Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 619பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 60ஆயிரத்து 158பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 315பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 73ஆயிரத்து 447பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 928பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளர் தொகை அதிகரித்துவரும் நிலையில் தீவிர சிசிச்சை பராமரிப்பு பயிற்சி பெற்ற தாதியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க ஏனைய மாகாணங்களில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு பராமரிப்பு தாதியர்களை ஒன்ராறியோ மாகாணத்துக்கு அனுப்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரொராண்டோ – மைக்கேல் கரோன் மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. திங்கட்கிழமை தொடங்கி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் ஒரே பணியிடத்தில் நேர்மறையைச் சோதிக்கும் போது, அந்த அமைப்பினுள் பரவுதல் இருப்பதாகத் தீர்மானிக்கப்படும் போது, சுகாதார அதிகாரசபை அதை 10 நாட்கள் அல்லது அதற்கு மேல் மூடலாம். வர்க்-சேஃப்-பி.சி அதன் சார்பாக மூடல் அறிவிப்பை வழங்கும். ஆனால், பொலிஸ்துறை, தீயணைப்பு, சுகாதாரப் பாதுகாப்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 255பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 45ஆயிரத்து 278பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 251பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 68ஆயிரத்து 010பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 928பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரிப்பு காரணமாக, போது பெரிய சில்லறை நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் மூடுமாறு பிராம்ப்டனின் மேயர் பேட்ரிக் பிரவுன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஒன்ராறியோவில் பழைய அணுகுமுறை செயற்படவில்லை. அமேசான், பெரிய சில்லறை நிறுவனங்கள் மற்றும் நெரிசலான தொழிற்சாலைகள் அவற்றின் கதவுகளை மூட வேண்டிய சில இடங்கள். எவ்வாறாயினும், இந்த இடங்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்றால், எங்கள் விநியோக சங்கிலியால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 982பேர் பாதிக்கப்பட்டதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 36ஆயிரத்து 023பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 211பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 64ஆயிரத்து 291பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 835பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடும் முயற்சியாக, தற்போது 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 7ஆம் திகதி பீல் மற்றும் ரொறொன்ரோவில் மிகவும் ஆபத்தான சுற்றுப்புறங்களுக்கு தடுப்பூசி தயாரிப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், அவை எந்தெந்த பகுதிகள் என்பதை பட்டியலிடவில்லை. இதை ஆதரிப்பதற்காக, அதிக ஆபத்து நிறைந்த அமைப்புகள்,Read More →

Reading Time: < 1 minuteகியூபெக் மாகாணத்தில் 16 வயதுச் சிறுவன் ஒருவா் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார். மாகாணத்தில் பதிவான மிகக் குறைந்த வயதுடைய ஒருவரின் கொரோனா மரணம் இதுவாகும். மொன்றியலில் உள்ள சிறுவர் மருத்துவமனையில் இந்தச் சிறுவன் கடந்த வாரம் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த மரணத்தின் மூலம் பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்த தேவையற்ற கவலைகளை ஏற்படுத்தக் கூடாது என மொன்றியல் பொது சுகாதார அதிகாரிகள் நேற்று புதன்கிழமை கருத்துRead More →

Reading Time: 2 minutesகோவிட்19 தொற்று நோயின் பின்னரான காலப்பகுதியில் ஒன்ராறியோவில் மூன்றாவது அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மாகாணத்தில் வீட்டில் தங்கும் உத்தரவு அமுலாகும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது. தனது அமைச்சரவைடன் பல மணி நேரங்கள் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் டக் போர்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மாகாணம் முழுவதுமான வீட்டில் தங்கும் உத்தரவு இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இந்த உத்தரவுRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ரொறொன்ரோ பாடசாலைகள் தொலைநிலைக் கற்றலுக்குள் நுழைந்துள்ளன. ரொறொன்ரோ பொது சுகாதாரம் பிரிவு 22 உத்தரவின் படி, ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பிறகு திரும்புவதற்கான சாத்தியத்துடன் நகரத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மாகாணம் தற்போது எதிர்கொள்ளும் தொற்றுநோயை மாற்றுவதற்கு வலுவான பொது சுகாதார நடவடிக்கைகள் தேவை என்று நகரம் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய சூழ்நிலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்Read More →