Reading Time: < 1 minuteஒன்றாரியோவின் அரசாங்கம் மக்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லும் போது அமெரிக்காவுக்குப் பயணம் செய்த போதிலும், ஹால்டன் (Halton) காவல்துறைத் தலைவர் ஸ்டீபன் டேனர் (Stephen Tanner) தனது பதவியில் நீடிப்பார். ஹால்டன் காவல்துறை வாரியம் (ஹெச்பிபி) இன்று ஒரு செய்திக்குறிப்பில் அவர்கள் தலைமை டேனரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், அவர் தொடர்ந்து தனது பங்கில் முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறியது. கனடா முழுவதிலும் உள்ள பல அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இணையவழி நேரலை வழியில் இடம்பெற்ற தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தொற்று நோய்க்கு மத்தியில் தமிழ் கனேடிய முன்களப் பணியாளர்களர் ஆற்றிவரும் பங்களுப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார். ஸ்கார்பாரோ ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஏற்பாட்டில் தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் இணையவழியில் நேரலை ஊடாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஆளுநர் நாயகம் Julie Payette தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆளுநர் நாயக மாளிகையில் பணியிட துன்புறுத்தல் விசாரணையின் அறிக்கையைத் தொடர்ந்து இவர் தனது பதவியில் இருந்து விலக்கியுள்ளார். தனக்கு எதிரான பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு சுயாதீன ஆய்வு முடிந்துள்ள நிலையில் இவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இவரது பதவி விலகலை பிரதமர் Justin Trudeau ஒரு அறிக்கை மூலம் உறுதிப்படுத்தினார். இடைக்கால அடிப்படையில்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 955பேர் பாதிக்கப்பட்டதோடு 160பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 31ஆயிரத்து 450பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 18ஆயிரத்து 622பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 67ஆயிரத்து 099பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 868பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteகிங்ஸ்டன் நாய் உரிமையாளர்கள் தங்கள் நாயுடன் நடைப்பயணத்திற்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் ஒருவிதமான ஹாட் டாக்ஸ் இறைச்சி போடப்பட்டுள்ளதாகவும் இந்த இறைச்சிகளில் தீங்கு விளைவிக்கும் ஏதேனும் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ராக்போர்ட் மற்றும் ப்ரோக்வில்லே பகுதி இரண்டிலும் சமீபத்திய நிகழ்வுகள் காரணமாக இது ஒரு எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. ப்ரோக்வில்லில் அறியப்படாத மாத்திரைகள் கொண்ட பல இறைச்சிப் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteகொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயார் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார். கனேடிய பிரதமர் ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு கனடா அரசாங்கத்தின் சார்பாக நான் வாழ்த்துகிறேன் என்று கூறி தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, உட்சேர்த்தலையும் பன்முகத்தன்மையையும் ஊக்குவித்தல் மற்றும் உள்நாட்டிலும்Read More →

Reading Time: < 1 minuteஇனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்காக கனடா – பிரம்ரனில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என பிரம்டன் நகர சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏனமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்ரன் நகரசபையின் 3, 4ம் வட்டார உறுப்பினர் மார்ட்டின் மடிரோஸ் (Martin Medeiros) இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் நினைவாக பிரம்ரனில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படவேண்டும் என்ற தீா்மானத்தை நேற்று சபையில் முன்வைத்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும்Read More →

Reading Time: < 1 minuteOntario முதல்வர் Doug Ford, 22 மொழிகளில் ‘வீட்டில் இருங்கள்” என்ற செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு (Doug Ford) 22 வெவ்வேறு மொழிகளில் பேசும் வீடியோ செய்தியை இன்று வெளியிட்டுள்ளார். டக் ஃபோர்டு (Doug Ford) இன்று வியாழக்கிழமை காலை ட்விட்டரில் வீடியோ செய்தியை வெளியிட்டார். ஒண்டாரியோவில் வசிப்பவர்களை “வீட்டில் இருங்கள்” மற்றும் “பாதுகாப்பாக இருங்கள்” என்று சொல்கின்றார். “நீங்கள் எந்த மொழியைப் பேசினாலும்Read More →