Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 686பேர் பாதிக்கப்பட்டதோடு 6பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக ஒன்பது இலட்சத்து 90ஆயிரத்து 604பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 51ஆயிரத்து 174பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 704பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteகடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு ஒன்றாரியோ மருத்துவர்கள் மாகாண அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். டுவிட்டர் வழியாக வெளியிட்ட 100க்கும் மேற்பட்ட ஒன்றாரியோ மருத்துவர்கள் கையெழுத்திட்டு கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த கடிதத்தில், மாகாணத்தின் மீண்டும் திறக்கும் கட்டமைப்பை கடுமையாக விமர்சித்துள்ள மருத்துவர்கள், வைரஸ் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கும் போது மாகாணம் தீவிர சிகிச்சை பிரிவு திறனை ஒரு அளவுகோலாக பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர். வைரஸின் மாறுபாடுகள் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும்,Read More →

Reading Time: < 1 minute2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கனடாவில் வீட்டிலிருந்து முன்பை விட அதிகமான ஊழியர்கள் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது. கனடாவின் புள்ளிவிவர கூற்றுப்படி, பெப்ரவரி 2021ஆம் ஆண்டு வரை கொவிட்-19 தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக 3.1 மில்லியன் கனடியர்கள் வீட்டிலிருந்து தற்காலிகமாக வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே ஆய்வில் இருந்து, பதிலளித்தவர்களில் 80 சதவீதம் பேர் தாங்கள் பிந்தைய தொற்றுநோயிலிருந்து தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறினர். ஆனால், கணக்கெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 23ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 23ஆயிரத்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக ஒன்பது இலட்சத்து 87ஆயிரத்து 918பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 802பேர் பாதிக்கப்பட்டதோடு 43பேர்Read More →

Reading Time: < 1 minuteதடுப்பூசி தகுதிக்கான வயது வரம்பை மீண்டும் குறைப்பதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8:00 மணிக்கு ரொறொன்ரோ தடுப்பூசி தளங்களில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் சந்திப்பை பதிவு செய்யலாம் என அவர் மேலம் தெரிவித்தார். இதுகுறித்து மேயர் ஜோன் டோரி கூறுகையில், ‘ரொறொன்ரோ தனது தடுப்பூசி தகுதி வயதை 10 ஆண்டுகளாக குறைக்க அனுமதிக்க ஒப்புக்கொண்டது. ரொறொன்ரோவில் ஈஸ்டர் வாரRead More →

Reading Time: < 1 minuteகோவிட்19 தொற்று நோயின் சவாலானதொரு காலகட்டத்துக்குள் கனடா நுழைந்துள்ளது. இவ்வாறான நிலையில் கனேடியர்கள் பொது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரேசா டாம் கோரிக்கை விடுத்துள்ளார். பேஸ்புக்கில் நேற்று கேள்வி-பதில் அமர்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட டாக்டர் டாம், கனடியர்கள் கூட்டமாக ஒன்றுகூடுவதற்கான நேரம் இதுவல்ல என்று தெரிவித்தார். நாடுRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாகாணம் தழுவிய ரீதியில் மீண்டும் ஒரு மாத காலத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை அமுல் படுத்த மாகாண அரசு தீா்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என அரசு தரப்பினரை மேற்கோள்காட்டி கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகளின் கீழ் சில்லறை விற்பனை நிலையங்கள் 25 வீத திறன் வரம்புகளுடன்Read More →

Reading Time: < 1 minuteஈஸ்டர் வார இறுதியில், ஒன்றாரியோவில் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹேஸ்டிங்ஸ் பிரின்ஸ் எட்வர்ட் பப்ளிக் ஹெல்த்தின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வந்த இந்த உத்தரவு, குடியிருப்பாளர்கள் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்வதையும் உணவகங்களில் சாப்பிடுவதையும் தடுக்கிறது. இருப்பினும், மருத்துவ நியமனங்கள் போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக ஹேஸ்டிங்ஸ் பிரின்ஸ் எட்வர்ட் சுகாதாரப் பகுதிக்குச் செல்லும் பார்வையாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். பிராந்தியத்தில் வசிக்காத இந்தRead More →