதாகக் கூறினர். இதற்கிடையில், ஐந்தில் ஒருவர் தங்கள் கட்டுப்பாடுகள்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவுடனான எல்லைக் கட்டுப்பாடு ஜூலை -21 வரை மீண்டும் ஒருமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்தார். கனடா -அமெரிக்கா எல்லையைத் திறக்குமாறு அமெரிக்க அரசுக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அதிகளவு கனேடியர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்ட பின்னரே எல்லையைத் திறக்கும் முடிவில் கனடா உறுதியாக உள்ளது. தற்போது 20 வீதத்துக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 016பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து ஏழாயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 023பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 12ஆயிரத்து 797பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 567பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஜூலை 1ம் திகதி முதல் மொத்த கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆல்பர்ட்டா மாநில நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறித்த தகவலை மாநில முதல்வர் Jason Kenney வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். ஆல்பர்ட்டாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற தகுதியான மக்கள் 70.2% பேர்கள் தங்கள் முதல் டோஸ் மருந்தை பெற்றுக்கொண்ட நிலையிலேயே, ஆல்பர்ட்டா நிர்வாகம் சுகாதார கட்டுப்பாடுகளை மொத்தமாக தளர்த்த முடிவுக்கு வந்துள்ளது. ஜூலை 1ம் திகதி கனடா தினத்தைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 107பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து ஆறாயிரத்து 253பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 012பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 13ஆயிரத்து 444பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 670பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: 2 minutesகனடாவின் தவறான குடியேற்ற தடுப்புக் காவல் கொள்கைகளால் அகதித் தஞ்சம் கோருபவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் உளவியல் ரீதியாக கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாக சா்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆகிய சா்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன. “கனடாவின் குடிவரவு தடுப்புக்காவல் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதன் தாக்கம்” என்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 26ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியயோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 26,001பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 053பேர் பாதிக்கப்பட்டதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து ஐந்தாயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 14ஆயிரத்துRead More →