சேரன் காசிலிங்கம் என்ற தமிழர் பீட்டர்பரோ காவலரை உதைத்து துப்பியதாக இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்!
Reading Time: < 1 minuteசிறப்பு கான்ஸ்டபிளைத் துப்பிவிட்டு உதைத்ததாக பீட்டர்பரோவில் பிராம்ப்டனைச் சேர்ந்த சேரன் காசிலிங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 20 ஆம் தேதி பீட்டர்பரோவில் நெடுஞ்சாலை 7 இல் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் ஒரு வாடிக்கையாளர் குழப்பம் விளைவிப்பதான தொலைபேசி அழைப்பின் பேரில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு அமைதியை மீறுவதான குற்றச்சாட்டில் 39 வயதான சேரன் காசிலிங்கம் கைது செய்யப்பட்டார் அதிகாரிகள் வந்தபோது, குற்றம்ச்சாட்டப்பட்ட நபர் எப்படிRead More →