Reading Time: < 1 minuteமொன்றியல் பகுதியில் பாடசாலைளையும் கடைகளையும் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என கியூபெக் மாகாண முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட், தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் குறித்து, நேற்று (திங்கட்கிழமை) தெளிவுப்படுத்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பாடசாலைளையும் கடைகளையும் விரைவில் மீண்டும் திறப்பது கொவிட்-19 பாதிப்புகள் அதிக அளவில் பரவ வழிவகுக்கும். மொன்றியலில் நிலைமை கவலைக்குரியதாகவேRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1,146பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 177பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68,848ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,870ஆகும். மேலும், 31,882பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 32,096பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஇரண்டு கப்பல்களில் பணிபுரியும் கனேடியர்களுக்கு சொந்த ஊருக்குத் திரும்ப, ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால், ஒவ்வொரு நாடுகளிலும் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் கடல் பயணங்களில் ஏராளாமானோர் சிக்கியுள்ளனர். இந்தநிலையில் கப்பல்களில் பணிபுரிவோர் நாடு திரும்ப முடியாமல் கடலில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த பட்டியலில் 310 கனேடியர்களும் அடங்குவதாக அண்மைய கணிப்புகள் தெரிவித்தன. இந்தநிலையில், கொனிங்டாமில் உள்ள 19 கனேடியர்கள் அந்த நிறுவனத்தால், விமானத்தில் அல்லதுRead More →

Reading Time: < 1 minuteமருத்துவ தரத்திற்கு ஏற்றதாக இல்லாத முக கவசங்கள் குறித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிருப்தி வெளியிட்டுள்ளார். மொன்றியலைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் விநியோகஸ்தர் வழங்கிய 11 மில்லியன் என்95 முக கவசங்களில் 8 இலட்சம் முக கவசங்கள் மருத்துவ தர எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், கனடாவின் பொதுச் சுகாதார முகாமையின் கண்காணிப்பில் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதை இந்தRead More →

Reading Time: < 1 minuteகியூபெக்- சாம்பிலியில் உள்ள லெஸ் அலிமென்ட்ஸ் கார்கில் இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மான்டெரெஜி ஆலை மூடப்பட்டுள்ளது. மொன்றியலுக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மான்டெரெஜி ஆலையில், குறைந்தது 64 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது உள்ளூர் தொழிலாளர்களில் 13 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், ‘கார்கில் ஊழியர்களின் உடல்நலம்Read More →

Reading Time: < 1 minuteகியூபெக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், 2,786பேர் உயிரிழந்துள்ளதோடு, 36,986பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, கியூபெக்கில் மட்டும் 836பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 61 பர் உயிரிழந்துள்ளனர். கியூபெக் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இப்போது 1,835பேர் கொவிட்- 19 நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் இருப்பவர்களில் 205 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். நோய்த் தொற்றுச் சோதனை முடிவுகளுக்காக 1,711 நோயாளிகள் காத்திருக்கிறார்கள். 9,268பேர் குணமடைந்துள்ளனர். இந்தRead More →

Reading Time: < 1 minuteவிக்டோரியாவின் டோபாஸ் பார்க் மற்றும் பண்டோரா அவென்யூ உள்ள தற்காலிக தங்கும் முகாம்களை அகற்றுவதற்கான காலக்கெடுவை, பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நீடித்துள்ளது. முன்னதாக பிசி ஹவுசிங் மற்றும் கூட்டாளர் அமைப்புகளுக்கு மே 9ஆம் திகதிக்கான காலக்கெடுவிற்குள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை அகற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அவர்களை வெளியேற்றுவதற்கான காலக்கெடுவானது தற்போது மே 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுமார் 250 வீடற்ற மக்கள் டோபாஸ் பார்க்கிலும், பண்டோராRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1,268பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 124பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,702ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,693ஆகும். மேலும், 31,760பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 31,249பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →