Reading Time: < 1 minuteசிறப்பு கான்ஸ்டபிளைத் துப்பிவிட்டு உதைத்ததாக பீட்டர்பரோவில் பிராம்ப்டனைச் சேர்ந்த சேரன் காசிலிங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 20 ஆம் தேதி பீட்டர்பரோவில் நெடுஞ்சாலை 7 இல் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் ஒரு வாடிக்கையாளர் குழப்பம் விளைவிப்பதான தொலைபேசி அழைப்பின் பேரில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு அமைதியை மீறுவதான குற்றச்சாட்டில் 39 வயதான சேரன் காசிலிங்கம் கைது செய்யப்பட்டார் அதிகாரிகள் வந்தபோது, ​​குற்றம்ச்சாட்டப்பட்ட நபர் எப்படிRead More →

Reading Time: < 1 minuteபருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் விநோதமான வானிலை நிலவி வந்தது. கடந்த வாரம் முழுவதும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அசாதாரண சூழலில் வாழ்ந்து பழகியவர்களுக்கும் இப்பனிப்பொழிவு சற்று சிரமத்தையே தந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைப்பனியால் உறைந்து போனது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இரண்டாம் கட்ட தடுப்பூசி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி, இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள், ஏப்ரல் மாத ஆரம்பத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், நோயாளிகளுடன் பணிபுரியும் சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு தடுப்பூசி போடுவது இதில் அடங்கும். மேலும், இதில் ஆசிரியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் துறையில் உள்ளவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 865பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 49ஆயிரத்து 517பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 723பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21ஆயிரத்து 723பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 556பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteஉய்குர் முஸ்லிமகளை சீனா நடத்தும் விதம், இனப்படுகொலை என கனடாவின் நாடாளுமன்றில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க் கட்சியான கென்சர்வேற்றிவ் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை, நேற்று (திங்கட்கிழமை) கனடா நாடாளுமன்றில் 266-0 என வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க் கட்சிகளும் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களும் பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது முழு அமைச்சரவை உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான சீனாவின்Read More →

Reading Time: 2 minutesஇன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடர் அமர்வு தொடர்பில் தனது அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக, 2002ம் ஆண்டு இதேநாளில் (பெப்ரவரி 22) நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் குறித்தும் தனதறிக்கையில் குறித்துரைத்துள்ளது. குறிப்பாக இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஊடான சர்வதேச சக்திகளின் தலையீட்டின் காரணமாக மனிதRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டாலும் கூட தொற்று நோயைக் கட்டுப்படுத்தவதற்கான கூட்டு முயற்சிகள் பலனளிப்பதாக நாட்டின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். கனடாவில் தொற்று நோய் தொடர்ந்து குறைந்து வருகிறது. தடுப்பூசி செயற்பாடுகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றன எனவும் அவா் கூறியுள்ளார். எனினும் கனேடியர்கள் தொடர்ந்தும் முன்னெச்சரிக்கையுடன் சுகாதார – பாதுகாப்பு வழிகாட்டல்களை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கRead More →

Reading Time: < 1 minuteபிரேசர் சுகாதாரப் பிராந்தியத்தில் உள்ள மேலும் இரண்டு பாடசாலைகளில் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொவிட்-19 தொற்று இனங்காணப்பட்டுள்ளதால், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரேசர் ஹெல்த் படி, சர்ரேயில் உள்ள குவாண்ட்லன் பார்க் செகண்டரி மற்றும் டெல்டாவில் உள்ள ஹெல்லிங்ஸ் பார்க் எலிமெண்டரி ஆகியவற்றில் வெளிப்பாடு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பாதிப்புக்குள்ளானவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க மாறுபட்ட தொற்று நோயாளர்களை நாங்கள் பகிரங்கமாக அடையாளம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 351பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 45ஆயிரத்து 652பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 674பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 31ஆயிரத்து 375பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 581பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கிடையில், காணொளி காட்சி வாயிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது பொருளாதாரம் வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிப்பார்கள். ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். முன்னதாக அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 08 இலட்சத்து 43 ஆயிரத்து 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 02 ஆயிரத்து 715 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 54 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 21 ஆயிரத்து 630 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteவீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு ஒண்டாரியோவில் மூன்று இடங்களில் மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கப்படுகின்றது. COVID 19 தொற்றின் பரவல் அதிகமாக உள்ள டொரோண்டோ (Toronto), பீல் (Peel) மற்றும் North Bay-Parry Sound ஆகிய இடங்களில் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுகின்றன. March மாதம் 8ஆம் திகதிவரை இந்த நீட்டிப்பு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யோர்க் (York) பிராந்தியத்தில் உள்ள கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் விலத்தப்படுகின்றது. நேற்று Ontario மாகாணRead More →

Reading Time: < 1 minuteகனேடியர்கள் உடல் நலத்துடனும், பாதுகாப்பாகவும் கையில் இருப்பதையும், பணம் இன்றிய நிலைக்குச் செல்லாதிருப்பதையும் உறுதி செய்வதற்கு, COVID-19 உலகத்தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்தே கனேடிய அரசு ஆதரவளித்து வருகிறது. உயிர்களைக் காப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, கடினமான ஆனால் அத்தியாவசியமான பொதுச் சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக நாடு முழுவதிலும் பல பணியாளர்களும், குடும்பங்களும் உறுதியற்ற நிலையை எதிர்கொள்கிறார்கள். பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவும், வேலைவாய்ப்பு, பணியணி மேம்பாடு மற்றும் மாற்றுவலுக்கொண்டோரை உள்ளீர்த்தல் ஆகியன தொடர்பானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 08 இலட்சத்து 40 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 03 ஆயிரத்து 089 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 78 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 21 ஆயிரத்து 576 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான அத்தியாவசியமற்ற பயணத் தடை நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 11-வது தடவையாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteதென்னாபிரிக்காவில் ஜோன்ஸன் அண்ட் ஜோன்ஸன் நிறுவன கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுகாதாரத்துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜனாதிபதி சிரில் ராமபோசா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்வேலி மிகைஸ் ஆகியோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துதெரிவித்த ஜனாதிபதி சிரில் ராமபோசா, ‘ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி பாதுகாப்பான மற்றும் செயற்திறன் மிக்கதாக விரிவான சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரப்Read More →

Reading Time: < 1 minuteசொத்து வரி உயர்வுக்கு டொரோண்டோ நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது. டொராண்டோ நகர சபை 2021 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலான சொத்துக்களில் 0.7% சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிகரிப்பினால் சராசரி வீட்டு உரிமையாளர்கள் ஆண்டுக்கு $69 டாலர்கள் அதிகமாக செலுத்தவேண்டி இருக்கும். நகர கட்டிட நிதிக்கு பயன்படுத்தப்படும் வரியும் இதில் அடங்கும், இது ஏற்கனவே 1.5% ஆக நிர்ணயிக்கப்பட்டது. நகரத்தின் கட்டிட நிதி போக்குவரத்து மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இவ்வருடம் ஜூன் மாத இறுதிக்குள் குறைந்தது 14.5 மில்லியன் கனேடியர்களுக்கு பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா கோவிட்19 தடுப்பூசிகளைப் போட முடியும் என எதிர்பார்ப்பதாக தடுப்பூசி விநியோக தேசிய செயற்றிட்டத்திற்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்துள்ளார்.. கோவிட்19 தடுப்பூசித் திட்டங்கள் தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை நேற்று கனடா மத்திய அரசு வெளியிட்டது. இந்த உத்தேச அட்டவணையை வெளியிட்டு கருத்து வெளியிடும்போதே டேனி ஃபோர்டின் இவ்வாறுRead More →