Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதை தடுக்க, திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், உட்புற திருமண மற்றும் இறுதி சடங்குகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒரு இடத்தின் திறனில் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புற திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 50 பேர் வரை கலந்து கொள்ள ஒன்ராறியோ மாகாணம் அனுமதிக்கும். எவ்வாறாயினும், திருமண மற்றும் இறுதி சடங்குகளில் 10Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மனிரோபா (Manitoba) மாநிலத்தில் பெலேர், மேன் (Bélair, Man) பகுதியில் உள்ள வின்னிபெக் ஏரியில் (Lake Winnipeg) படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவரைக் காணவில்லை. ஏரியின் தெற்குப் பரப்பின் கிழக்குக் கரையில் உள்ள பகுதியில் இந்த படகு விபத்து நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ளவர்களால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து கனேடிய இராணுவம், கனேடிய கடலோர காவல்படை, பொலிஸார் (RCMP), தீயணைப்பு வீரர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கிவருகின்றது. எனினும் கடந்த வாரங்களை விட தற்போது பாதிப்பு குறைந்துவருகிறது. அந்நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் 467 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 58 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 98ஆயிரத்து 410 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் 8 ஆயிரத்து 107 ஆகப் பதிவாகியுள்ளது. இதனைவிட, இதுவரை 59 ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteநிதிப் பற்றாக்குறையால் சிரமப்படும் மற்றும் மூடப்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது. ஒன்ராறியோ மாநிலம் கொரோனா வைரஸூக்கு எதிராக தீவிரமாகப் போராடிவரும் நிலையில் குழந்தைகள் பராமரிப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, நிதிப் பிரச்சினையால் பல பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திறப்பது குறித்து ஒன்ராறியோ கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸின் (Stephen Lecce) செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா அதமோ  (AlexandraRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக இதுவரை 8 ஆயிரத்து 49பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் 55பேர் உயிரிழந்ததோடு, 413பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 97,943பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31,371பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 58,523பேர் பூரணRead More →

Reading Time: < 1 minuteவிமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளதால், அடுத்த விமானப் பயணங்களை அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. இந்தநிலையில் விமானப் பயணங்களின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, விமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்Read More →

Reading Time: < 1 minuteமருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான வரம்புகளை, ஒன்றாரியோ மாகாணம் தளர்த்தியுள்ளது. பெரும்பாலான கனேடிய மாகாணங்கள் இப்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்ற நிலையில், ஒன்றாரியோ மாகாணமும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முடக்கநிலை காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் ஒரே நேரத்தில் பெறக்கூடிய மருந்துகளின் அளவு 30 நாட்கள் வரம்பை கொண்டிருந்தது. ஆனால், தற்போது வழக்கமான 90 அல்லது 100 நாட்களுக்கான மருந்துகளை ஒன்றாரியோர்கள் மீண்டும் பெற முடியும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 405பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 34பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,994பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 31,878பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 57,658பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,878பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteநாட்டில் நிலவும் இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார். அல்பர்ட்டாவில் உள்ள பொலிஸின் கட்டளை அதிகாரி பொலிஸில் முறையான இனவெறி இருப்பதை மறுத்து இருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கனடாவின் பொலிஸ்துறையில் முறையான இனவெறி நிலவுகிறது என்ற புரிதலுடன் செயல்பட வேண்டும். மேலும் அவர்கள் இந்த விவகாரத்தில் மனநிறைவுடன் இருக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் தேசிய பொலிஸ் படை உட்பட நாட்டை நிர்வகிக்கும் அனைத்து அமைப்புகளிலும் அமைப்புவடிவ இனவெறி உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மை கனடாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இனவெறி எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘வேண்டுமென்றே அல்லது ஆக்கிரமிப்பு செயல்களின் மூலம் வெளிப்படுத்தப்படாவிட்டாலும், அமைப்புவடிவ இனவெறி நாட்டின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 472பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 63பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,960பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 32,526பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 56,639பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,864பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteமொன்றியலில் உள்ள சர் ஜோன் ஏ. மெக்டொனால்ட் சிலையை அகற்றக் கோரி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அகற்றக் கோரும் சேஞ்ச்.ஓஆர்ஜி மனு ஒன்று நேற்று (புதன்கிழமை) மாலை நிலவரப்படி 10,000 இற்க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைப் பெற்றது. இதுகுறித்து மொன்றியலின் நேட்டிவ் மகளிர் தங்குமிட நிர்வாக இயக்குநர் நகுசெட் கூறுகையில், ‘பழங்குடி மக்களின் பட்டினியில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். எனவே நாங்கள் ஏன் அவரின் சிலையை விரும்ப வேண்டும்?’Read More →