கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்குகிறது!
Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை அண்மித்துள்ளது. இதன்படி, ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,112ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில், 70பேர் உயிரிழந்ததோடு, 1,040பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,912ஆக உயர்ந்துள்ளது. மேலும், 33,150பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 40,050பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர,Read More →