Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக ஏழு இலட்சத்து 53ஆயிரத்து 11பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 19ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டதோடு 144பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 62ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteகேஸ்கேட் கிறிஸ்டியன் பாடசாலையில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து எச்சரிக்கையுடன் பாடசாலை நிர்வாகம், பாடசாலையை மூடியுள்ளது. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை பாடசாலை அதன் கதவுகளை மூட முடிவு செய்துள்ளது. சுய கண்காணிப்பு அல்லது தனிமைப்படுத்தப்படுவதற்கு ஆலோசனை வழங்குவதற்காக, தனிமனிதர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் மற்றும் அவர்கள் யாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர் என்பதை தீர்மானிக்க தொடர்புத் தடமறிதல் தொடங்கப்படுகிறது. பாடசாலை சமூகத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதாக கனடாவின் பிரம்ப்டன் மேயர் பற்றிக் பிரவுண் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை, பிரம்ப்டன் நகர சபை ஏகமனதாக வாக்களித்தாக பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது. இது, உலகRead More →

Reading Time: < 1 minuteமெற்றோ லிங் போக்குவரத்து நிறுவனம் கோவிட் தொற்றால் கோ போக்குவரத்து கழக 64 வயது சுத்திகரிப்பு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளது. மெற்றோ லிங்கின் பேச்சாளர் Anne Marie Aikins உயிரிழந்தவரின் குடும்பத்திற்க்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், கடந்த பதினோறு வருடங்களாக பணிபுரிந்த குறித்த நேர்மையான ஊழியரை தாம் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த உயிரிழந்த பணியாளர் பணியில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக தெரியவில்லை என்று அவர் கூறினார். புதன்கிழமைRead More →

Reading Time: < 1 minuteவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ரொக்கெட் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 2017ஆம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கெட்டில் விண்ணில் செலுத்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்,Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை தூதுவராக நியமித்தவரை ஏற்றுக்கொள்வதை கனடா தாமதப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி எயர்சீவ் மார்சல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர்பதவிக்களுக்கான குழு கடந்த வருடம் நவம்பர்மாதம் ஒன்பதாம் திகதி அனுமதி வழங்கியிருந்தது. எனினும் அவரது நியமனத்தை அங்கீகரிப்பதை கனடா தாமதப்படுத்துகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய நாடுகளில் ஒன்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 19ஆயிரத்து 94பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 47ஆயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 852பேர் பாதிக்கப்பட்டதோடு 120பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 63ஆயிரத்து 668பேர்Read More →

Reading Time: < 1 minuteதனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு கல்கரி சட்ட அமுலாக்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் தனியாக நடந்து செல்லும் போது பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் இருந்து நகர மற்றும் வட மத்திய கல்கரி ஆகிய இரு இடங்களிலும் 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக மனிதர் குறித்த விளக்கங்கள் மாறுபட்டிருந்தாலும், ஒரே ஒருவருடனேயே புகார்கள் தொடர்புடையவையா என்பதை உறுதிப்படுத்தக் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தனியாகRead More →