கண்ணீர்ப்புகையை தடை செய்யுமாறு கோரிக்கை!
Reading Time: < 1 minuteகலவரக் கட்டுப்பாட்டு கருவியான கண்ணீர்ப்புகையை தடை செய்யுமாறு, மனித உரிமைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் சர்வதேச மனித உரிமைகள் திட்டம் (ஐ.எச்.ஆர்.பி) கண்ணீர்ப்புகை பயன்பாட்டை தடைசெய்யும் சட்டத்தை வெளியிடவும், இரசாயன ஆயுதத்தின் தற்போதைய இருப்புக்களை அழிக்கவும், மற்றும் அனைத்து இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் உற்பத்தியையும் நிறுத்தவும் அனைத்து மட்ட அரசாங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கிறது. பொலிஸார் பெரும்பாலும் இரசாயன ஆயுதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் அது அமைதியான எதிர்ப்பாளர்களுக்கும் அப்பாவிRead More →