ஒன்றாரியோவில் முடக்கநிலையை முடிவுக்கு கொண்டுவருமாறு சி.எஃப்.ஐ.பி வேண்டுகோள்!
Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் முடக்கநிலையை முடிவுக்கு கொண்டுவருமாறு கனேடிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு (சி.எஃப்.ஐ.பி) வேண்டுகோள் விடுத்துள்ளது. ரொறொன்ரோ மற்றும் பீல் பிராந்தியம் 100 நாட்களாக முடக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த நாட்களில், பல சிறு வணிகங்கள் மூடப்பட்டு வருமானத்தை இழந்துள்ளன. மாகாணத்தில் 30 சதவீதம் சிறு வணிகங்கள் நிரந்தரமாக மூடப்படுவது குறித்து கவலைப்படுவதாக வெளியீடு கூறுகிறது. இப்போது, கனேடிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு முதல்வர் ஃபோர்டுக்கு முடக்கநிலை மற்றும்Read More →