Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 148பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 28ஆயிரத்து 041பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 173பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 62ஆயிரத்து 136பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 835பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணம் முதுவதற்குமான வீ்ட்டில் தங்கும் உத்தரவு உள்ளூா் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அரச அரப்பு தகவல் மூலங்களை மேற்கோள் காட்டி கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வியாழன் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த உத்தரவு மே -6 ஆம் திகதி வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. ஒன்ராறியோவில் மாகாணம் முழுவதும் வீட்டில் தங்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ரொரண்டோ, பீல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 10 இலட்சத்து 20 ஆயிரத்து 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 06 ஆயிரத்து 519 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 23 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 23 ஆயிரத்து 141 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteவன்கூவரில் கொவிட்-19 தொடர்பான சுகாதார உத்தரவுகளை மீறிய இரு உணவகங்களின் வணிக உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள கஸ்டோ மற்றும் கிட்சிலானோவில் உள்ள கோர்டுராய் ஆகிய இரண்டு உணவகங்களின் வணிக உரிமங்களே தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு உணவகங்களும் மாகாண சுகாதார உத்தரவான உட்புற உணவு சேவையை அனுமதித்தாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வரை கஸ்டோ மற்றும் கோர்டுராய் லவுஞ்ச் ஆகியRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருவதால், பீல் பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலைகள் மூடப்படுவதை பீலின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் லாரன்ஸ் லோ உறுதிப்படுத்தியுள்ளார். மூடல் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு இருக்கும். இந்த உத்தரவு டஃபெரின் பீல் மாவட்ட கத்தோலிக்க பாடசாலை சபை, பீல் மாவட்ட பாடசாலை சபைகள், கன்சீல் ஸ்கொலேர் வயமண்டே, கன்சீல் ஸ்கொலேர் கத்தோலிக் மோன்அவெனீர் மற்றும் அனைத்துத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 386பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 14ஆயிரத்து 374பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 113பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 58ஆயிரத்து 674பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 704பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: 2 minutesஒன்ராறியோவில் மாகாணம் முழுவதும் வீட்டில் தங்கும் உத்தரவை (stay-at-home order) பிறப்பிக்குமாறு ரொரண்டோ, பீல் மற்றும் ஒட்டாவா பிராந்திய மருத்துவ நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு வைரஸ்கள் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் தொற்று நோயின் எழுச்சியைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவை பிறப்பிக்குமாறு அவா்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஒன்ராறியோ முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வரவேற்றும் அதேவேளை, தொற்று நோயைக் கட்டுக்கடுத்த மேலும்Read More →

Reading Time: < 1 minuteரொறொன்ரோவில் அடுத்த ஏழு நாட்களுக்கு ரொறொன்ரோ வெப்பநிலை 10 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகலாம் என கனடா வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது. முன்னறிவிப்பின்படி, திங்கள் முதல் வியாழன் வரை ரொறொன்ரோவில் ஏராளமான சூரிய ஒளியைக் காணும். ஏப்ரல் 8ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு வாரம் அதிகபட்சம் 15 செல்சியஸாக இருக்கும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 342பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து மூவாயிரத்து 988பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 62பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 58ஆயிரத்து 402பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 704பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteதம் பாதுகாப்பைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கனேடியர்களுக்கு கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘கனடியர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், கவலைக்குரிய மாறுபாடுகள் எங்கும் இருக்கலாம். நாம் அனைவரும் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம் பாதுகாப்பைத் தக்க வைத்துக் கொள்ளுவோம்’ என பதிவிட்டுள்ளார். கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24Read More →