Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு இலட்சத்து 50ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்து 52ஆயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 21ஆயிரத்து 762பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 752பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர்Read More →

Reading Time: < 1 minuteவசந்த கால இடைவெளியின் போது கணிசமான மக்கள் கனடாவின் கொவிட்-19 விதிகளை மீற திட்டமிட்டுள்ளதாக இன்சைட்ஸ் வெஸ்டின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்சைட்ஸ் வெஸ்ட் 1,614 ஆங்கிலம் பேசும் கனடியர்கள் தங்கள் மாகாணத்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை எவ்வளவு அடிக்கடி பின்பற்றுகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஒரு மாகாணம் ஏமாற்றமளிக்கும் முடிவுகளைக் கொண்டிருந்தது. உண்மையில், பிரிட்டிஷ் கொலம்பிய குடியிருப்பாளர்களில் 34 சதவீதம் மட்டுமே அவர்கள் எல்லா நேரத்திலும் விதிகளை பின்பற்றுவதாகக்Read More →

Reading Time: < 1 minuteசிறப்பு கான்ஸ்டபிளைத் துப்பிவிட்டு உதைத்ததாக பீட்டர்பரோவில் பிராம்ப்டனைச் சேர்ந்த சேரன் காசிலிங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 20 ஆம் தேதி பீட்டர்பரோவில் நெடுஞ்சாலை 7 இல் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் ஒரு வாடிக்கையாளர் குழப்பம் விளைவிப்பதான தொலைபேசி அழைப்பின் பேரில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு அமைதியை மீறுவதான குற்றச்சாட்டில் 39 வயதான சேரன் காசிலிங்கம் கைது செய்யப்பட்டார் அதிகாரிகள் வந்தபோது, ​​குற்றம்ச்சாட்டப்பட்ட நபர் எப்படிRead More →

Reading Time: < 1 minuteபருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் விநோதமான வானிலை நிலவி வந்தது. கடந்த வாரம் முழுவதும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அசாதாரண சூழலில் வாழ்ந்து பழகியவர்களுக்கும் இப்பனிப்பொழிவு சற்று சிரமத்தையே தந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைப்பனியால் உறைந்து போனது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இரண்டாம் கட்ட தடுப்பூசி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி, இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள், ஏப்ரல் மாத ஆரம்பத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், நோயாளிகளுடன் பணிபுரியும் சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு தடுப்பூசி போடுவது இதில் அடங்கும். மேலும், இதில் ஆசிரியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் துறையில் உள்ளவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 865பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 49ஆயிரத்து 517பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 723பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21ஆயிரத்து 723பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 556பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteஉய்குர் முஸ்லிமகளை சீனா நடத்தும் விதம், இனப்படுகொலை என கனடாவின் நாடாளுமன்றில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க் கட்சியான கென்சர்வேற்றிவ் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை, நேற்று (திங்கட்கிழமை) கனடா நாடாளுமன்றில் 266-0 என வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க் கட்சிகளும் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களும் பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது முழு அமைச்சரவை உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான சீனாவின்Read More →

Reading Time: 2 minutesஇன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடர் அமர்வு தொடர்பில் தனது அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக, 2002ம் ஆண்டு இதேநாளில் (பெப்ரவரி 22) நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் குறித்தும் தனதறிக்கையில் குறித்துரைத்துள்ளது. குறிப்பாக இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஊடான சர்வதேச சக்திகளின் தலையீட்டின் காரணமாக மனிதRead More →