Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 563பேர் பாதிக்கப்பட்டதோடு 155பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 88ஆயிரத்து 891பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17ஆயிரத்து 538பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 77ஆயிரத்து 955பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 874பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் 2020ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி நிலவரப்படி, 38,005,238 மக்கள் வசிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 411,854ஆக அதிகரித்துள்ளது. 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மக்கள்தொகை வளர்ச்சி கிட்டத்தட்ட 530,000ஆக இருந்தது. இந்தப் புதிய எண்ணிக்கை கனடாவின் மக்கள்தொகை வளர்ச்சி 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மிகக் குறைவு. பன்னாட்டு இடப்பெயர்வு காரணமாக கடந்த ஆண்டு 38 மில்லியனுக்கும்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் வசிப்பவர்கள் தங்கள் தொலைபேசிகள் மூலம் தங்குமிட உத்தரவைக் குறித்து நினைவூட்டப்பட்டுள்ளார்கள். அலைபேசிச் சாதனங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் மூலம் அவசர எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் தங்குவதற்கான உத்தரவு நடைமுறையில் உள்ளது. உணவு, சுகாதாரம், உடற்பயிற்சி அல்லது வேலை போன்ற அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள். இது சட்டமாகும். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்று எச்சரிக்கை குறிப்பிடுகிறது. இந்த வாரத்Read More →

Reading Time: < 1 minuteதைப்பொங்கல் குறித்த கனடிய பிரதமரின் அறிக்கை ஜனவரி 14, 2021ஒட்டாவா, ஒன்றாரியோபிரதம மந்திரியின் அலுவலகம். பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, தைப்பொங்கலை முன்னிட்டுப் பின்வரும் அறிக்கையை இன்று வெளியிட்டார்: “கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தினர் இந்த வாரம் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். “வழக்கமாக இந்த நான்கு நாள் பண்டிகையின்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றுசேர்ந்து அமோகமான விளைச்சலுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இனிப்பான பொங்கலையும் பகிர்ந்துகொள்வார்கள். கோவிட்-19 இன் பரவலைத் தடுப்பதற்காகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 855பேர் பாதிக்கப்பட்டதோடு 150பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 81ஆயிரத்து 328பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17ஆயிரத்து 383பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79ஆயிரத்து 293பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 843பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteபெரிய கூட்டங்களை ஏற்பாடு செய்ததால் இரண்டு ஒன்றாரியோ முகக்கவச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. இருவருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹக்ஸ் ஓவர் மாஸ்க்களால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மற்ற நிகழ்வில் சுமார் 40 பேர் சம்பவ இடத்தில் இருந்தனர். இரண்டு ஆர்ப்பாட்டங்களும் ஜனவரி 3 மற்றும் ஜனவரி 10 ஆகிய திகதிகளில் பே தெருRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஷேர்புரூக் என்னும் நகரில் மனைவி ஒருவர் தனது கணவனை நாய்ப் பட்டியில் கட்டித் தெருவில் நடக்க அழைக்கச் சென்றதற்காக பொலிசார் அவர்கள் இருவருக்கும் தலா $1,500 தண்டம் விதித்திருக்கிறார்கள். கோவிட் தொற்று அதிகமாகவுள்ள கியூபெக் மாகாணம் தேவையற்ற மக்கள் நடமாட்டத்தைத் தடுப்பதற்காகச் சமீபத்தில் அவசரகாலப் பிரகடனத்தைச் செய்திருந்தது. இதன்போது மாலை 8 மணிக்குப் பிறகு, அவசியமென வரையறுக்கப்பட்ட தொழில்களும், சேவைகளுமே நடமாட்ட அனுமதி பெற்றிருந்தன. அதில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு வைரஸ் தொற்றினால், 17ஆயிரத்து 86பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 892பேர் பாதிக்கப்பட்டதோடு 136பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 68ஆயிரத்து 181பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.Read More →