Reading Time: < 1 minuteஒண்டாரியோ அரசாங்கம் குறைந்த மின் கட்டண முறையை தொடர்ந்து நீடிக்க முடிவு எடுத்துள்ளது. இந்த குறைந்த மின் கட்டண வசதி ஜனவரி 28ம் திகதி அதாவது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அதனை மீண்டும் நீடிக்க ஒண்டாரியோ மாகாண அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் ஒரு மணித்தியால மின்சார உபயோக கட்டணமாக 8.5 சதம் மணித்தியாலயத்துக்கு Feb 09ம் திகதி வரை அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேடRead More →

Reading Time: < 1 minuteஒண்டாரியோ மாகாணம் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது Covid -19 மருத்துவ சோதனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. கனேடிய மத்திய அரசாங்கம் எல்லைப்பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்துவதில் உள்ள காலதாமதமும் Covid -19 தடுப்பூசிகளின் பற்றாக்குறை மற்றும் London U.K மாற்று வைரஸின் தொற்றுப்பரவல் அதிகரிப்புமே மாகாண அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு காரணம் என தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteநேற்று முன்தினம் Burlington பகுதி QEW பெரும்தெருவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு 20 வயது பெண்கள் கொல்லப்பட்டனர். நேற்று காலை 6 மணியளவில் QEW பெருந்தெருவின் கிழக்கு பக்கமாக உள்ள Brant தெருவில் நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளானது என OPP அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்ட இருவரும் ஒரே வாகனத்தில் மேற்கு திசை நோக்கி பயணித்து கொண்டிருந்ததாகவும் பாதையில் இருந்து விலகி கிழக்கு திசையில் பயணித்துக்கொண்டிருந்த கார் மற்றும் pickRead More →

Reading Time: < 1 minuteபிராம்ப்டன் நகரசபை வளாகத்தில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்படுவதற்கான முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. Brampton நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை பிராந்திய உறுப்பினர் Martin Medeiros கடந்த வாரம் முன்வைத்திருந்தார். இந்த முன்மொழிவு ஏகமனதாக நகரசபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த நினைவுத் தூபியின் பெயரை தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி என மாற்றம் செய்யவேண்டும் என ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நேற்று (புதன்கிழமை ) நடைபெற்ற மெய்நிகர்Read More →

Reading Time: < 1 minuteபிரதமர் லீ சியென் லூங் (சிங்கப்பூர்) தைப்பூசத் திருவிழாவை கொண்டாடுவோருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியைத் தமது சமூக ஊடகப் பக்கங்கள் வழி பிரதமர் லீ பகிர்ந்து கொண்டார். இன்று தைப்பூசத் திருவிழா, வீரத்தையும் இளமையையும் குறிக்கும் கடவுளான முருகனைக் கொண்டாடும் நாள். பொதுவாகத் தைப்பூசத்தின் போது கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பால் குடங்களையும், வண்ண வண்ணக் காவடிகளையும் பக்தர்கள் எடுத்துச் செல்வது வழக்கம். தற்போது COVID-19Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர் பாதிக்கப்பட்டதோடு 130பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 61ஆயிரத்து 227பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19ஆயிரத்து 533பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 57ஆயிரத்து 743பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 872பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteகொவிட்-19 தொற்றுநோய்களின் போது சில தம்பதிகள் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாக வரம்பிற்குள் தள்ளப்பட்ட நிலையில், விவாகரத்து குறித்த விசாரணைகள் அதிகரித்துள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஆலோசனைகள் அதிகரித்துள்ள நிலையில், உண்மையில் விவாகரத்து பெறும் நபர்கள் இன்னும் அதிகரிக்கவில்லை. மக்கள் தங்கள் விருப்பங்கள் என்ன என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் கொவிட் உடன் மிகவும் மன அழுத்த சூழ்நிலையில் இருந்தார்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில், மக்கள் ஒன்றாக பூட்டப்படும்போது அல்லதுRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் வீட்டில் தங்குவதற்கான உத்தரவை மீறிய ஆறு இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் திகதி மாலை நடந்த சம்பவத்திற்காக 18 முதல் 19 வயதுக்குட்பட்ட ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வீட்டிலேயே தங்கியிருந்த உத்தரவுகளை மீறிய பிற குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டன. கோபால்ட் மற்றும் டெமிஸ்கேமிங் கடற்கரைகளில் இருந்த வணிகங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் முட்டைகளை எறிந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஜனவரி 22 அன்று, ஹெல்த் கனடா (Health Canada), நுண்ணுயிர் எதிர்ப்பு கைச் சுத்திகரிப்பான்களுக்கு (“Anti-Microbe” hand sanitizer products) ஒரு திரும்பப் பெறலை வெளியிட்டது. அவை, குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தானவை. திரும்ப அழைக்கப்படுவதில், ஆன்டி மைக்ரோப் என்று பெயரிடப்பட்ட கை சுத்திகரிப்பாளர்கள் மற்றும் Drug Identification Number (DIN) 02248351 கொண்டவை  அடங்கும். தனிப்பட்ட அல்லது உள்நாட்டு (அதாவது வீடு) பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டதை விட பென்சல்கோனியம் குளோரைடு அதிக அளவில் இருப்பதால்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், ‘கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் வரும் ஆண்டுகளில் சமூகம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த மாதிரியாக வடிவமைக்கப்படும் என்பதில் இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்றும்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் செயற்திறனுடன் போராடுகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் பரவும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயற்பாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்காமல் செயற்படுகிறது. தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தது. ஆனால் தடுப்பூசியின் இரண்டாவது டோசின் போது நோய்Read More →

Reading Time: < 1 minuteகனடா அமைச்சர்களை காலிஸ்தானிய தீவிரவாதிகள் என விமர்சித்த ஆளும் கட்சி எம்பியை பிரதமர் ட்ரூடோ கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். கனடாவில் இரண்டு செல்வாக்குமிக்க சீக்கிய எம்பிக்கள் உட்பட லிபரல் கட்சியினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி, இந்தோ-கனேடிய எம்பி ரமேஷ் சங்கா ஆளும் லிபரல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒரு அறிக்கையில், அரசாங்க கொறடா மார்க் ஹாலந்து, பிராம்ப்டன் மைய எம்.பி. சங்கா, கட்சியில்Read More →

Reading Time: < 1 minuteகடந்த மாதம் கனடாவில் நாடுகடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் உரிமை ஆர்வலர் கரீமா பலோச் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில், அவரது சடலம் பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் கடுமையான பாதுகாப்பின் கீழ் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் உள்ள டம்ப் கிராமத்தில் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவரின் குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவரது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் ராணுவம் கிராமத்தை மூடிRead More →

Reading Time: < 1 minuteஐரோப்பாவில் தயாரிக்கப்படும் கோவிட்19 தடுப்பூசிகளுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ள நிலையில் கனடாவில் ஏற்கனவே சிக்கலில் உள்ள தடுப்பூசித் திட்டங்கள் மேலும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. கனடாவுக்கு தற்போது தடுப்பூசிகளை வழங்கிவரும் பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னாவின் தயாரிப்புக்கள் பெரும்பாலும் ஐரோப்பாவில் இடம்பெறுவதால் கனடாவுக்கான தடுப்பூசி விநியோகங்கள் மேலும் தாமதமடையக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் நேற்று செவ்வாய்க்கிழமைRead More →

Reading Time: < 1 minuteகடுமையான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு கனேடியர்களை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார். வெளிநாடுகள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கோரும் மத்திய அரசின் பொது சுகாதார வழிகாட்டுதலை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தினார். வேகமாகப் பரவக்கூடிய கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் நடவடிக்கையையில் கனேடிய மத்திய அரசுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 47 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை மேலும் 122 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதியானோரில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 224 குணமடைந்துள்ளதுடன் 90 ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கத்தார் வழியாக கனடா செல்ல முற்பட்ட வேளையில், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான வர்த்தகர் என்பது தெரிய வந்துள்ளது. கத்தார் நாட்டின் டோஹாவிற்கு செல்லவிருந்த QR 669 ரக விமானத்தில் பயணிப்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteCOVID தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான பயண கட்டுப்பாடுகள் குறித்து கனடிய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகின்றது கனடிய துணைப் பிரதமர் Chrystia Freeland இந்தத் தகவலை வெளியிட்டார். வெளிநாடுகளில் அத்தியாவசியமற்ற பயணங்களிலிருந்து திரும்பும் விமான பயணிகளுக்கு கட்டாய விடுதி தனிமைப்படுத்தலும் இதில் அடங்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. புதிய பயண கட்டுப்பாடுகளை முன்னறிவிப்பின்றி கனடா விதிக்கக்கூடும் என கனடிய பிரதமர் Justin Trudeau கடந்த வாரம் அறிவித்திருந்தார்Read More →