Reading Time: < 1 minuteபிரபல ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், கனடாவின் தொலைதூர பகுதிகளுக்கு இணையச் சேவைகளைக் கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. கனேடிய வானொலி-தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் (சிஆர்டிசி) இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க், ‘ஸ்டார்லிங்க் என’ அழைக்கப்படும் தனது வலையமைப்பு, இணைப்பில் புரட்சியாக இருக்கும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த இணைய சேவை கனேடியர்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறுவனம் சில தன்னார்வRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 437பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 9ஆயிரத்து 778பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கனடாவில் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 289பேர் பாதிக்கப்பட்டதோடு, 18பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21ஆயிரத்து 988பேர்Read More →

Reading Time: < 1 minuteடவுன்ரவுன் கோரில் ஒரு பெண் உட்பட பலரைத் தாக்கிய இளைஞரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டயமண்ட் ஏகானெம் தாக்குதல், சண்டை, கூச்சல் மற்றும் சபித்தல், மற்றும் தகுதிகாண் இணங்கத் தவறியது போன்ற பல குற்றச்சாட்டுகளை இளைஞர் எதிர்கொள்கிறார். நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:15 மணியளவில் ஒரு நபர் யோங்கே மற்றும் டன்டாஸ் வீதிகளின்Read More →

Reading Time: < 1 minuteபுதிய வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு 1.3 மில்லியன் மக்கள் மாறியதாகக் கூறப்பட்ட பின்னர் கனடியர்கள் மிகவும் தேவையான நிதி உதவியைப் பெறுவதாகத் அறியமுடிகின்றது. கனடியர்கள் இறுதியாகப் புதிய நிதி உதவி அமைப்புகளுக்குச் செல்வதில் தங்கள் வழியைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. அறிக்கையின்படி, இந்த வாரத்தின் பிற்பகுதியில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சமர்ப்பிப்புகள் வந்துள்ளன. கனடா அவசரகால பதிலளிப்பு நன்மை முடிந்ததும் 1.15 மில்லியன்கள் தானாகவே புதிய நன்மைகளுக்கு மாற்றப்பட்டன. இப்போது ஒக்டோபரில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 827பேர் பாதிக்கப்பட்டதோடு, 14பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 98ஆயிரத்து 148பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 760பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21ஆயிரத்து 276பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 67ஆயிரத்து 112பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மத்திய அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 17ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவுகளின் படி, பல மில்லியன் கனேடியர்கள் சுவாச நோயை சரிபார்க்க உள்ளூர் சுகாதார மையங்களுக்கு சென்றுள்ளனர். இதில், பரிசோதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 196,321 பேர் சாதகமான முடிவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக 2.2 சதவீதம் நேர்மறையானது என தலைமை பொது சுகாதார அதிகாரிRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ தெற்கில் நகரத்திற்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதிலிருந்து தடுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒன்றாரியோவின் ஸ்ட்ராட்போர்டில் நான்கு உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் வைத்திருக்கும் ராம்ஷாகில் இண்டஸ்ட்ரீஸ், ஜூன் மாதத்தில் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டபோது இந்தக் கொள்கையை முதலில் அறிமுகப்படுத்தியது. இந்த கோடையில் தொற்றுநோய் குறைந்து வருவதால் மெதுவாக அதைத் திரும்பப் பெற்றது. இப்போது கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில் ரொறன்ரோ, யோர்க் மற்றும் பீல் பிராந்தியங்கள்Read More →

Reading Time: < 1 minuteசீனாவின் மனித உரிமைகளை கனடா தொடர்ந்து பாதுகாக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஹொங்கொங் ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்களுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக சீனத் தூதுவர் வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளுக்காக நாங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் எழுந்து நிற்போம் என ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். கனடாவிற்கான சீனாவின் தூதுவர் காங் பீவு கடந்த வியாழக்கிழமை கனடாவுக்கு எச்சரிக்கை ஒன்றைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 374பேர் பாதிக்கப்பட்டதோடு, 23பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 94ஆயிரத்து 106பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 722பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20ஆயிரத்து 740பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 63ஆயிரத்து 644பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், வின்னிபெக்கில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். மறு மதிப்பீடு செய்யப்படுவதற்கு முன் இரண்டு வாரங்கள் தொடரும். இதுகுறித்து தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி டாக்டர் ப்ரெண்ட் ரூசின் கூறுகையில், ‘வீட்டு உறுப்பினர்களைத் தவிர, உங்கள் வீட்டில் இன்னும் ஐந்து பேரை மட்டுமே வைத்திருக்க முடியும் ஐந்து அல்லதுRead More →

Reading Time: < 1 minuteஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கு கனடா புகலிடம் அளித்தால் அது சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும் என கனடாவிற்கான சீன தூதர் காங் பீவு எச்சரித்தார். ஹொங்கொங்கில் சீனா விதித்த தேசிய பாதுகாப்பு சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுகுறித்து கனடாவிற்கான சீன தூதர் காங் பீவு கூறுகையில், “தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்கள் வன்முறைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 345பேர் பாதிக்கப்பட்டதோடு, 35பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 91ஆயிரத்து 732பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 699பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20ஆயிரத்து 543பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 61ஆயிரத்து 490பேர் பூரண குணமடைந்து வீடுRead More →