Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தொகை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கியூபெக்கில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 31 மரணங்கள் பதிவானதையடுத்து இறப்புக்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 20,016 ஆக உயர்ந்துள்ளது. கனடா முழுவதும் தற்போது 52,000-க்கும் மேற்பட்டவர்கள் செயலில் உள்ள தொற்று நோயுடன் போராடி வருகின்றனர். நாட்டில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 703,000 பேர் குணமடைந்துள்ளனர். ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களே அதிக இறப்புகளைப் பதிவு செய்துள்ளன, இரு மாகாணங்களிலும் மட்டும்Read More →

Reading Time: < 1 minuteமியன்மரில் பத்து லட்சம் தமிழ் பேசும் தமிழர்கள் தமது கலை கலாச்சாரங்களை பேணி வாழ்ந்துவருகின்றார்கள். 3000 க்கும் அதிகமான இந்து கோவில்கள் உள்ள நாடு மியான்மர் என்பது உலக தமிழர்கள் அதிகம் அறியாத ஒன்று. மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல்Read More →

Reading Time: < 1 minuteமத்திய சீன நகரமான வுஹானில் COVID-19இன் தோற்றம் குறித்து ஆராயும், உலக சுகாதார அமைப்பு தலைமையிலான வல்லுநர்கள் குழு, ஆரம்பத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஹுவானன் சந்தைக்கு இன்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்குச் சென்றிருந்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடந்த வியாழக்கிழமை முடித்த நிலையில், தற்போது வுஹானில் உள்ள ஆய்வகங்கள், சந்தைகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். எனினும், ஆய்வு நடவடிக்கைகள் குறித்தRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று 73 கொரோனா மரணங்கள் பதிவானதுடன், 2,063 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். மாகாணத்தில் புதன்கிழமை 49, வியாழக்கிழமை 56, வெள்ளிக்கிழமை 58 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் நேற்று சனிக்கிழமை 73 கொரோனா மரணங்கள் பதிவாகின நேற்று உயிரிழந்தவர்களில் 24 பேர் முதியோர் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்கள் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோவில் கடந்த மார்ச் மாதத்தில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 255 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 148 இறப்புக்களும் பதிவாகியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் 19 ஆயிரத்து 942 ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன், இதுவரை மொத்தமாக ஏழு இலட்சத்து 74 ஆயிரத்து 722 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஏழு இலட்சத்து 924 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதேவேளை, மொத்தமாக இதுவரை இரண்டு கோடியே 19Read More →

Reading Time: < 1 minuteகனடா பாராளுமன்ற உறுப்பினரும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜக்மீத் சிங், பிரதமர் ட்ரூடோ இந்தியா விவசாயிகளுக்கு எதிராக நடத்தும் வன்முறையை உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என காலிஸ்தான் சார்பு மற்றும் பாகிஸ்தான் சார்பு கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஜக்மீத் சிங் வலியுறுத்தியுள்ளார். தனது ட்விட்டரில் ஒரு வீடியோ செய்தியைப் பகிர்ந்த ஜக்மீத் சிங், நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டு, இந்த அமைதியான எதிர்ப்பாளர்களுக்குRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் அதில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை Jane Street பகுதியில் Volkswagen Jetta வாகனமும், பிக்கப் ட்ரக்கும் விபத்தில் சிக்கின. இதில் நான்கு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து ரொறன்ரோ பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 690பேர் பாதிக்கப்பட்டதோடு 137பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 70ஆயிரத்து 793பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19ஆயிரத்து 801பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 55ஆயிரத்து 313பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 848பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →