Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 641பேர் பாதிக்கப்பட்டதோடு, 100பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 11ஆயிரத்து 109பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11 ஆயிரத்து 186பேர் உயிரிழந்துள்ளனர் மேலும், 51ஆயிரத்து 602பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 444பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minuteபந்தைய விளையாட்டு முனையங்களை (கேமிங் கன்சோல்ஸ்) விற்க நடத்தும் சந்திப்புகளின் போது கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக, தொடர்ச்சியான அறிக்கைகளுக்குப் பிறகு பொது பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி பொலிஸார் பொது பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். விற்பனையாளர்கள் சந்திப்பு பகுதிகளை கவனமாகத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகின்றார்கள். நீங்கள் எங்கு சந்திக்கிறீர்கள் என்பதை யாருக்காவது தெரியப்படுத்துங்கள் என்று ரொறன்ரோ பொலிஸார் கூறினர். சில கொள்ளைகளில் வன்முறைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மூன்று இலட்சத்து இரண்டாயிரத்து 192பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11 ஆயிரத்து 027பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆறாயிரத்து 115பேர் பாதிக்கப்பட்டதோடு, 74பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50ஆயிரத்து 878பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து 96ஆயிரத்து 77பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து ஆயிரத்து 953பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டதோடு, 62பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 49ஆயிரத்து 723பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minuteகனடிய சுகாதார வல்லுநர்கள் கடுமையான சுகாதார நெறிமுறைகளை விதிக்குமாறு அரசாங்கத்தை தொற்று நோய் நிபுணரான டாக்டர் அப்து ஷர்காவி வலியுறுத்துகின்றார். இந்த நேரத்தில், நாங்கள் எங்கள் உள்ளூர் அதிகாரிகள் வெளியே செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார். நேர்த்தியாகக் கேட்பதற்கான நேரம் கடந்துவிட்டது. அதிக ஆபத்தில் நிறைய பேர்கள் உள்ளனர். ஏற்கனவே இழந்த பல உயிர்கள் உள்ளன. மேலும் பல காத்திருப்புகளில் உள்ளன. ரேவத் தேவனந்தன்Read More →

Reading Time: < 1 minuteஇந்த விடுமுறை காலத்தில் உங்கள் வீட்டில் இல்லாத ஒருவருடன் நீங்கள் வீட்டுக்குள் இருக்கும்போது மருத்துவமற்ற முகக்கவசத்தை அணிய நாட்டின் உயர்மட்ட மருத்துவர் டாம் தெரிவித்துள்ளார். குளிர்காலம் மற்றும் விடுமுறை கொண்டாட்டங்கள் குறித்து விவாதிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘வானிலை குளிர்ச்சியாக இருப்பதால் நாங்கள் வீட்டிற்குள் செல்லும்போது, கொவிட்-19 இன் பரவலை அதிகரிக்கக்கூடும். வெளியில் உள்ளவர்களுடன் நேரம் செலவிட்டு பின்னர், உங்கள் வீட்டுக்கு சென்றால், வீட்டுக்குள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ டிசம்பர் நடுப்பகுதியில் 3,000-6,500 தினசரி தொற்றுகளைக் காணக்கூடும் என உயர்மட்ட சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 6,500-தொற்று மதிப்பீடு 5 சதவீத வளர்ச்சி வீதத்தைக் கருதுகிறது. இது ஒன்றாரியோவின் தொற்று எண்ணிக்கைகளை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களை விட அதிகமாக உயர்த்தும். இரண்டு வாரங்களில் மாகாணத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 150 படுக்கைகள் கொண்ட வரம்பை தாண்டும் என்று மாதிரித்தரவு கணித்துள்ளது. அந்த நேரத்தில், மாகாணம் அவர்கள் திட்டமிட்டRead More →

Reading Time: < 1 minuteஅல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பல தற்காலிக, நேர வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் புதுபிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, பெரிய நகரங்களிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளரங்கக் குழு உடற்பலப்பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதாவது நவம்பர் 27ஆம் திகதி வரை இது நீடிக்கும். குழு பாடல், நடனம் மற்றும் நாடகக் குழுக்களுக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேம்பட்ட நடவடிக்கைகளைக் கொண்டுள்ள கல்கரி மற்றும் எட்மண்டனில் அனைத்து இடங்களிலும் அனைத்து உணவகங்களும் மதுக்கடைகளும் இரவு 10 மணிக்குள்Read More →