Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 05 இலட்சத்து 21 ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 06 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 93 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 14 ஆயிரத்து 425 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 519பேர் பாதிக்கப்பட்டதோடு 104பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 15ஆயிரத்து 314பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14ஆயிரத்து 332பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 77ஆயிரத்து 361பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 694பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteபாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த பெரிய மாகாணமான இயற்கை வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாண பெண் ஆர்வலரான கரீமா பலுச் என்ற பெண், கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிருக்கு அஞ்சி கனடாவில் அகதியாக வசித்து வந்த கரீமாவை கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காணவில்லை. அவர் இருப்பிடம் பற்றி அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கும்படி ரொறன்ரோ பொலிஸார் கேட்டு கொண்டனர். இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தநிலையில், கரீமா பலுச் கண்டெடுக்கப்பட்டுள்ளார். திடீரெனRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ சிறு வணிக ஆதரவு மானியம் சில சிறு வணிக உரிமையாளர்களுக்கு மானியமாகக் குறைந்தபட்சம் 10,000 டொலர்கள் மற்றும் அதிகபட்சம் 20,000 டொலர்கள் வழங்கப்படுமென முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். டிசம்பர் 26ஆம் திகதி முதல் தொடங்கும் பொதுமுடக்கம் முழு மாகாணத்தையும் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முடக்கிவிடும். இதனால், ஒன்றாரியோவின் சிறு வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் இவ்வாறு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் மாகாண அளவிலான பொதுமுடக்கத்தின்Read More →

Reading Time: < 1 minute40 வயதுக்கு மேற்பட்ட நல்ல ஆரோக்கியமான நபர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முறை வரும்போது, நிச்சயமாக தான் உற்சாகமாக மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். முதற்கட்டமாக சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு ஃபைஸர்- பயோ என்டெக் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பிரதமர் ஜஸ்டின் அளித்த செவ்வியில், ‘கனடாவில் தடுப்பூசி பணிகள் தொடங்கியுள்ளன. 40 வயதுக்கு மேற்பட்ட நல்லRead More →

Reading Time: < 1 minuteமொடர்னாவின் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியை அங்கீகரிக்க இன்னும் தரவுகள் தேவை என கனேடிய சுகாதார நிறுவனம் (ஹெல்த் கனடா) தெரிவித்துள்ளது. மொடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்த பின்னர், கனேடிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்த நேரத்தில் மதிப்பாய்வை முடிக்க ஒரு திட்டவட்டமான காலக்கெடுவை வழங்க முடியாது. இருப்பினும் இது வரும் வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 201பேர் பாதிக்கப்பட்டதோடு 74பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து ஏழாயிரத்து 795பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14ஆயிரத்து 228பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 76ஆயிரத்து 859பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 694பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘Funny Boy’ திரைப்படத்தை போட்டிக்குத் தகுதியற்றது எனக்கூறி ஒஸ்கார் நிராகரித்திருக்கிறது. தீபா மேத்தாவின் இயக்கத்தில் உருவான Telefilm Canada வின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படம் கனடாவின் சிறந்த பிறமொழிப் படம் என்ற வகையில் ஒஸ்கார் திரைப்ப்டவிழாவில் பங்குபெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது, இப்படம் பிறமொழி வகைக்குள் அடங்குவதற்குப் போதுமான அளவுக்கு பிறமொழி அதில் இல்லை, அங்கில மொழிப் பிரயோகமே அதில் அதிகமாகவிருக்கிறது எனக்கூறிRead More →