Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் மாணவர்கள் இலையுதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு திரும்புவதற்கான திட்டத்தினை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் முதல் வகுப்பின் முதல் வாரத்தில் படிப்படியாக மீள தொடங்கப்படும் என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியது. புதிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள், ஊழியர்களை நிலைநிறுத்த கூடுதல் நேரத்தை அனுமதிக்கும். அனைத்து ஊழியர்களும் செப்டம்பர் 8ஆம் திகதி பாடசாலை சுகாதார மற்றும் பாதுகாப்புக் குழுக்களுடன் சந்திப்பார்கள். மாணவர்கள் செப்டம்பர் 10ஆம் திகதி வரை நோக்குநிலைக்காகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அறிக்கையிடப்பட்டதை விட அதிகம் எனவும் கொவிட்-19 தொற்று நோயால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய அலையன்ஸ் டு எண்ட் ஹோம்லெஸ்னெஸ் (CAEH) இந்த கணக்கெடுப்பை நியமித்தது மற்றும் நானோஸ் ஆராய்ச்சி நடத்தியது. கனேடியர்களில் ஐந்து சதவீதம் பேர் தங்களை வீடற்றவர்களாகக் கொண்டுள்ளனர் என்றும், மேலும் 31 சதவீதம் பேர் வீடற்றவர்களை அறிந்திருக்கிறார்கள் என்றும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. வாடகைக்கு வருபவர்களைப் பொறுத்தவரை, 11 சதவீதம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 20ஆயிரத்து 132பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், எட்டு ஆயிரத்து 987பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 681பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்காயிரத்துRead More →

Reading Time: < 1 minuteகியூபெக்கில் மாணவர்கள் பாடசாலைக்கு திரும்பும் போது, 5ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பொதுவான பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என கியூபெக் கல்வி அமைச்சர் ஜீன்-ஃபிராங்கோயிஸ் ராபர்ட் தெரிவித்துள்ளார். மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு திரும்புவதற்கான திட்டத்தின் புதுப்பிப்பை வழங்கிய போது அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 5ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி உட்பட முகக்கவசங்கள் கட்டாயமாக இருக்கும். முகக்கவசங்களை பாடசாலைகள் பேருந்துகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 230பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19ஆயிரத்து 451ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 981பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 742பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து மூவாயிரத்து 728பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteபெயிரூட் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கல்கரியில் உள்ள அல்பர்ட்டா முஸ்லிம் சமூக சங்கத்துடன் அவாடா தன்னார்வலர்கள், நன்கொடைகளை சேகரித்து வருகின்றனர். உணவு, உடை மற்றும் மருத்துவ பொருட்களை அவர்கள் பெறுனர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். 5 மில்லியன் டொலர் வரை மனிதாபிமான உதவிகளை லெபனானுக்கு அனுப்பப்போவதாக கனடா அறிவித்துள்ளது. புள்ளிவிபர கனடாவின் 2016ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லெபனானில் 10,300க்கும் மேற்பட்ட அல்பர்டான்கள் பிறந்துள்ளனர். அவர்களில், 4,000க்கும் அதிகமானோர் கல்கரியில்Read More →

Reading Time: < 1 minuteபெயிரூட் பேரழிவினால் வருத்தமும் கோபமும் அடைந்துள்ள டசன் கணக்கான மக்கள், அட்ரெமொண்டில் உள்ள லெபனான் துணைத் தூதரகத்திற்கு வெளியே போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். தற்போதைய லெபனான் ஆட்சியின் நியாயத்தன்மையை அங்கீகரிப்பதை நிறுத்துமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள், கனேடிய அதிகாரிகளுக்கு ஆட்சியுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் கனடாவில் உள்ள தூதர் மற்றும் மொன்றியலில் உள்ள தூதரகத்தை வெளியேற்ற வேண்டும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 236 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 221ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 976 ஆக உயர்வடைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteவடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி இராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 40 சதவீதம் பகுதி உருகி விட்டதாகவும், இடிந்து விழுந்த பனிப்பாறையின் அளவு 80 சதுர கிலோ மீட்டர் எனவும், நியூயோர்க்கில் உள்ள 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்ஹாட்டன் தீவைவிட பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனி பாறை இடிந்த பகுதி, வடக்கு கனடாவுக்கு சொந்தமான மக்கள் தொகை மிகவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 561ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 966பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 489பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து மூவாயிரத்து 106பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →