Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 590பேர் பாதிக்கப்பட்டதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 68ஆயிரத்து 106பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 361பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 785பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 236பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஒன்ராறியோவில் கடந்த ஏப்ரல் மாதம் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி பெற்ற ஒருவர் அரிய இரத்த உறைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியே பொது சுகாதார இணை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா யாஃப் நேற்று இதனை உறுதிப்படுத்தினார். உயிரிழந்த 40 வயதான நபர் ஏப்ரல் மாதRead More →

Reading Time: < 1 minuteசீனா அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகளுடன் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைகளை இடைநிறுத்துமாறு அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவின் மேம்பட்ட கல்வி அமைச்சர் டெமெட்ரியோஸ் நிக்கோலெய்ட்ஸ் ஒரு மின்னஞ்சலில், ‘நான்கு விரிவான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் மக்கள் சீனக் குடியரசு மற்றும் அதன் ஆளும் கட்சியுடன் தொடர்புபடுத்தக்கூடிய நிறுவனங்களுடனான தங்கள் உறவுகளை முழுமையாக மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்த தொடர்ச்சியானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 384பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 61ஆயிரத்து 564பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 265பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 51ஆயிரத்து 818பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 236பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அளவை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மார்ச் 10ஆம் திகதி முதல் மார்ச் 19ஆம் திகதி வரை தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற நபர்களிடமிருந்து இந்த செயல்முறை தொடங்கும் என்று ஒன்றாரியோ மாகாணம் கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, மே 24ஆம் திகதி, முதல் அளவைப் பெற்ற நபர்கள் தகவலறிந்த ஒப்புதலுடன் 10 வாரங்களுக்கு முந்தைய அளவு இடைவெளியைத் தேர்வு செய்யலாம். தகுதி வாய்ந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 415பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 59ஆயிரத்து 180பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 231பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 53ஆயிரத்து 794பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 344பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteவார இறுதிக்குப் பின்னர் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கனடா தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Victoria தின நீண்ட வார இறுதிக்குள் கனடியர்கள் சமூக சந்திப்புகளின் ஈடுபட்டால் தொற்றுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்ற கவலை வெளியாகியுள்ளது. கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Howard Njooவும் இந்த எச்சரிக்கையை விடுத்தார். கடந்த விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதிகளில் சமூகக் சந்திப்புகளைத்Read More →

Reading Time: < 1 minuteகனடா- அமெரிக்க நில எல்லை ஜூன் 21ஆம் திகதி வரை குறைந்தது ஒரு மாதமாவது தொடர்ந்து மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடி இந்த அறிவிப்பினை, கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘அத்தியாவசியமற்ற சர்வதேச பயணங்களுக்கும் அமெரிக்காவிற்கும் 2021ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் திகதி வரை நாங்கள் பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துகிறோம். கனடியர்களை கொவிட்- 19 இலிருந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 676பேர் பாதிக்கப்பட்டதோடு 51பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 52ஆயிரத்து 121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 162பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 57ஆயிரத்து 970பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 344பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: 2 minutesஒன்டாரியோ மாகாணத்தில் அமுலில் கோவிட் கட்டுப்பாடுகளை 3 படிமுறைகளின் கீழ் தளர்த்தும் திட்டத்தை மாகாண அரசு அறிவித்துள்ளது. மே 22 முதல் கோல்ப் விளையாட்டு மைதானங்கள் மற்றும் டென்னிஸ் அரங்குகள் உள்ளி்ட போன்ற வெளிப்புற பொழுதுபோக்கு மையங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. சமூகக் கூட்டங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பொது நிகழ்வுகளுக்கான வெளிப்புற கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் தளர்த்தப்படும். இவ்வாறான நிகழ்வுகளில் ஐந்து பேர் வரை கூடRead More →