Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடும் முயற்சியாக, தற்போது 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 7ஆம் திகதி பீல் மற்றும் ரொறொன்ரோவில் மிகவும் ஆபத்தான சுற்றுப்புறங்களுக்கு தடுப்பூசி தயாரிப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், அவை எந்தெந்த பகுதிகள் என்பதை பட்டியலிடவில்லை. இதை ஆதரிப்பதற்காக, அதிக ஆபத்து நிறைந்த அமைப்புகள்,Read More →

Reading Time: < 1 minuteகியூபெக் மாகாணத்தில் 16 வயதுச் சிறுவன் ஒருவா் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார். மாகாணத்தில் பதிவான மிகக் குறைந்த வயதுடைய ஒருவரின் கொரோனா மரணம் இதுவாகும். மொன்றியலில் உள்ள சிறுவர் மருத்துவமனையில் இந்தச் சிறுவன் கடந்த வாரம் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த மரணத்தின் மூலம் பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்த தேவையற்ற கவலைகளை ஏற்படுத்தக் கூடாது என மொன்றியல் பொது சுகாதார அதிகாரிகள் நேற்று புதன்கிழமை கருத்துRead More →

Reading Time: 2 minutesகோவிட்19 தொற்று நோயின் பின்னரான காலப்பகுதியில் ஒன்ராறியோவில் மூன்றாவது அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மாகாணத்தில் வீட்டில் தங்கும் உத்தரவு அமுலாகும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது. தனது அமைச்சரவைடன் பல மணி நேரங்கள் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் டக் போர்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மாகாணம் முழுவதுமான வீட்டில் தங்கும் உத்தரவு இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இந்த உத்தரவுRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ரொறொன்ரோ பாடசாலைகள் தொலைநிலைக் கற்றலுக்குள் நுழைந்துள்ளன. ரொறொன்ரோ பொது சுகாதாரம் பிரிவு 22 உத்தரவின் படி, ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பிறகு திரும்புவதற்கான சாத்தியத்துடன் நகரத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மாகாணம் தற்போது எதிர்கொள்ளும் தொற்றுநோயை மாற்றுவதற்கு வலுவான பொது சுகாதார நடவடிக்கைகள் தேவை என்று நகரம் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய சூழ்நிலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 148பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 28ஆயிரத்து 041பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 173பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 62ஆயிரத்து 136பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 835பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணம் முதுவதற்குமான வீ்ட்டில் தங்கும் உத்தரவு உள்ளூா் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அரச அரப்பு தகவல் மூலங்களை மேற்கோள் காட்டி கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வியாழன் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த உத்தரவு மே -6 ஆம் திகதி வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. ஒன்ராறியோவில் மாகாணம் முழுவதும் வீட்டில் தங்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ரொரண்டோ, பீல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 10 இலட்சத்து 20 ஆயிரத்து 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 06 ஆயிரத்து 519 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 23 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 23 ஆயிரத்து 141 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteவன்கூவரில் கொவிட்-19 தொடர்பான சுகாதார உத்தரவுகளை மீறிய இரு உணவகங்களின் வணிக உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள கஸ்டோ மற்றும் கிட்சிலானோவில் உள்ள கோர்டுராய் ஆகிய இரண்டு உணவகங்களின் வணிக உரிமங்களே தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு உணவகங்களும் மாகாண சுகாதார உத்தரவான உட்புற உணவு சேவையை அனுமதித்தாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வரை கஸ்டோ மற்றும் கோர்டுராய் லவுஞ்ச் ஆகியRead More →