Reading Time: < 1 minuteகனடாவின் சஸ்கட்செவான் மாகாணத்தில் உள்ள ஒரு முன்னாள் உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில், நூற்றுக்கணக்கான மனித புதைக்குழிகளை கண்டுபிடித்துள்ளதாக ‘தி கவொசெஸ் ஒஃப் ஃபஸ்ட் நேஷன்ஸ்’ எனும் பூர்வகுடிகள் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுநாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழிகளிலேயே இதுதான் மிகவும் முக்கியத்துவம் பெறும் அளவுக்குக் கணிசமான எண்ணிக்கை உடைய கண்டுபிடிப்பு என குறித்த பூர்வகுடிகள் உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடா – சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள ஒரு பழங்குடி சிறுவர்களுக்கான முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் உள்ள புதைகுழியில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கம்லூப்ஸ் நகருக்கு அருகிலுள்ள முன்னாள் வதிவிட பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இப்போது மற்றொரு வதிவிட பள்ளியில் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 721பேர் பாதிக்கப்பட்டதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து பத்தாயிரத்து 927பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 175பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒன்பதாயிரத்து 645பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 535பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஅனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கக்கூடாது என பெரும்பாலான கனேடியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து தடுப்பூசி போடுவதால், கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று லெஜர் மற்றும் கனேடிய ஆய்வுகள் சங்கம் நடத்திய இணையக் கணக்கெடுப்புக்கு பதிலளித்தவர்களில் அறுபத்தொன்பது சதவீதம் பேர் கூறுகின்றனர். கனடாவில் 1,542பேரிடம் நடத்திய இணையக் கருத்துக் கணிப்பு ஜூன் 18 முதல் 20 வரை மேற்கொள்ளப்பட்டது. பல கனடியர்கள் குறைவான உடற்பயிற்சி,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கோவிட் 19 தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு, தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து குறைந்தால் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் இலகுவாக்குவது குறித்த புதிய அறிவிப்புக்களை கனேடியர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார். கனேடியர்கள், கனேடிய நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சில வெளிநாட்டினருக்கான பெரும்பாலான பயணக் கட்டுப்பாடுகளை கனடா நீக்குகிறது. ஜூலை 5 -ஆம் திகதி 11:59 மணிக்குப் பின்னர் தளர்த்தப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பழங்குடி மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சுயாதீன விசாரணைக்கு பீஜிங் அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்க விசாரணை நடத்த சுயாதீனக் குழுக்களை அனுமதிக்க சீனா தயாரா? என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ சவால் விடுத்தார். “கனடாவில், இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் குறித்து விசாரிக்க நாங்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 771பேர் பாதிக்கப்பட்டதோடு 8பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து ஒன்பதாயிரத்து 607பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 084பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 11ஆயிரத்து 032பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 535பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவுடனான பயணிகள் மற்றும் வணிக விமானங்களுக்கான தடையை மேலும் ஒரு மாதத்துக்கு கனடா நீடித்துள்ளது. இந்தியா – கனடா இடையிலான அனைத்து விமானங்களுக்குமான தடை ஜூலை 21 வரை அமுலில் இருக்கும் என கனடா போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல் காப்ரா தெரிவித்தார். எனினும் பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை நீடிக்கப்படவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான போக்குவரத்து மற்றும் வணிக விமானங்களுக்கு தடை விதித்து ஏப்ரல் 22Read More →