Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 06 இலட்சத்து 18 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 07 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 257 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 16 ஆயிரத்து 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு கொவிட்-19 நேர்மறைப் பயணிகளுடன் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 51 விமானங்கள் வந்ததாக பல்வேறு விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கனடாவின் வழக்கமான அறிக்கையின்படி, விமானங்கள் கொவிட்-19 நேர்மறை பயணிகளுடன் நாட்டிலிருந்து தரையிறங்கும் அல்லது புறப்படும் மற்ற அனைத்து விமானங்களுடனும் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. 51 விமானங்களில் 34 விமானங்கள் பல நாடுகளிலிருந்து வந்தன. 17 விமானங்கள் கனடாவின் பிற நகரங்களிலிருந்து வந்தன. பன்னாட்டுRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் போது, வெளிநாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொண்ட கனேடிய அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் தொடர்ச்சியான பயண ஆலோசனைகளைப் புறக்கணித்த பல பிராந்தியங்களைச் சேர்ந்த மத்திய மற்றும் மாகாணப் பிரதிநிதிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சமீபத்தில் பயணம் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலில், நோயுற்ற தன் பாட்டியைப் பார்க்கக் கிரேக்கத்திற்குச் சென்ற மானிடோபா என்டிபி நாடாளுமன்ற உறுப்பினர் நிகி ஆஷ்டன் மற்றும் கலிபோர்னியாவுக்குச் சென்ற கல்கரி கன்சர்வேடிவ் நாடாளுமன்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் மொத்தமாக 16ஆயிரத்து 74பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 11ஆயிரத்து 424பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால ஒன்பதாயிரத்து 761பேர் பாதிக்கப்பட்டதோடு 209பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 76ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஆயிரத்து 663பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 15ஆயிரத்து 865பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 11ஆயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டதோடு 150பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சங்கம் (ஐஏடிஏ) கோரிக்கை விடுத்துள்ளது. கனடா ஏற்கனவே உலகின் மிகக் கடுமையான கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுள்ளது என்று பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர் விளைவுச் சோதனைக் கொள்கையை பேரழிவுகரமான முறையில் செயற்படுத்துவதன் மூலம் தவறான திசையில் செல்ல எங்களால் முடியாது என்று பன்னாட்டுRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ பாடசாலை மாணவர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி நேரில் கற்றலுக்கு திரும்புவார்கள் என கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். தொடக்கப் பாடசாலை மாணவர்கள் ஜனவரி 11 ஆம் திகதி நேரில் கற்றலுக்கு திரும்புவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். வடக்கு ஒன்றாரியோவின் பொதுச் சுகாதார பிரிவுகளில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் ஜனவரி 11ஆம் திகதி மீண்டும் பாடசாலைக்குச் செல்வார்கள். மேலும் மாகாணத்தின் பிற பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள்Read More →

Reading Time: 2 minutesரொறோண்டோ புறநகரான வாண் பகுதியில் (Vaughan) ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் பணி புரிபவர் விஷ்ணுகோபன் சோதிலிங்கம். காலையில் கோப்பி வாங்குவதற்கென வாகன வரிசையில் வருபவர்களுக்கு கோப்பியுடன் மகிழ்ச்சி கலந்த வரவேற்பையும் கொடுத்து அவர்களது முழு நாளையும் உற்சாகமாக ஆக்கிவிடுவதில் விஷ்ணு படு சுட்டி. விஷ்ணு இந்த முகமலர்ந்த வரவேற்புடன் கூடவே அன்றய பிரதான செய்திகளையும், காலநிலை அறிவுப்புக்களையும் தருகிறார். அவரைப் பார்த்து முகமன் கூறி, அவரது கையால் கோப்பியைRead More →