Reading Time: < 1 minuteதேவையானவை: முட்டை – 1மிளகு – 10மஞ்சள் தூள் – சிறிதுஉப்பு – ஒரு துளி செய்முறை: முதலில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் மிளகுப்பொடி,மஞ்சள்தூள்,உப்பு போட்டு முட்டை அடிக்கும் கரண்டியால் நன்றாக அடித்துக்கொள். அடுப்பில் ஒரு தோசைக்கல்சூடேறியதும் கல்லில் சிறிது எண்ணெய் தடவிவிட்டு முட்டைகலவையை ஊற்றிக் கல்லை லேசாக சுழற்றினால் போதும்.முட்டை வெந்துவிடும்.பின்பு பரிமாறவும். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகோவிட் தொற்றின் புதிய திரிபின் அதிகரிப்பை தடுக்க கடுமையான மூன்று வார பூட்டுதல் தேவை என Ontario science table கூறுகின்றது. இந்த புதிய திரிபின் அதிகரிப்பை மழுங்கடிக்க மாகாணத்தின் சில பிராந்தியங்களில் மூன்று வார பூட்டுதல் அவசியம் என Ontario science table கூறு கின்றது. தற்போதைய நிலை தொடர்ந்தால், Ontarioவில் ஒரு சில வாரங்களில் நாளாந் தம் 2,500 முதல் 5,000 புதிய தொற்றுக்கள் பதிவாகலாம் எனRead More →

Reading Time: < 1 minuteகடந்த ஆண்டில், ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆசிய பெண்களைக் குறிவைத்து அட்லாண்டாவில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. ‘இந்த அறியாமை, வன்முறை மற்றும் பாரபட்சமான நடத்தைக்கு கனடாவில் அல்லது உலகில் எங்கும் இடமில்லை. அதற்கு எதிராக நாம் தொடர்ந்து ஒற்றுமையாக நிற்க வேண்டும்’ என பிரதமர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் மேரிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 371பேர் பாதிக்கப்பட்டதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 19ஆயிரத்து 239பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 554பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 31ஆயிரத்து 600பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 553பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteஅஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்றவர்களில் இரத்த உறைவு இருப்பதாக அறிக்கைகள் இருந்தபோதிலும் பாதுகாப்புக் கவலைகள் எதுவும் இல்லை என ஹெல்த் கனடாவின் மருத்துவ அறிவியல் பணியகத்தின் இயக்குநர் டாக்டர் மார்க் பெர்த்தியாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த தொற்றுக்களின் எண்ணிக்கை அளவுகளில் கிடைத்த மக்கள் தொகையில் எதிர்பார்க்கப்படும் வீதங்களை விட குறைவாக உள்ளது. தொற்றுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட குறைவாகவும், ஹெல்த் கனடா மதிப்பாய்வு செய்த தகவல்களின் அடிப்படையிலும்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதியில் அதன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிக்கோவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பூசி ஏற்றுமதியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு மே மாதத்துக்குள் தடுப்பூசி போட அமெரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பின்னர் சா்வதேச நாடுகளுடன் அமெரிக்க தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளும் என ஜனாதிபதி ஜோ பைடன்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணம் கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலையில் சிக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்ராறியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாகாண முதல்வர் டக் போர்ட் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு நொடியும் மாகாண மக்கள் கடும் முன்னெச்சரிக்கைகளுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். ஒன்ராறியோவில் புதிய திரிபடைந்த கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. திங்கட்கிழமை மாகாணத்தில் பதிவான 1,489 தொற்று நோயாளர்களில் கணிசமான அளவானோர் கவலையளிக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 09 இலட்சத்து 15 ஆயிரத்து 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 02 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 22 ஆயிரத்து 519 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கும் வகையில் தனது நிலைப்பாட்டை நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (NACI) மாற்றும் என அரச தரப்பில் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தொடர்பான விவரங்களை நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இன்று செவ்வாய்கிழமை அறிவிக்கவுள்ளது. கனடாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்குப் பதிலாக பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நோய்த்தடுப்புக்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 890பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 13ஆயிரத்து 47பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 495பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 31ஆயிரத்து 630பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 553பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteமூன்றாவது கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவிட்டதாக, ஒன்றாரியோ மாகாண மருத்துவமனை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றாரியோ மருத்துவமனை சங்கம் (OHA) டுவீட் பதிவில், ஒன்றாரியோ மக்களுக்கு மூன்றாவது அலை நம்மீது இருப்பதாகவும், கவலைதொற்றுக்களின் மாறுபாடுகள் செங்குத்தாக உயர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் எச்சரித்தன. ஒன்றாரியோ மருத்துவமனை சங்கம் கூறுகையில், கவலை தரும் தொற்றுக்களின் புதிய வகைகள் அதிகரித்து வருகின்றன மற்றும் ஐ.சி.யூ எண்கள் அதிகரித்து வருகின்றன. பொது சுகாதாரRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவின் ஒன்லைன் தடுப்பூசி முன்பதிவு முறைமை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த முன்பதிவு முறையை மாகாணத்தில் உள்ள மூத்தவர்கள் பயன்படுத்த முடியும். 80 வயதிற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் எவரும் புதிய ஒன்றாரியோ அமைப்பு மூலம் நியமனங்களை முன்பதிவு செய்யலாம். ஒன்றாரியர்களை குறிப்பிட்ட தொலைபேசி எண் அல்லது வலைத்தளத்திற்கு அனுப்ப இது உதவும். ஏனெனில், அவர்கள் தடுப்பூசி சந்திப்புக்கு முன்பதிவுRead More →