Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கியுள்ளநிலையில், தடுப்பூசியை பெற ஒன்றாரியர்கள் தயக்கம் காட்டிவருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் ஒன்றாரியன் தடுப்பூசி மருந்தைப் பெற்றிருந்தாக தரவுகளில் தெளிவாகின்றது. ஃபைசர் தடுப்பூசியை வழங்கிய மாகாணங்களில் 100,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒன்றாரியோ கடைசி இடத்தில் உள்ளது என்பதை உயிரியல் ஆய்வாளர் ரியான் இம்க்ரண்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு 100,000 பேருக்கும்Read More →

Reading Time: < 1 minuteமுன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று, ஒன்ராறியோவில் அடையாளங் காணப்பட்டுள்ளது. டர்ஹாமில் உள்ள ஒரு தம்பதியினருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளதாக, மாகாணத்தின் சுகாதார முதன்மை மருத்துவ அதிகாரி பார்பரா யாஃப் தெரிவித்துள்ளார். இது ஒன்றாரியர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும், மாகாண அளவிலான பொதுமுடக்க நடவடிக்கைகள் உட்பட அனைத்து பொது சுகாதாரRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை சாதனை அளவை தொட்டது. கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், பத்தாயிரத்து 404பேர் பாதிக்கப்பட்டதோடு 163பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 52ஆயிரத்து 020பேர்Read More →

Reading Time: < 1 minuteபுதிய வகை கொரோனா வைரஸ் பல்வேறு ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, பிரித்தானியாவில் இருந்து வருகைத்தந்தவர்களுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சுவீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பதிவாகியுள்ளன. குறித்த நாடுகளில் தொற்றுக்குள்ளானவர்கள் பிரித்தானியாவுக்கு பயணித்தவர்களோ அல்லது புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களோ அல்ல எனவும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. இதேவேளை, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 05 இலட்சத்து 41 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 06 ஆயிரத்து 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 81 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதன் பரவலான நன்மைகள் விரைவில் நம் அன்றாட வாழ்க்கையை மாற்றத் தொடங்கும் என்று ஒன்றாரியோ தடுப்பூசி பணிக்குழுவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே கனடா அனுமதியளித்தது. மொடர்னா இன்க் கொவிட்-19 தடுப்பூசியை கனடாவில் பயன்படுத்த ஹெல்த் கனடா, கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதுRead More →

Reading Time: < 1 minuteநியூ வெஸ்ட்மின்ஸ்டர் பராமரிப்பு இல்லத்தின் மறுவாழ்வுப் பிரிவில் எட்டு குடியிருப்பாளர்கள் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தற்காலிகமாக சேர்க்கைக்கு மூடப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த நேரத்தில், நீண்ட காலப் பராமரிப்பு பிரிவு மற்றும் மறுவாழ்வுப் பிரிவில் உள்ள நோய்த்தொற்றுகள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மேலும் அலகுகள் தனித்தனியாக இயங்குகின்றன. இதுகுறித்து நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்பு கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஅனைத்து ஊழியர்களையும், மாணவர்களையும் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் வரை வளாகத்திலிருந்து வெளியேறுமாறு குயின்ஸ் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி பணிநிறுத்தம் முடிவடையும் வரை கிங்ஸ்டனுக்கு திரும்புவதைத் தவிர்க்குமாறு பல்கலைக்கழகம் அனைத்து மாணவர்களையும் வற்புறுத்துகிறது. வளாகத்திலும் வெளியேயும் வசிக்கும் மாணவர்களும், சர்வதேச மாணவர்கள் உட்பட எவரும், குளிர்கால காலத்தில் பள்ளி தொடங்க கிங்ஸ்டனுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளனர். கனடாவுக்கான பயணத்தை முடிந்தவரை தாமதப்படுத்துமாறு சர்வதேசRead More →