Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 501பேர் பாதிப்படைந்ததோடு, 27பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 4,722ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 642பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,783பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 68,347பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,110பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteமத்திய கனடாவில் வெப்ப அலையுடன் வார இறுதியை நகர்த்த வேண்டியிருக்குமென சுற்றுச்சூழல் திணைக்களம் பொதுமக்களை எச்சரிக்கிறது. தெற்கு மானிடோபா மற்றும் ஒன்றாரியோவின் பெரும்பகுதிக்கு வெப்ப எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏழு நாட்களுக்கு மேல் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவுக்கான வெப்ப எச்சரிக்கை அடுத்த சில நாட்களுக்கு ஒரே இரவில் வெப்பநிலை குறைந்தது 20 டிகிரி இருக்கும் என்று குறிப்பிடுகிறது. மேற்கு கனடாRead More →

Reading Time: < 1 minuteநூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கனடாவில் ஒரு பெரிய பசுமைக்குடில் பண்ணை, மூடப்பட்டுள்ளது. வார இறுதியில் மூடப்பட்ட குறித்த பண்ணையில் கிட்டத்தட்ட 200பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. லீமிங்டனில் உள்ள நேச்சர் ஃப்ரெஷ் நிறுவனம், சுமார் 360 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 670 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. விண்ட்சர் எசெக்ஸ் கவுண்டி சுகாதார பிரிவினால் குறித்த பண்ணை மூடப்பட்டுள்ளதாக விண்ட்சர் ஸ்டார் செய்தித்தாள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, முதல் முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 67பேர் பாதிப்படைந்ததோடு, 24பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கடந்த மார்ச் 14ஆம் திகதிக்கு (54 தொற்றுகள்) பிறகு, முதல் முறையாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய் முடக்கநிலை காரணமாக, ஏப்ரல் மாதத்தில் கனடிய பொருளாதாரம் மிகப் பெரிய மாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.6 சதவீதம் சரிந்துள்ளதாக, நிதிச் சந்தை தரவு நிறுவனமான ரெஃபினிட்டிவ் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 7.5 சதவீதம் சரிவைத் தொடர்ந்து அத்தியாவசியமற்ற வணிகங்கள் முழு மாதமும் மூடப்பட்டுள்ளன. இதேவேளை,இருப்பினும், புள்ளிவிபர கனடா அதன் ஆரம்ப ஃபிளாஷ் மதிப்பீடுRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் கொவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்காக, உட்புற பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த துணைச் சட்டம் எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலையதிர் கால முதல் நகர சபைக் கூட்டம் வரை இது நடைமுறையில் இருக்கும். இது தற்போது ஒக்டோபர் 1ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், முகக்கவசம் அணிவதைத் தடுக்கும் மருத்துவ நிலை உள்ள எவருக்கும்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு பயணிகள் கனடாவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து பயணங்களும் விதிக்கப்பட்ட தடையும் நீடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களுக்காக அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கு மாத்திரம் விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் அதேசமயம் கனடாவில் சிக்கியுள்ள மற்ற நாட்டவர்களை அழைத்துச் செல்ல வரும் சிறப்பு விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ShareTweetPin0Read More →