Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒன்றாரியோ மாகாணத்தின் போராட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் ‘உண்மையான நாயகர்கள்’ என முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக பல வசதி மையங்களில் பணியிடங்களில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பயனாளிகளுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் டக் ஃபோர்ட்; கூறுகையில், ‘நமது மருத்துவமனை ஊழியர்கள், நீண்டகால பராமரிப்பு இல்லங்கள், ஓய்வூதிய இல்லங்கள் மற்றும் குழு வீடுகள், வீடற்ற தங்குமிடங்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 133பேர் உயிரிழந்ததோடு, 1,121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,302ஆ உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,278ஆக அதிகரித்துள்ளது. மேலும், 31,812பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 35,164பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, குறித்த பயணத் தடை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக கனேடிய அரசாங்க ஆதாரமும் அமெரிக்காவின் உயர் அதிகாரியின் தகவல்களும் தெரிவிக்கின்றன. இரு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 18ஆம் திகதி எல்லை கட்டுப்பாடுகளை மே 21ஆம் திகதி வரை நீடிக்கRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை வெகுவாகக் குறைப்பதற்கான ஒரு சிறந்தவழி முககவசத்தை அணிவதே என கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கியூபெக்கர்கள் பொது வெளியில் இருக்கும்போது முக கவசங்களை அணிய வேண்டும் என்று நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம். கொவிட்-19 தொற்றை தவிர்ப்பதற்கு அடிக்கடி கை கழுவுதல் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteபலரினதும் கவனத்தை ஈர்த்த, கல்கரி மிருகக்காட்சி சாலையின் இரண்டு பாண்டாக்களும், அதன் சொந்த நாட்டுக்கே செல்லவுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக கல்கரி மற்றும் சீனா இடையேயான நேரடி விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் மூங்கில் கிடைப்பது கடினமாகி வருகின்றது. இதனால், இரண்டு பாண்டாக்களையும் சீனாவுக்கே திரும்பி அனுப்ப மிருகக்காட்சி சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கல்கரி மிருகக்காட்சிசாலையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் க்ளெமென்ட் லாந்தியர் கூறுகையில்,“இந்த சவாலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,169ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,176பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 176பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 69,981ஆக உள்ளது. மேலும், 31,946பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 34,042பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1,133பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 123பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 69,981ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,993ஆகும். மேலும், 31,994பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 32,994பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteநிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பெரு நிறுவனங்களுக்கு அவசரக்கால நிதியுதவி வழங்கவுள்ளதாக கூட்டாட்சி அரசு தெரிவித்துள்ளது. ‘பெரு நிறுவனங்களுக்கான அவசரக்கால நிதி வசதி’ என்று அழைக்கப்படும் இந்த திட்டம், பெரிய நிறுவனங்கள் தங்கள் செயற்பாடுகளைத் தொடரவும், தொழிலாளர்களை ஊதியத்தில் தக்க வைத்துக் கொள்ளவும், நெருக்கடியை தவிர்க்கவும் கூடுதல் பணப்புழக்கத்தை அணுகவும் அனுமதிக்கும். 300 மில்லியன் டொலர்கள் அல்லது அதற்கும் அதிகமான தொகையை ஆண்டு வருமானமான பெறும் நிறுவனங்கள், அரசின் நிதியுதவியினை பெறRead More →