Reading Time: < 1 minuteகனடாவின் குடிமகனான அன்டோனெட் டிராபோல்சி என்பவர், கியூபாவில் கொலை செய்யப்பட்டதை உலகளாவிய விவகார கனடாவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்க நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேசன் குங் இதுகுறித்து கூறுகையில், ‘டிராபோல்சியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தனியுரிமைச் சட்டத்தின் காரணமாக, இந்தச் சோகமான நிலைமை குறித்து குளோபல் அபேர்ஸ் கனடாவால் கூடுதல் தகவல்களை வழங்க முடியாது. டிராபோல்சியின் உறவினர் சாமி சோசா, மொன்றியலில் உள்ள ஒரு மருத்துவமனையில்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றின் இரண்டாவது தொற்றலை பிரிட்டிஷ் கொலம்பியர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ள நிலையில், டாக்டர் போனி ஹென்றி, சுகாதார அமைச்சர் அட்ரியன் டிக்சுடன் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த இரண்டாவது எழுச்சி நம் சுகாதார பராமரிப்பு அமைப்பு, நம் பணியிடங்கள் மற்றும்Read More →

Reading Time: 3 minutesகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி தீபா மேத்தா இயக்கிய FUNNY BOY திரைப்பட சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் 1994ம் ஆண்டில் கனடாவில் இலங்கை, கனடா எழுத்தாளர் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி, Lambda Literary Awards வென்ற நாவல் ‘Funny Boy’. தமிழ்-சிங்கள இன முறுகல் காலத்தில் வளர்ந்த ஒரு தமிழ் ஓரினச்சேர்க்கையாளரானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 645பேர் பாதிக்கப்பட்டதோடு, 79பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 15ஆயிரத்து 754பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 265பேர் உயிரிழந்துள்ளனர் மேலும், 52ஆயிரத்து 195பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 444பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minuteகனடா- அமெரிக்காவிற்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எட்டாவது முறையாக நீடிக்கப்படவுள்ளது. இதன்படி கிறிஸ்மஸ்க்கு சில நாட்களுக்கு முன்பு குறைந்தது டிசம்பர் 21ஆம் திகதி வரை எல்லை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கட்டுப்பாடுகள் நவம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமையன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கொவிட்-19 தொற்றுக்கள் இன்னும் நிலையானதாக இருக்கும் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை மறுதொடக்கம் செய்வது குறித்து பரிசீலிக்க மாட்டேன் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்புRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ, பீல் மற்றும் யோர்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்னும் அதிகமான கட்டுப்பாடுகள் வரக்கூடும் என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். குடியிருப்பாளர்கள் எதை எதிர்பார்க்க முடியும் என்பதைப் பற்றி அவர் முழு விபரங்களைத் தரவில்லை என்றாலும், நாங்கள் மற்றொரு முடக்கதிற்குச் செல்ல வேண்டி வரலாம் என்றும் கூறினார். புதிய நடவடிக்கைகள் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 641பேர் பாதிக்கப்பட்டதோடு, 100பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 11ஆயிரத்து 109பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11 ஆயிரத்து 186பேர் உயிரிழந்துள்ளனர் மேலும், 51ஆயிரத்து 602பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 444பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minuteபந்தைய விளையாட்டு முனையங்களை (கேமிங் கன்சோல்ஸ்) விற்க நடத்தும் சந்திப்புகளின் போது கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக, தொடர்ச்சியான அறிக்கைகளுக்குப் பிறகு பொது பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி பொலிஸார் பொது பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். விற்பனையாளர்கள் சந்திப்பு பகுதிகளை கவனமாகத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகின்றார்கள். நீங்கள் எங்கு சந்திக்கிறீர்கள் என்பதை யாருக்காவது தெரியப்படுத்துங்கள் என்று ரொறன்ரோ பொலிஸார் கூறினர். சில கொள்ளைகளில் வன்முறைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மூன்று இலட்சத்து இரண்டாயிரத்து 192பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11 ஆயிரத்து 027பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆறாயிரத்து 115பேர் பாதிக்கப்பட்டதோடு, 74பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50ஆயிரத்து 878பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து 96ஆயிரத்து 77பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து ஆயிரத்து 953பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டதோடு, 62பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 49ஆயிரத்து 723பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minuteகனடிய சுகாதார வல்லுநர்கள் கடுமையான சுகாதார நெறிமுறைகளை விதிக்குமாறு அரசாங்கத்தை தொற்று நோய் நிபுணரான டாக்டர் அப்து ஷர்காவி வலியுறுத்துகின்றார். இந்த நேரத்தில், நாங்கள் எங்கள் உள்ளூர் அதிகாரிகள் வெளியே செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார். நேர்த்தியாகக் கேட்பதற்கான நேரம் கடந்துவிட்டது. அதிக ஆபத்தில் நிறைய பேர்கள் உள்ளனர். ஏற்கனவே இழந்த பல உயிர்கள் உள்ளன. மேலும் பல காத்திருப்புகளில் உள்ளன. ரேவத் தேவனந்தன்Read More →

