Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 08 இலட்சத்து 72 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 02 ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 22 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரபல மாண்ட்ரீலின் ஒலிம்பிக் அரங்கு கொரோனா தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒலிம்பிக் போட்டிக்காக அப்போது திறக்கப்பட்ட குறித்த அரங்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு திரண்ட ஏராளமான முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான இந்தியாவின் சீரம் மருந்து உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 500,000 அஸ்ட்ராஜெனெகா- கோவிஷீல்ட் தடுப்பூசிகள் நாளை புதன்கிழமை கனடாவுக்கு வர உள்ளன. கனடாவின் தாமதமான தடுப்பூசி திட்டங்களை துரிதப்படுத்த இந்தத் தடுப்பூசிகளின் வருகை உதவும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சீரம் மருந்து உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா- கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஹெல்த் கனடா அங்கீகாரம் அளித்த நிலையில் இதனை விடRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் கோவிட்-19 தடுப்பூசிகளை கனடா அல்லது மெக்ஸிகோவுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தற்போதைய நிலையில் பைடன் நிர்வாகம் அனுமதிக்காது என அவரது ஊடகச் செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் வெளிப்படையாக உதவி கேட்க மெக்ஸிகோ திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை எனவும் ஜென் சாகி நிராகரித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteரொறொன்ரோ பாடசாலையில் அதிகமான கொவிட்-19 தொற்றுக்கள் இருப்பதால் டான்வுட் பார்க் பொதுப் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தற்காலிகமாக வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பாடசாலையில் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து முழு மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ரொறொன்ரோ பப்ளிக் ஹெல்த் அறிக்கையின்படி, ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை சபை, பாடசாலை சமூகத்திற்கு அறிவித்துள்ளது. குடும்பங்கள் சோதனை பெறுமாறு கேட்டுக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 70ஆயிரத்து 033பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 430பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 567பேரின் நிலை மிகவும்Read More →

Reading Time: < 1 minuteவடக்கு ஒன்றாரியோவின் பல பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கைகளை வானிலை கனடா வெளியிட்டுள்ளது. ஜெரால்டன், மனிடோவாட்ஜ், ஹார்ன்பேய்ன், கபுஸ்கேசிங், ஹியர்ஸ்ட் மற்றும் மூசோனீ, ஃபோர்ட் அல்பானி உட்பட பல பகுதிகளுக்கு 15 சென்டிமீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ஒன்றாரியோவின் பெரும்பகுதிக்கு பனி முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சட்பரி மற்றும் பாரி சவுண்டில் 10 சென்டிமீட்டர் பனி தரையிறங்கும் என்று கனடா வானிலை கணித்துள்ளது. வானிலை கனடாவின் கூற்றுப்படி, மாகாணத்தில் வசிப்பவர்கள்Read More →

Reading Time: < 1 minuteபல பாடசாலைகள் ஏற்கனவே 2021ஆம் வகுப்புக்கான மெய்நிகர் பட்டமளிப்பு விழாக்களைத் திட்டமிட்டுள்ளன. பெரும்பாலான உயர்நிலைப் பாடசாலை பட்டப்படிப்புகள் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சில பாடசாலை சபைகள், ஏற்கனவே ஜூன் மாதத்தில் நடைபெறும் சந்தர்ப்பத்தைக் குறிக்க ஒன்லைன் நிகழ்வுகளைப் பற்றி யோசித்து வருகின்றன. ரொறொன்ரோ மாவட்ட பாசாலையின் செய்தித் தொடர்பாளர் ரியான் பேர்ட் கூறுகையில், பட்டமளிப்பு விழாக்கள் இந்த ஆண்டு மீண்டும் மெய்ந்நிகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என கூறினார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 307பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 66ஆயிரத்து 503பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 994பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 731பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 567பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteவன்கூவர் தீவில் உள்ள ஒரு யூத ஆலயத்திற்கு நேரில் சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யூத ஆலயத்திற்கு மாகாண சுகாதார அலுவலர் டாக்டர் போனி ஹென்றி எழுதிய கடிதத்தில், சனிக்கிழமை முதல் சேவைகளை உட்புறத்துக்குள் நகர்த்த அவர்களுக்கு அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபை பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்பன 25 பேருக்கு வருகையை கட்டுப்படுத்துதல், முககவசங்களை கட்டாயப்படுத்துதல், மக்கள் இரண்டு மீட்டர் இடைவெளியில் அமர்ந்திருப்பதை உறுதி செய்தல் மற்றும்Read More →