Reading Time: < 1 minuteசில்லறை கஞ்சா விற்பனை ஏப்ரல் முதல் மே வரை நான்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக, புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கஞ்சா விற்பனை மூலம் 186 மில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், ஒன்ராறியோவின் மதுபான மற்றும் சூதாட்ட விளையாட்டு ஆணையம் கிட்டத்தட்ட 50 புதிய கஞ்சா சில்லறை விற்பனையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்தது. மற்ற மாகாணங்களும் இந்த ஆண்டு புதிய சில்லறை விற்பனையாளர்களுக்கு தொடர்ந்துRead More →

Reading Time: < 1 minuteஅல்பர்ட்டாவில் உள்ள மழலையர் பாடசாலை முதல் 12ஆம் வகுப்பு வரை (கே-12) மாணவர்கள் இந்த இலையுதிர்காலத்தில் பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தொடர்பு மற்றும் சாத்தியமான பரவலை கட்டுப்படுத்த மாணவர்கள் உடன்பட்டுள்ளதால், சுகாதார நடவடிக்கைகள் இருக்கும். ஆனால் வகுப்பு அளவுகளில் வரம்புகள் இருக்காது. இதுகுறித்து முதல்வர் ஜேசன் கென்னி கூறுகையில், ‘தினசரி பாடசாலையில் கற்றலுக்கு சென்று பாதுகாப்பாக திரும்புவதைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 786பேர் பாதிப்படைந்ததோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11ஆயிரத்து 124ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 858பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 4 ஆயிரத்து 792பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 97 ஆயிரத்து 474பேர் பூரணRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதில் முகக்கவசங்களின் செயற்திறனைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கட்டாய முகக்கவசக் கொள்கைகளை தீர்மானிக்கும் பேரணிகள் பல கனேடிய நகரங்களில் நடைபெற்றன. வன்கூவர், கல்கரி, சாஸ்கடூன், வின்னிபெக் மற்றும் ஒட்டாவா உள்ளிட்ட நகரங்களில் கூடியிருந்த இந்த பேரணிகள் நடைபெற்றன. பல மாகாணங்களில் கொவிட்-19 தொற்றுகள் மீண்டும் அதிகரிக்க கூடுமென்ற அச்சம் எழுந்துள்ள போதும், எதிர்ப்பாளர்கள் இதற்கு அழைப்பு விடுத்தனர். முகக்கவசம் அணியாமைக்கான பேரணிRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சர் டிக்ஸ் ஆகியோர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். இது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கொண்டாட்ட விருந்துகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் இளையவர்களால் பெரும்பாலும் தூண்டப்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 339பேர் பாதிப்படைந்ததோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 10ஆயிரத்து 338ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 852பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 4 ஆயிரத்து 435பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 97 ஆயிரத்து 051பேர் பூரணRead More →

Reading Time: < 1 minuteஅல்பர்ட்டாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், எத்தனை பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர் ஆகிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக முழுமையான விபரம் வெளியாகியுள்ளது. அல்பர்ட்டாவின் ஜாஸ்பர் அருகே கொலம்பியா ஐஸ்ஃபீல்ட்ஸ் என்ற இடத்தில், நேற்று முன் தினம் (சனிக்கிழமை) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிரிழந்ததோடு, 14 பேர் உயிருக்கு ஆபத்தான காயம் அடைந்தனர். பேருந்து விபத்துக்குள்ளானபோது 27Read More →

Reading Time: < 1 minuteஅழிந்துவரும் காட்டு தேனீக்களை காப்பாற்ற உதவுமாறு, யோர்க் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியரும் காட்டு தேனீ மரபியல் நிபுணருமான சாண்ட்ரா ரெஹான், கனேடியர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். கனடியர்கள் காட்டுப்பூக்களை நடவு செய்வதன் மூலம் உயிரினங்களை காப்பாற்ற தங்கள் பங்களிப்பை வழங்கலாம்’ என அவர் கூறினார். கடந்த ஆண்டு 120க்கும் மேற்பட்ட காட்டு தேனீ இனங்களிடையே மேற்கொண்ட ஆய்வில், 14 இனங்கள் அழிவடைந்துள்ளன என்று ரெஹான் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில், தாவர-மகரந்தச் சேர்க்கைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாத்திரம் புதிதாக 405 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் 12 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 669 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் எட்டாயிரத்து 839 பேர் உயிரிழந்துள்ளதுடன், 96 ஆயிரத்து 689 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடா மற்றும் மெக்ஸிகோ இடையே கடந்த 4 மாதங்களாக தொடரும் எல்லை மூடல் தொடர்ந்து நீடிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி மெக்ஸிகோ – கனடாவுக்கு இடையிலான எல்லையை எதிர்வரும் ஓகஸ்ற் 20 ஆம் திகதிவரை தொடர்ந்து மூடுவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவரும் நிலையில் எல்லையை தொடர்ந்து மூடுவதற்காக முடிவை மெக்ஸிகோ-கனடா ஆகிய நாடுகள் எடுத்துள்ளன.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 435பேர் பாதிப்படைந்ததோடு, 17பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 9ஆயிரத்து 264ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 827பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 27 ஆயிரத்து 601பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 72 ஆயிரத்து 836பேர் பூரணRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளுடன் முன்னேறுவது குறித்து, சீன அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொவிட்-19 தடுப்பூசியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வேலை தடையின்றி தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து சீன அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். உலகளாவிய தொற்றுநோயைRead More →

Reading Time: < 1 minuteகனேடிய எல்லையின் ஊடாக நுழைவதற்கு 5,000 அமெரிக்க குடிமக்கள் முயற்சி செய்ததாக, கனடா எல்லை சேவைகள் முகவரகத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. கனடாவுக்குள் கடைகளுக்குச் செல்லவும், இடங்களைப் பார்வையிடுவதற்கும் அல்லது பொழுதுபோக்கிற்காகவும் கனடாவுக்குள் நுழைய இவர்கள் முயற்சித்துள்ளனர். மார்ச் 22ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரை 10,329 அமெரிக்க குடிமக்கள் எங்கள் பகிரப்பட்ட எல்லையிலிருந்து விலகிச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொவிட்-19 தொற்றுநோய் இருந்தபோதிலும், அவர்கள் கனடாவுக்கு வருகைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிதாக பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 331 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், எட்டு பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். அத்துடன், அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 486 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 72 ஆயிரத்து 170 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் அங்கு எட்டாயிரத்து 798 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 565பேர் பாதிப்படைந்ததோடு, 7பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 8ஆயிரத்து 155ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 790பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 27 ஆயிரத்து 524பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 71 ஆயிரத்து 841பேர் பூரணRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவின் 34 உள்ளூர் பொது சுகாதார பிரிவு பிராந்தியங்களில், பெரும்பாலானவை ஜூலை 17ஆம் திகதி முதல் மூன்றாம் நிலைக்கு முன்னேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்மைய, உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள் மற்றும் உட்புற உணவகங்கள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து வணிகங்களும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் உள்ள சுகாதார அலகுகள், நயாகரா மற்றும் வின்ட்சர் போன்ற சிலவற்றோடு, மூன்றாம் நிலைக்கு முன்னேறும் பகுதிகளின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minuteகனடா- அமெரிக்க எல்லையை மூடுவதை நீடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தற்போதைய கனடா- அமெரிக்க எல்லை மூடல் ஒப்பந்தம் காலாவதியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஒவ்வொரு மாதமும் எல்லைகளை நாங்கள் அனைவருக்கும் நீடிக்க முடிந்தது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் அந்த விவாதங்கள் இப்போதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் முதல்முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய, ஒன்றாரியோ மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். 2015ஆம் ஆண்டில் பாக்டீரியா மூளைக்காய்ச்சலால் தனது இரு கைகளையும் இழந்த ரிக் தாம்சன் என்பவருக்கே இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இது மருத்துவ மற்றும் உளவியல் சோதனைகளையும், நன்கொடையாளரைக் கண்டுபிடிப்பதையும் உள்ளடக்கியது. இந்த அறுவை சிகிச்சை, ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை நடந்தால்,Read More →