Reading Time: < 1 minuteபிரபல உணவகமான கோக்கனட் லகூன் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டடத்தில் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. புனித லாரன்ட்டின் 800 தொகுதிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தின் போது, ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்தாகவும், அவர் தற்போது காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால குழுவினர் வருவதற்கு முன்பு குடியிருப்பாளர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 121பேர் உயிரிழந்ததோடு, 1,182பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,152ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,324ஆக அதிகரித்துள்ளது. மேலும், 33,457பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 41,715பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் நடுப்பகுதியில் இருந்து பெரும்பாலான மாகாணங்கள் வணிக நிறுவனங்களையும், பொது இடங்களையும் மூடிவிட்டு மக்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டதன் பிரதிபலிப்பே இதுவென நிபுணர்கள் கூறுகின்றனர். காற்று மாசுபாட்டின் வரைபடங்கள் நைட்ரஜன் டை ஆக்சைட் அளவுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காட்டியுள்ளன. ரொறன்ரோ, மொன்றியல் போன்ற நகரங்களில், நைட்ரஜன் டை ஆக்சைட் அளவு 30 சதவீதத்திற்கும்Read More →

Reading Time: < 1 minuteகேம்பிரிட்ஜ் வழியாக நெடுஞ்சாலை 401ஐ ஆறு வழித்தடங்களில் இருந்து 10 ஆக விரிவுபடுத்தும் திட்டங்கள் நடந்து வருவதாக மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் அறிவித்துள்ளன. ஹெஸ்பெலர் சாலை மற்றும் டவுன்லைன் சாலை இடையே நெடுஞ்சாலையின் 3.7 கி.மீ நீளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறும். இந்த விரிவாக்கம் நாட்டின் பரபரப்பான நெடுஞ்சாலையில், குறிப்பாக வாட்டர்லூ பிராந்தியம்-ரொறன்ரோ நடைபாதை வழியாக நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகுறித்து என்று போக்குவரத்து அமைச்சர் கரோலின்Read More →

Reading Time: < 1 minuteவசந்தகால வரவு செலவுத் திட்டத்தில், 2020-21ஆம் ஆண்டில் 299 மில்லியன் டொலர் பற்றாக்குறையை நியூ பிரன்சுவிக் அரசாங்கம் முன்னறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் பாதிப்புகளின் காரணமாக, வரவு செலவுத்திட்டத்தை விட 291.4 மில்லியன் டொலர்கள் வருவாய் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகள் 100.2 மில்லியன் டொலர்கள் நிதிநிலையில் அதிகரித்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 39.5 மில்லியன் டொலர்கள் கூட்டாட்சி வருவாயால் ஈடுசெய்யப்படுகின்றன. நிகரக் கடன் 4.1Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,031ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில், 119பேர் உயிரிழந்ததோடு, 1,030பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,142ஆக உயர்ந்துள்ளது. மேலும், 33,335பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 40,776பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர,Read More →

Reading Time: < 1 minuteகாலேடன் மற்றும் பிராம்ப்டனில் பெருமளவான போதைப் பொருள் வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஒன்றாரியோ மாகாண வீதிக் குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலேடனில் மூன்று வீடுகளையும், பிராம்ப்டனில் இரண்டு வீடுகளிலும் பொலிஸார் சோதனை செய்த போது, இரண்டு வாகனங்கள், போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் மற்றும் பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், இதன்போது அரை மில்லியன் டொலர் பணத்தை பறிமுதல் செய்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது, பிராம்ப்டனைச் சேர்ந்தRead More →

Reading Time: < 1 minuteகிரேக்கத்தில் விபத்துக்குள்ளான சைக்ளோன் ஹெலிகொப்டரின் பாகங்களை கண்டுபிடிக்க, அமெரிக்க கடற்படை உதவியை கனடா, நாடியுள்ளது. ஹெலிகொப்டரை சுமார் 3,000 மீட்டர் நீரில் இருந்து மீட்டெடுக்கும் திறன் கனேடிய இராணுவத்திற்கு இல்லை என்பதால், அமெரிக்காவிடம் இந்த உதவி கோரப்பட்டுள்ளதாக கனேடிய கூட்டு நடவடிக்கைக் கட்டளையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக் ரூலூ விளக்கம் அளித்துள்ளார். நேட்டோப் பயிற்சிப் பணியில் பங்கேற்றபோது, ஹாலிஃபாக்ஸ் வகுப்பு கப்பல் எச்.எம்.சி.எஸ். ஃபிரடெரிக்டனின் பார்வையில், கடந்த ஏப்ரல்Read More →