Reading Time: < 1 minuteஒண்டாரியோ (Ontario) சட்டமன்றம் இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலையை வியாழக்கிழமை அங்கீகரித்தது. தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற Bill 104 Ontario சட்டமன்றத்தில் நிறைவேறியது. தமிழ் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாலத்தால் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற தனிநபர் பிரேரணை 2019ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்டது. வியாழக்கிழமை இந்த சட்டமூலமாக்கல் மீதான மூன்றாம் வாசிப்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்து நிறைவேற்றினர். வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித்Read More →

Reading Time: 3 minutesபுஷ்பலதா மதனலிங்கம் இருபது வருடங்களுக்கு முன்பு கனடாவிற்கு வந்தவர். ஒரு War refugee ஆக பல மக்கள் Srilanka வில் உயிருடன் புதைப்பதை, எரிப்பதை கண்கூடாக பார்த்த ஒரு பெண் பல போராட்டங்களுக்கு மத்தியில் கனடாவில் இரண்டு குழந்தைகளுடன் Sole support parent ஆக தனது கல்வியை தொடர்ந்து சாதனைகள் பல படைத்துள்ளார். இது ஒரு அசுர முயற்சி. எதிரே வந்த தடைகளை எல்லாம் தனக்கு இடப்பட்ட படிக்கட்டுக்களாக மாற்றிRead More →

Reading Time: < 1 minuteகொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில் அவசர மருத்துவ உதவிப் பொருட்களை இந்தியாவுக்கு கனடா அனுப்பியுள்ளது. 25,000 ரெம்டிசிவிர் (remdesivir) அன்டிவைரல் மருந்து, 350 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களுடன் ஒன்ராறியோ- ட்ரெண்டனில் உள்ள கனேடிய விமான படைகளின் தளத்தில் இருந்து விமானம் ஒன்று நேற்று இந்தியாவுக்குப் புறப்பட்டது. இந்தியாவுக்கு ஏற்கனவே 10 மில்லியன் டொலர் பெறுமதியான உதவியை கனடா வழங்கியுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக இந்தப்Read More →

Reading Time: < 1 minute12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி வழங்கியுள்ளது. Pfizer தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவது பாதுகாப்பானது என Health கனடா கூறுகிறது. ஆரம்பத்தில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த மத்திய சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியிருந்தது. புதன்கிழமை வெளியான அறிவித்தல் மூலம் இளைய வயதினருக்கு இந்த தடுப்பூசியை வழங்க அனுமதித்த உலகின் முதல் நாடு கனடாவாகும். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் அஸ்ட்ராஜெனெகா கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையே இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது. அல்பர்ட்டா மாகாணத்தில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அரிதான இரத்த உறைவு நோயால் பாதிக்கப்பட்ட 50 வயதான பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக மாகாண தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டீனா ஹின்ஷா தெரிவித்தார். கடந்த மாதம் கியூபெக் மாகாணத்தில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற பின்னர் இரத்த உறைவால் பாதிப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதுவே தடுப்பூசிRead More →

Reading Time: < 1 minuteகனடா – அல்பர்ட்டா மாகாணத்தில் கோவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளதாக மாகாண முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளும் நேரடி கற்றல் செயற்பாடுகளுக்காக மூடப்பட்டு இணைய வழி கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பணியிடங்கள் 10 நாட்கள் மூடப்படும். உணவகங்களில் அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்படும். இறுதிச் சடங்கு மற்றும் சமய நிகழ்வுகளில் பங்கேற்பாளர் தொகைRead More →

Reading Time: < 1 minuteCOVID 19 தடுப்பூசி வழங்கப்படுவதற்கு விரிவாக்கப்பட்ட தகுதிகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை திங்கட்கிழமை மேற்கொண்டனர். தொற்றின் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பெருமளவிலான மக்கள் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்வது குறித்து Ontarioவின் சுகாதார அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். திங்கள்  காலை 8 மணி முதல் 10 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் 73 ஆயிரம் முன்பதிவுகள் செய்யப்பட்டதாக அமைச்சர் ChristineRead More →

Reading Time: < 1 minuteகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இந்தியாவுக்கு, ஒன்ராறியோ மாகாணம் (Ontario, Canada) 144 கோடி இந்திய ரூபா பெறுமதியான செயற்கை சுவாசக் கருவிகளை வழங்கவுள்ளது. ஒன்ராறியோவின் பிராம்டன் நகரில் தயாரிக்கப்படும் 3 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகளை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக மாகாண முதல்வர் டக் போர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார். இந்த செயற்கை சுவாசக் கருவிகள் ஒவ்வொன்றும் 8 ஆயிரம் கனேடிய டொலர் பெறுமதியானவை என்றும் இவற்றின் மொத்த மதிப்பு, சுமார்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்று நோயால் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுவரும் ஒன்ராறியோ மாகாணத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து மாணவர்கள் வருவதற்குத் தடை விதிக்க கனேடிய மத்திய அரசு தயாராகி வருகிறது. ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் விடுத்த கோரிக்கையை அடுத்து சா்வதேச மாணவர்கள் மாகாணத்துக்குள் வர தடை விதிக்கப்படவுள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். எனினும் எப்போது இந்தத் தடை அமுலுக்கு வரும் என்பது குறித்துRead More →

Reading Time: < 1 minuteஅஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் அரிதான இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் கனடா – கியூபெக் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண் உடல் நிலை சீராக உள்ளது. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என சுகதார அமைச்சு நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19Read More →