Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 105பேர் உயிரிழந்ததோடு, 1,141பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,355ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,621ஆக அதிகரித்துள்ளது. மேலும், 33,961பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 43,305பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தடமறிதல் கண்காணிப்பு பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய கூட்டாட்சி அரசு விரைவில் கடுமையாக பரிந்துரைக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சமீபத்திய கூட்டாட்சி தொற்றுநோய்க்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) தெளிவுப்படுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஒரு நாளைக்கு 3,600 தொடர்பு தடமறிதல் அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய கூட்டாட்சி ஊழியர்களுக்கு மத்திய அரசு பயிற்சிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கிழக்கு மாகணமாகிய நோவா ஷ்கோட்டியாவின் போர்ட்டர்ஸ் ஏரிப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) மதியம் 12:20 மணியளவில், வெஸ்ட் போர்ட்டர்ஸ் லேக் வீதிக்கு அருகிலுள்ள நோவா ஷ்கோட்டியாவின் போர்ட்டர்ஸ் ஏரியில் நெடுஞ்சாலை 107இல் இருந்து காட்டுத்தீ பிடித்ததை தொடர்ந்து, ஹாலிஃபாக்ஸ் தீயணைப்புக் குழுவினர் அழைக்கப்பட்டனர். எனினும், அதிக காற்று போன்ற நிலைமைகளால் தீ வேகமாகப் பரவி, நெடுஞ்சாலையின் 107இன்Read More →

Reading Time: < 1 minuteநியூ பிரன்சுவிக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதற்குக் விதிக்கப்பட்டிருந்த தடை, தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் வாரம் முதல், தற்காலிகத் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மாகாணத்திற்கு மீண்டும் நுழைய நியூ பிரன்சுவிக் அனுமதிக்கிறது. பண்ணைகள் மற்றும் மீன் தாவரங்கள் போன்றவற்றை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்றாலும், இதனால் ஏற்பட்ட தாமதம் சில சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. தாமதத்தின் காரணமாக, மெக்சிகோவிலிருந்து வந்த தொழிலாளர்களின் அனுமதிகள் இரத்து ஆகியுள்ளன. கொரோனாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 98பேர் உயிரிழந்ததோடு, 1,156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,250ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,480ஆக அதிகரித்துள்ளது. மேலும், 33,636பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 42,594பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteபழங்குடியினரின் நல்வாழ்வுக்காகவும் கொரோனா வைரஸ் நோய்ப்பரவலை தடுப்பதற்காகவும் பழங்குடி சமூக ஆதரவு நிதியில் 75 மில்லியன் டொலர்களை அதிகரித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேலும் கூறுகையில், “பழங்குடி சமூக மக்கள் தொகையை இலக்காகக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கான அதிக தேவையை அனுபவித்து வருவதால், பாதுகாக்கப்பட்ட பகுதியில் இல்லாத மற்றும் நகர்ப்புற மையங்களில் வாழும் பழங்குடி சமூகங்களுக்கான நிதியை முதலிடம் பெறுவது அவசியம்.Read More →

Reading Time: < 1 minuteபிரபல உணவகமான கோக்கனட் லகூன் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டடத்தில் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. புனித லாரன்ட்டின் 800 தொகுதிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தின் போது, ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்தாகவும், அவர் தற்போது காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால குழுவினர் வருவதற்கு முன்பு குடியிருப்பாளர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 121பேர் உயிரிழந்ததோடு, 1,182பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,152ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,324ஆக அதிகரித்துள்ளது. மேலும், 33,457பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 41,715பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் நடுப்பகுதியில் இருந்து பெரும்பாலான மாகாணங்கள் வணிக நிறுவனங்களையும், பொது இடங்களையும் மூடிவிட்டு மக்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டதன் பிரதிபலிப்பே இதுவென நிபுணர்கள் கூறுகின்றனர். காற்று மாசுபாட்டின் வரைபடங்கள் நைட்ரஜன் டை ஆக்சைட் அளவுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காட்டியுள்ளன. ரொறன்ரோ, மொன்றியல் போன்ற நகரங்களில், நைட்ரஜன் டை ஆக்சைட் அளவு 30 சதவீதத்திற்கும்Read More →

Reading Time: < 1 minuteகேம்பிரிட்ஜ் வழியாக நெடுஞ்சாலை 401ஐ ஆறு வழித்தடங்களில் இருந்து 10 ஆக விரிவுபடுத்தும் திட்டங்கள் நடந்து வருவதாக மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் அறிவித்துள்ளன. ஹெஸ்பெலர் சாலை மற்றும் டவுன்லைன் சாலை இடையே நெடுஞ்சாலையின் 3.7 கி.மீ நீளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறும். இந்த விரிவாக்கம் நாட்டின் பரபரப்பான நெடுஞ்சாலையில், குறிப்பாக வாட்டர்லூ பிராந்தியம்-ரொறன்ரோ நடைபாதை வழியாக நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகுறித்து என்று போக்குவரத்து அமைச்சர் கரோலின்Read More →

