Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் நான்கு இலட்சத்து 95ஆயிரத்து 446பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 14ஆயிரத்து 040பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 708பேர் பாதிக்கப்பட்டதோடு 124பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 75ஆயிரத்து 695பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நேரத்தில் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இருந்து இப்பகுதியைச் சூறையாட ஒரு புயல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்மஸ் நாளன்று நெருங்கி வரும் குளிர் முன் வருவதற்கு முன்பு டிசம்பர் 23ஆம் திகதி ஒரு லேசான மழை பெய்யும். ரொறன்ரோ முன்னறிவிப்பின்படி, டிசம்பர் 25ஆம் திகதிக்குள் வெப்பநிலை -11 சி வரை குளிராக இருக்கும்.Read More →

Reading Time: < 1 minuteபெரும்பாலான கனேடிய அரசியல்வாதிகளுக்கான ஒப்புதல் மதிப்பீடுகள் அதிகரித்து வருவதாக அண்மைய கருத்து கணிப்பொன்று தெரிவிக்கின்றது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜக்மீத் சிங் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். ரிசர்ச் கோவின் தரவுகளின் படி, கூட்டாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் 37 சதவீதம் வாக்காளர்கள் லிபரல் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். இதன்படி, தற்போதைய லிபரல் கட்சி தலைவர், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, செப்டம்பர் முதல் அவரது ஒப்புதல் வீதம் 5 சதவீதம்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் விடுமுறை நாட்களில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை காண முடியும் என மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ரொறன்ரோவின் முடக்க நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் இன்னும் பலப்படுத்தப்படக்கூடும். டிசம்பர் 21ஆம் திகதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதல்வர் ஃபோர்ட் அரசாங்கத்தை அணுகியுள்ளார். தொற்றுநோயின் தொடக்கத்தில், வசந்த காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இந்த நடவடிக்கைகள் நினைவூட்டுகின்றன. எல்லோரும் சில அறிவிப்புக்கு தகுதியானவர்கள்.Read More →

Reading Time: < 1 minute2023ஆம் ஆண்டில் கனேடிய விண்வெளி வீரரொருவர் பூமியின் செயற்கைக்கோளைச் சுற்றி வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய விண்வெளி நிறுவனமும் நாசாவும் சந்திரனுக்கான அடுத்த பயணங்களில் கனடா பங்கேற்பதை உறுதிப்படுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமையவுள்ளது. கனடா- அமெரிக்க நுழைவாயில் ஒப்பந்தம் கனடாவை முதன்முறையாக சந்திரனுக்கு அழைத்துச் செல்கிறது. புதிய நுழைவாயில் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, 2023ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ள ஆர்ட்டெமிஸ் II பணியில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஏழாயிரத்து 861பேர் பாதிக்கப்பட்டதோடு, 98பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக மூன்று இலட்சத்து 78ஆயிரத்து 139பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 12Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி குறித்து, ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதில்கள் தேவை என டக் ஃபோர்ட் வலியுறுத்தினார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தடுப்பூசிகள் எப்போது வரும், அவற்றில் எத்தனை பெறப் போகிறது, அவை எந்த வகையான தடுப்பூசிகள் என்று தனக்கு இன்னும் தெரியாது. நாங்கள் நாளை தடுப்பூசிகளைப் பெறுகிறோம் என்பதை கடைசி நிமிடத்தில்Read More →

Reading Time: < 1 minuteஒவ்வொரு கனேடியருக்கும் இலவசமாக 10 மருந்தளவு பெறும் அளவிற்கு நாடு பல்வேறு தடுப்பூசி ஒப்பந்தங்களில் 1 பில்லியன் டொலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளது என நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார். இலையுதிர் காலம்-2020க்கான தேசிய பொருளாதார அறிக்கை வெளியிட்ட பின்னர் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஒவ்வொரு கனேடியருக்கும் இலவசமாக 10 மருந்தளவு பெறும் அளவிற்கு நாடு பல்வேறு தடுப்பூசி ஒப்பந்தங்களில்Read More →