Reading Time: < 1 minuteகனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதை கட்டுப்படுத்தும் விதமாக கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்கள் வரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் கடுமையானRead More →

Reading Time: < 1 minuteCOVID தொற்று ஆரம்பமான காலம் முதல் கனடாவுக்குள் நுழைந்துள்ள 6.3 மில்லியன் பயணிகள் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றவில்லை என தெரியவருகின்றது. CBSA எனப்படும் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்தின் புதிய புள்ளி விவரங்களின் பிரகாரம் இந்த தகவல் வெளியானது. இதில் truck ஓட்டுநர்கள், வணிகப் பொருட்களின் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பிற நபர்கள், அமெரிக்காவிற்கு வழக்கமாக பயணம் செய்யும் எல்லை தாண்டிய தொழிலாளர்கள், அமெரிக்கா அல்லது பிற நாடுகளிலிருந்து நேரடியாக விமானம்Read More →

Reading Time: < 1 minuteஅதிக பாதிப்பை ஏற்படுத்தும் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட COVID தொற்றின் புதிய திரிபு March மாதத்திற்குள் ஒண்டாரியோவில் (Ontario) ஆதிக்கம் செலுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒண்டாரியோ சுகாதார அதிகாரிகள் இன்று (வியாழன்) வெளியிட்ட புதிய modelling தரவுகளில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. COVID தொற்றுக்கள் குறைந்து வந்தாலும், புதிய தொற்றின் திரிபு ஒண்டாரியோவில் ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. இது March மாதத்திற்குள் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தும் என இன்றைய modellingRead More →

Reading Time: < 1 minuteநான்கு மில்லியன் Pfizer தடுப்பூசிகள் March மாத இறுதிக்குள் கனடாவை வந்தடையும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுவரை கனடாவில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் 20வது இடத்தில் உள்ளது. நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளான போலந்து, செர்பியா போன்ற நாடுகளை விட குறைந்தளவு தடுப்பூசிகளே கனடாவில் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. Pfizer, Moderna தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்த உலகின் முதல் நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். கனடாவில் நேற்றுRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள நோவாவாக்ஸ் (Novavax) தடுப்பூசி கொரோனா வைரஸூக்கு எதிராக 89.3 வீதமான செயல் திறனை நிரூபித்துள்ளதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகளையும் இந்தத் தடுப்பூசி எதிர்ப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை வரவேற்றுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், நோவாவாக்ஸ் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பிரிட்டனின் மருந்து நெறிமுறை ஆணையம் மதிப்பிடும் என கூறியுள்ளார். 60 மில்லியன் நோவாவாக்ஸ் தடுப்பூசிகளைப்Read More →

Reading Time: < 1 minuteகனடா – யூகோன் பிரதேசத்தில் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதான பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியை ஏமாற்றிப் பெற்றுக்கொண்ட செல்வந்த தம்பதியர் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். சூதாட்ட மையம் ஒன்றின் நிர்வாக அதிகாரியான ரோட்னி பேக்கர் மற்றும் அவரது மனைவி எகடெரினா பேக்கர் ஆகியோர் யூகோன் பிரதேசத்திற்கு வாடகை விமானம் ஒன்றை அமர்திச் சென்றுள்ளனர். அங்கு தம்மை முன்களப் பணியாளர்கள் எனத் தெரிவித்து கொரோனா தடுப்பூசியை அவர்கள் பெற்றுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடா எதிர்பார்த்ததை விட இலட்சக்கணக்கான அளவு குறைந்த பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளையே மார்ச் மாதத்துக்கு பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் மாத இறுதிக்குள் கனடா நான்கு மில்லியன் பைசரின் தடுப்பூசிகளைப் பெற முடியும் என அரசாங்கம் உறுதியளித்தது. எனினும் பல மாகாண முதல்வர்களிடம் இருந்து வெளியான தகவல்களின் பிரகாரம் 3.5 மில்லியன் தடுப்பூசிகளையே கனடா மார்ச்சுக்குள் பெறும் என தெரியவருகிறது. பைசர் தனது தடுப்பூசி ஏற்றுமதியை மட்டுப்படுத்தியுள்ளதால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 876பேர் பாதிக்கப்பட்டதோடு 131பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 66ஆயிரத்து 103பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19ஆயிரத்து 664பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 57ஆயிரத்து 020பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 848பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →