கொவிட்-19 எதிரொலி: மொன்றியலில் பாடசாலைளையும் கடைகளையும் மீண்டும் திறப்பதில் தாமதம்!
Reading Time: < 1 minuteமொன்றியல் பகுதியில் பாடசாலைளையும் கடைகளையும் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என கியூபெக் மாகாண முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட், தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் குறித்து, நேற்று (திங்கட்கிழமை) தெளிவுப்படுத்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பாடசாலைளையும் கடைகளையும் விரைவில் மீண்டும் திறப்பது கொவிட்-19 பாதிப்புகள் அதிக அளவில் பரவ வழிவகுக்கும். மொன்றியலில் நிலைமை கவலைக்குரியதாகவேRead More →