Reading Time: < 1 minuteஇந்த விடுமுறை காலத்தில் உங்கள் வீட்டில் இல்லாத ஒருவருடன் நீங்கள் வீட்டுக்குள் இருக்கும்போது மருத்துவமற்ற முகக்கவசத்தை அணிய நாட்டின் உயர்மட்ட மருத்துவர் டாம் தெரிவித்துள்ளார். குளிர்காலம் மற்றும் விடுமுறை கொண்டாட்டங்கள் குறித்து விவாதிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘வானிலை குளிர்ச்சியாக இருப்பதால் நாங்கள் வீட்டிற்குள் செல்லும்போது, கொவிட்-19 இன் பரவலை அதிகரிக்கக்கூடும். வெளியில் உள்ளவர்களுடன் நேரம் செலவிட்டு பின்னர், உங்கள் வீட்டுக்கு சென்றால், வீட்டுக்குள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ டிசம்பர் நடுப்பகுதியில் 3,000-6,500 தினசரி தொற்றுகளைக் காணக்கூடும் என உயர்மட்ட சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 6,500-தொற்று மதிப்பீடு 5 சதவீத வளர்ச்சி வீதத்தைக் கருதுகிறது. இது ஒன்றாரியோவின் தொற்று எண்ணிக்கைகளை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களை விட அதிகமாக உயர்த்தும். இரண்டு வாரங்களில் மாகாணத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 150 படுக்கைகள் கொண்ட வரம்பை தாண்டும் என்று மாதிரித்தரவு கணித்துள்ளது. அந்த நேரத்தில், மாகாணம் அவர்கள் திட்டமிட்டRead More →

Reading Time: < 1 minuteஅல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பல தற்காலிக, நேர வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் புதுபிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, பெரிய நகரங்களிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளரங்கக் குழு உடற்பலப்பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதாவது நவம்பர் 27ஆம் திகதி வரை இது நீடிக்கும். குழு பாடல், நடனம் மற்றும் நாடகக் குழுக்களுக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேம்பட்ட நடவடிக்கைகளைக் கொண்டுள்ள கல்கரி மற்றும் எட்மண்டனில் அனைத்து இடங்களிலும் அனைத்து உணவகங்களும் மதுக்கடைகளும் இரவு 10 மணிக்குள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் சில வித்தியாசமான மற்றும் மலிவான பொருட்களை விற்கும் நாட்டின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிசிசர்பிளஸ் (GCSurplus) எனும் வலைத்தளத்தின் ஊடாக லாரிகள் மற்றும் வேகப் படகுகள் மற்றும் அட்டைப் பெட்டிகள், பல் உபகரணங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கடை உபகரணங்கள் போன்றவற்றினை கொள்வனவு செய்யலாம். சில பொருட்கள் உபரி. அதாவது அரசாங்கம் தங்கள் கைகளில் அதிகமான பொருட்களை வைத்திருந்தது. பிற பொருட்கள் ஒரு குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாக அல்லதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்தப் பருவத்தில் இன்றுவரை 12 காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார நிறுவனம் நாடு முழுவதும் நிலைமை குறித்து வாராந்திரம் வெளியிடும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தரவுகளின்படி இந்த ஆண்டுக்கான செயற்பாடு உண்மையில் சராசரிக்கும் குறைவாகவே உள்ளது என்பதனை தெளிவுப்படுத்துகின்றன. இந்த ஆண்டு இந்த நேரத்தில் காய்ச்சல் செயற்பாடு சராசரியை விடக் குறைவாகவே இருப்பதை ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையிலான 44ஆவது வாரத்திற்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 516பேர் பாதிக்கப்பட்டதோடு, 83பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக இரண்டு இலட்சத்து 82ஆயிரத்து 577பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பத்து ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 024பேர் பாதிக்கப்பட்டதோடு, 53பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இரண்டு இலட்சத்து 77ஆயிரத்து 061பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பத்து ஆயிரத்து 685பேர் உயிரிழந்துள்ளனர் மேலும், 43ஆயிரத்து 177பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 238பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →