Reading Time: < 1 minuteபிரேசிலில் பரவிவரும் கொரோனாவின் புதிய திரிபு வைரஸ் கனடாவில் முதன்முறையான ரொரண்டோ நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரொரண்டோ பொது சுகாதாரத் துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்து ரொரண்டோ வந்த ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் பிரேசிலில் பரவும் பி.-1 திரிபு (P.1 variant) தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் ரொரண்டோ பொது சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 3,203பேர் பாதிக்கப்பட்டதோடு 65பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து நான்காயிரத்து 260பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 20ஆயிரத்து 767பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 44ஆயிரத்து 727பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 736பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteஜனநாயகக் குறியீட்டின் 13ஆவது பதிப்பில், கனடா 165 சுதந்திர நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில், 2019ஆம் ஆண்டு ஏழாவது இடத்தில் இருந்த கனடா, தற்போது சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அமெரிக்கா 25ஆவது தரவரிசைக்கு உரிமை கோரியது மற்றும் ஒரு குறைபாடுள்ள ஜனநாயகம் என வகைப்படுத்தப்பட்டது. தரவரிசை தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைவாதம், அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் சிவில் சுதந்திரம் உள்ளிட்ட ஐந்துRead More →

Reading Time: < 1 minuteகனடிய அரசால் கரிபியன் நாடுகளுக்கான விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை, தமது பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளதாக ஜமேக்கா கூறியுள்ளது. கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தடுப்பதற்காக, மெக்சிகோ மற்றும் கரிபியன் நாடுகளுக்கான விமான பயணங்கள் அனைத்தையும், கனடா தடை செய்துள்ளது. இதனால், 449 மில்லியன் டொலர்கள் இழப்பு தமக்கு ஏற்படுமென, கரிபியன் நாடான ஜமேக்காவின் சுற்றுலாத்துறை அமைச்சு மதிப்பிட்டுள்ளது. கனடாவின் வழமையான குளிர்காலமொன்றில், 200,000Read More →

Reading Time: < 1 minuteதடுப்பூசி விநியோகம் தொடர்பில் மாறுபட்ட வகையில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் மக்கள் கவலை அடையக் கூடாது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ கோரியுள்ளார். இந்த விடயத்தில் சமஷ்டி அரசாங்கம் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் பெப்ரவரி நடுப்பகுதிக்கு பின்னர் சுமூகமான நிலைமைகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தடுப்பு மருந்து விநியோகத்தவர்களுடன் சமஷ்டி அரசாங்கம் தொடர்புகளைப் பேணி வருவதாகவும், விரைவில் அனைத்துக் கனடியர்களுக்கும் தடுப்பூசி என்ற இலக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த ஜனவரி மாதம் 2 இலட்சத்து 13ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் எதிர்பார்க்கப்பட்ட வேலை இழப்பில் இந்த எண்ணிக்கை ஐந்து மடங்கு உயர்வாக காணப்படுகின்றது. சில்லறை வியாபாரங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை முதல் அனைத்து வணிக செயற்பாடுகளுமன்ற நிலையில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை இழப்புபானது 0.6சதவீதம் அதிகரித்து 9.4சதவீதமாக பதிவாகியுள்ளதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.அத்துடன் கொரோனா நெருக்கடியில் நிரந்தரமற்ற சூழலில் 5Read More →

Reading Time: < 1 minuteபெருநகர ரொறொன்ரோ தவிர, அடுத்த வாரம் ஒன்றாரியோவில், வீட்டில் தங்குவதற்கான உத்தரவானது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படவுள்ளது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை பெப்ரவரி 9ஆம் திகதி காலாவதியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திட்டத்தின் படி, கொவிட் 19 பரிமாற்றத்தில் விரைவான முடக்கம் ஏற்பட்டால் அல்லது சுகாதாரப் பாதுகாப்பு முறைமை அதிகமாகிவிட்டால், ஒரு பிராந்தியத்தை விரைவாக பூட்டுவதற்கு நகர்த்துவதற்கு மாகாணத்திற்கு அவசரகாலத் தடுத்து நிறுத்தல் இருக்கும். கொவிட -19 இன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4,022பேர் பாதிக்கப்பட்டதோடு 96பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 97ஆயிரத்து 756பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 20ஆயிரத்து 609பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 46ஆயிரத்து 417பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 760பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →