Reading Time: < 1 minuteவடக்கு ஒன்றாரியோவின் பல பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கைகளை வானிலை கனடா வெளியிட்டுள்ளது. ஜெரால்டன், மனிடோவாட்ஜ், ஹார்ன்பேய்ன், கபுஸ்கேசிங், ஹியர்ஸ்ட் மற்றும் மூசோனீ, ஃபோர்ட் அல்பானி உட்பட பல பகுதிகளுக்கு 15 சென்டிமீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ஒன்றாரியோவின் பெரும்பகுதிக்கு பனி முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சட்பரி மற்றும் பாரி சவுண்டில் 10 சென்டிமீட்டர் பனி தரையிறங்கும் என்று கனடா வானிலை கணித்துள்ளது. வானிலை கனடாவின் கூற்றுப்படி, மாகாணத்தில் வசிப்பவர்கள்Read More →

Reading Time: < 1 minuteபல பாடசாலைகள் ஏற்கனவே 2021ஆம் வகுப்புக்கான மெய்நிகர் பட்டமளிப்பு விழாக்களைத் திட்டமிட்டுள்ளன. பெரும்பாலான உயர்நிலைப் பாடசாலை பட்டப்படிப்புகள் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சில பாடசாலை சபைகள், ஏற்கனவே ஜூன் மாதத்தில் நடைபெறும் சந்தர்ப்பத்தைக் குறிக்க ஒன்லைன் நிகழ்வுகளைப் பற்றி யோசித்து வருகின்றன. ரொறொன்ரோ மாவட்ட பாசாலையின் செய்தித் தொடர்பாளர் ரியான் பேர்ட் கூறுகையில், பட்டமளிப்பு விழாக்கள் இந்த ஆண்டு மீண்டும் மெய்ந்நிகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என கூறினார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 307பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 66ஆயிரத்து 503பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 994பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 731பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 567பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteவன்கூவர் தீவில் உள்ள ஒரு யூத ஆலயத்திற்கு நேரில் சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யூத ஆலயத்திற்கு மாகாண சுகாதார அலுவலர் டாக்டர் போனி ஹென்றி எழுதிய கடிதத்தில், சனிக்கிழமை முதல் சேவைகளை உட்புறத்துக்குள் நகர்த்த அவர்களுக்கு அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபை பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்பன 25 பேருக்கு வருகையை கட்டுப்படுத்துதல், முககவசங்களை கட்டாயப்படுத்துதல், மக்கள் இரண்டு மீட்டர் இடைவெளியில் அமர்ந்திருப்பதை உறுதி செய்தல் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்ராறியோ 3 இலட்சத்துக்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் என்ற கடுமையான மைல் கல்லை எட்டியதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையான தரவுகளின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 3 இலட்சத்து 816 ஆக பதிவாகியுள்ளது. இவா்களின் 2 இலட்சத்து 83 ஆயிரத்துRead More →