Reading Time: < 1 minuteமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மெட்ரோ ரொறொன்ரோ கன்வென்ஷன் சென்டருக்குள் கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மருந்தகத்தின், உடனடியாக நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு மாகாண அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறைந்தது ஆறு வாரங்களுக்கு இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தற்போது தடுப்பூசி பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நாளில், ரொறொன்ரோவின் டாக்டர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 563பேர் பாதிக்கப்பட்டதோடு 155பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 88ஆயிரத்து 891பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17ஆயிரத்து 538பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 77ஆயிரத்து 955பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 874பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜோ பைடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் பிசாகி தெரிவித்துள்ளார். ஜோ பைடன் தொடர்பு கொள்ள உள்ள முதல் வெளிநாட்டுத் தலைவர் கனடா பிரதமர்தான் என்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுதக்Read More →

Reading Time: < 1 minuteபல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். எனவே, கனேடியர்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறும அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பயணங்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் அவற்றை இரத்துச் செய்யுமாறும் பிரதமர் வலியுறுத்தினார். பிரிட்டன் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் வேகமாகப் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் குறித்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 07 இலட்சத்து 19 ஆயிரத்து 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 04 ஆயிரத்து 679 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 146 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 18 ஆயிரத்து 266 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய, கொரோனா வைரஸ் தொற்றினால் 18 ஆயிரத்து 266 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 146 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 7 இலட்சத்து 19 ஆயிரத்து 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 18ஆயிரத்து 120பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், ஏழு இலட்சத்து 15ஆயிரத்து 72பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 453பேர் பாதிக்கப்பட்டதோடு, 106பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 73ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteகனடிய விமான நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 முதல் 2021 ஜனவரி 16ஆம் திகதி வரை கனடாவிற்கும் பிரபலமான விடுமுறை இடங்களுக்கும் இடையில் 1,500க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கியுள்ளன. இந்த எண்ணிக்கையில் இரத்து செய்யப்பட்ட விமானங்கள் எதுவும் இல்லை. இந்த காலகட்டத்தில் கனடியர்கள் பார்வையிட்ட மிகவும் பிரபலமான இடங்கள் மான்டெகோ விரிகுடா, ஜமைக்கா மற்றும் மெக்சிகோவின் கான்கன் ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு வசந்த காலத்தில் விமானப் பயணத்தில்Read More →