Reading Time: < 1 minuteவசந்தகால வரவு செலவுத் திட்டத்தில், 2020-21ஆம் ஆண்டில் 299 மில்லியன் டொலர் பற்றாக்குறையை நியூ பிரன்சுவிக் அரசாங்கம் முன்னறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் பாதிப்புகளின் காரணமாக, வரவு செலவுத்திட்டத்தை விட 291.4 மில்லியன் டொலர்கள் வருவாய் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகள் 100.2 மில்லியன் டொலர்கள் நிதிநிலையில் அதிகரித்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 39.5 மில்லியன் டொலர்கள் கூட்டாட்சி வருவாயால் ஈடுசெய்யப்படுகின்றன. நிகரக் கடன் 4.1Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,031ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில், 119பேர் உயிரிழந்ததோடு, 1,030பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,142ஆக உயர்ந்துள்ளது. மேலும், 33,335பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 40,776பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர,Read More →

Reading Time: < 1 minuteகாலேடன் மற்றும் பிராம்ப்டனில் பெருமளவான போதைப் பொருள் வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஒன்றாரியோ மாகாண வீதிக் குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலேடனில் மூன்று வீடுகளையும், பிராம்ப்டனில் இரண்டு வீடுகளிலும் பொலிஸார் சோதனை செய்த போது, இரண்டு வாகனங்கள், போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் மற்றும் பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், இதன்போது அரை மில்லியன் டொலர் பணத்தை பறிமுதல் செய்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது, பிராம்ப்டனைச் சேர்ந்தRead More →

Reading Time: < 1 minuteகிரேக்கத்தில் விபத்துக்குள்ளான சைக்ளோன் ஹெலிகொப்டரின் பாகங்களை கண்டுபிடிக்க, அமெரிக்க கடற்படை உதவியை கனடா, நாடியுள்ளது. ஹெலிகொப்டரை சுமார் 3,000 மீட்டர் நீரில் இருந்து மீட்டெடுக்கும் திறன் கனேடிய இராணுவத்திற்கு இல்லை என்பதால், அமெரிக்காவிடம் இந்த உதவி கோரப்பட்டுள்ளதாக கனேடிய கூட்டு நடவடிக்கைக் கட்டளையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக் ரூலூ விளக்கம் அளித்துள்ளார். நேட்டோப் பயிற்சிப் பணியில் பங்கேற்றபோது, ஹாலிஃபாக்ஸ் வகுப்பு கப்பல் எச்.எம்.சி.எஸ். ஃபிரடெரிக்டனின் பார்வையில், கடந்த ஏப்ரல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை அண்மித்துள்ளது. இதன்படி, ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,112ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில், 70பேர் உயிரிழந்ததோடு, 1,040பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,912ஆக உயர்ந்துள்ளது. மேலும், 33,150பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 40,050பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர,Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக நடைமுறையில் உள்ள சமூக கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் உட்பட, மாகாணத்தில் உள்ள அனைத்து அவசர உத்தரவுகளையும் மே மாதம் 29ஆம் திகதி வரை ஒன்ராறியோ நீட்டித்துள்ளது. வழிகாட்டுதல்களில் வாகனங்களை இரண்டு மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியில் வைத்திருத்தல், ஒரே வீட்டின் உறுப்பினர்கள் மட்டுமே ஒரு வாகனத்தில் இருக்க முடியும். மக்கள் தங்கள் வாகனங்களை விட்டு வெளியேற முடியாது. ஒரு வாகனத்திற்கு வெளியில் இருந்துRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா- கனடாவுக்கிடையிலான எல்லை கட்டுப்பாடு மேலுமொரு மாதத்திற்கு நீடிக்கப்படுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளது. நடைமுறையில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளபோதும், அத்தியாவசிமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமென பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது ஒரு முக்கியமான முடிவு, இது எங்கள் இரு நாடுகளிலும் உள்ள மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்.Read More →

Reading Time: < 1 minuteகொரோனா அச்சுறுத்தல் உலகெங்கிலும் பெரும் மனிதப்பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியிலேயே அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். சுவாசத்துடன் அதிகளவில் இந்த வைரஸ் பரவும் என்பதால் முகக்கவசங்களை பல நாடுகளும் கட்டாயப்படுத்தியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருக்கும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் புதிய தலைக்கவசத்தை கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்த தலைக்கவசம் வெளிக்காற்றை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பவும், சுவாசிக்கும் காற்றை வெளியேற்றவும்Read More →