Reading Time: < 1 minuteபொதுச் சுகாதார நெறிமுறைகளை மீறும் மாணவர்களை தண்டிப்பதற்கான புதிய விதியை கொண்டுவருவதற்கு, குயின்ஸ் பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது. பாடசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டங்களை நடத்தும் மக்களுக்கு கிங்ஸ்டன் பொலிஸார் ஏராளமான அபராதம் விதித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அசாம்பாவிதத்தை ஏற்படுத்தும் விருந்துகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு அபராதம் 500 டொலரிலிருந்து 2000 டொலராக நகரம் உயர்த்தியுள்ளது. கொவிட்-19 பரவுவதைத் தடுக்க குயின்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 120பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 7பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 40ஆயிரத்து 867பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 200பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், எட்டாயிரத்து 558பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 23ஆயிராயிரத்து 109பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ, பீல் பிராந்தியம் மற்றும் ஒட்டாவாவில் சமூகக் கூட்ட வரம்பை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 10,000 டொலர்கள் விதிக்கப்படும் என முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். சட்டவிரோத சமூகக் கூட்டங்களை அமைப்பவர்களுக்கே இந்த தொகை பொருந்தும் எனவும், சமூக ஒன்றுகூடல் விதிகளை மீறியதற்காக பங்கேற்பாளர்களுக்கு இன்னும் 750 டொலர் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சமூக ஒன்றுகூடல் அளவுகள் அந்த மூன்று பிராந்தியங்களுக்கும் 10 உட்புறங்களிலும் 25 வெளிப்புறங்களிலும்Read More →

Reading Time: < 1 minuteஅலுமினியம் மீதான 10 சதவீத கட்டணத்தை கைவிட அமெரிக்கா எடுத்த முடிவினை துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வரவேற்றுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே கட்டணங்களை ஒரு தவறு என கூறிய துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தற்போது எல்லையின் இருபுறமும் அலுமினியத் தொழிலாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என கூறியுள்ளார். செப்டம்பர் 1ஆம் திகதிக்கு முந்தைய இந்த முக்கிய நடவடிக்கை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசரால் அறிவிக்கப்பட்டது. முந்தையRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 944பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 39ஆயிரத்து 747பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 193பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், எட்டாயிரத்து 105பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 39ஆயிராயிரத்து 747பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவும் அமெரிக்காவும் தற்போதுள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அமெரிக்க-கனடா எல்லை மூடல் தொடர்பான தற்போதைய ஒப்பந்தம் செப்டம்பர் 21ஆம் திகதி காலாவதியாகிறது. கொவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக உணரப்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன. பயணத் தடை முதன்முதலில் மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படுகிறது. வர்த்தக மற்றும் வர்த்தகத்திற்கு விலக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,351பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 8பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 38ஆயிரத்து 010பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 179பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏழாயிரத்து 607பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 21ஆயிராயிரத்து 224பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க மேற்கு கடற்கரையில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீயில் இருந்து வரும் புகை, மத்திய மேற்கு, கனடா மற்றும் வடக்கு நியூயோர்க்கின் சில பகுதிகளுக்கு கிழக்கு நோக்கி ஆயிரக்கணக்கான மைல்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரையில், 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  மேலும் கலிபோர்னியாவில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் எரிந்துள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minuteமத்திய மற்றும் தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் காற்றின் தரம் குறைவாக இருப்பதால், மீதமுள்ள நாளின் விநியோகத்தை நிறுத்திவைப்பதாக கனடா போஸ்ட் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா கிரவுன் கார்ப்பரேஷன், வெளியிட்டுள்ள பதிவில் மெட்ரோ வன்கூவர் பகுதி, தெற்கு வன்கூவர் தீவு (டங்கன், சிட்னி மற்றும் விக்டோரியா), வடக்கு வன்கூவர் தீவு (காம்ப்பெல் நதி மற்றும் பவல் நதி), கிழக்கு வன்கூவர் தீவு (கோர்டேனே, நானாயிமோ மற்றும் போர்ட் ஆல்பெர்னி), ஒகனகன் பள்ளத்தாக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 518பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 659பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 171பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏழாயிரத்து 057பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 20ஆயிராயிரத்து 431பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →