Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 686பேர் பாதிப்படைந்ததோடு, 11பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 597ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 901பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்து 836பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 99 ஆயிரத்து 860பேர் பூரணRead More →

Reading Time: < 1 minuteதனிநபர், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான கட்டணம் காலக்கெடு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கனடா வருவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய காலக்கெடுவால் பணம் செலுத்தப்படாவிட்டால், 2019ஆம் வருமானத்தில் அபராதம் மற்றும் வட்டி செலுத்தப்பட வேண்டும். கொவிட்-19 தொற்றுநோயால் கடுமையான வீழ்ச்சிக்குச் சென்றதால், பொருளாதாரத்தில் அதிக பணத்தை வைத்திருக்க லிபரல் கட்சி, ஏப்ரல் இறுதி முதல் வரி செலுத்தும் காலக்கெடுவை நீடித்தனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடா- அமெரிக்க எல்லையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைக்கு வடக்கே படிக்கத் திட்டமிடும் அமெரிக்க மாணவர்களுக்கு மத்திய அரசு விதிவிலக்கு அளித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவிலிருந்து முதல் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டிற்குள் நுழைவது சாத்தியமாகிறது. இப்போது அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு மாணவருக்கு எல்லைக் கட்டுப்பாடுகள் முதலில் அறிவிக்கப்பட்ட நாளான மார்ச் மாதம் 18ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஆய்வு அனுமதி இனி தேவையில்லை என பன்னாட்டு மாணவர்களுக்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 355பேர் பாதிப்படைந்ததோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 13ஆயிரத்து 911ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 890பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்து 666பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 99 ஆயிரத்து 355பேர் பூரணRead More →

Reading Time: < 1 minuteநோவா க்ஷ்கோட்டியாவில் (NOVA SCOTIA) உள்ள பெரும்பாலான உட்புற பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி முதல் இந்த விதி அமுலுக்கு வருமென முதல்வர் ஸ்டீபன் மெக்நீல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டீபன் மெக்நீல் கூறுகையில், ‘பெரும்பாலான உட்புற பொது இடங்களில் மருத்துவ அல்லாத முகக்கவசம் அணிவதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கோவிட்-19 உடன் வாழ கற்றுக்கொள்வதால், ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும், நமதுRead More →

Reading Time: < 1 minuteசீனாவுக்கு எதிராக கனடாவில் இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். வான்கூவரில் உள்ள சீன தூதரகம் அருகே இந்த தீவிர போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் இந்திய வம்சாவளியினர், கனடா திபெத் குழு மற்றும் திபெத்திய சமூகம், கனடா மற்றும் இந்தியா அமைப்பின் நண்பர்கள், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு, வான்கூவர் சொசைட்டி, வான்கூவர் உய்குர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதன்போதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 432பேர் பாதிப்படைந்ததோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 672ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 874பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்து 279பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 98 ஆயிரத்து 519பேர் பூரணRead More →

Reading Time: < 1 minuteகியூபெக்கில் 130,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிலாளர் கூட்டமைப்பு, அதன் ஊழியர்கள் அனைவருக்கும் என்95 முகக்கவசங்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது. இது இரண்டாவது அலை தொற்றை தடுப்பதற்கான ஒரு தயார்படுத்தல் என குறித்த தொழிலாளர் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது. சுகாதார மற்றும் சமூக சேவைகள் கூட்டமைப்பின் (எஃப்எஸ்எஸ்எஸ்-சிஎஸ்என்) தலைவர் ஜெஃப் பெக்லி, அரசாங்கமும் அனைத்து ஊழியர்களுக்கும் என்95 முகக்கவசங்களை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என கூறினார்.Read More →