Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து, உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றால் 126பேர் உயிரிழந்ததோடு, 872பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 29ஆம் திகதிக்கு பிறகு வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இறுதியாக 665பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதேபோல, வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 14ஆம் திகதிக்கு பிறகு அதிகரித்துள்ளது. இறுதியாக 176பேர் அதிகபட்சமாக உயிரிழந்திருந்தனர். இதற்கமையRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, வன்கூவரில் சில வீதிகளில் கார்கள் ஓட்டுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நகர சபை தெரிவித்துள்ளது. வன்கூவர் நகரம் 50 கிலோமீட்டர் தூரத்தை ‘மெதுவான வீதிகள்’ என்று அறிமுகப்படுத்துவதாகக் நகர சபை கூறுகிறது. மேலும் உள்முற்றம் என சில வீதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. நகரம் மெதுவான வீதிகள் என அடையாளம் காணப்படும் வீதிகள் உள்ளூர்வாசிகளை மட்டுமே கார்களை ஓட்ட அனுமதிக்கும். இது மிதிவண்டி ஓட்டுதலுக்கும் நடைபயிற்சிக்கும் அதிகRead More →

Reading Time: < 1 minuteஹட்சன் கடற்கரையை பார்வையிட வரும் பார்வையாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவலாம் என்று உள்ளூர்வாசிகள் கவலைப்படுவதால், அப்பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. ஒரு துணைச்சட்டத்தின் கீழ், சீரான நடை அல்லது நடைபயிற்சி செய்பவர்கள் இன்னும் அணுக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், வெயிலில் இருப்பதற்கும், நீந்துவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொலிஸார் இப்பகுதியில் பாதுகாப்புக் கவனிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் விதிமீறலுக்கு 50 முதல் 250 அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றுமட்டும் 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்ந்துள்ளது. கியூபெக்கிலேயே அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அங்குமட்டும் 4139 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் ஒன்ராறியோவில் 2123 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை 936 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் கியூபெக்கில் 48 ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, இறுதி புள்ளிவிபர அறிக்கைபடி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,711ஆக உள்ளது. அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில், வைரஸ் தொற்றுக்கு 121பேர் உயிரிழந்ததோடு, 1,012பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,545ஆக உயர்ந்துள்ளது. மேலும், 34,528பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 44,638பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minuteநாடு முழுவதும், ஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு பொறுப்புள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதும் உடல் ரீதியான தூரத்தைக் கடைபிடிக்க வேண்டுமென அவர்களை வலியுறுத்தியுள்ளார். ரொறன்ரோவின் டிரினிட்டி பெல்வுட்ஸ் பூங்காவை வார இறுதியில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் உடல் ரீதியான விலகல் விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பொருளாதாரம் மீண்டும்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில், 12 பேருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக கியூபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 20ஆம் திகதி, மான்ட் ட்ரெம்ப்லாண்ட் ஸ்கை ரிசோர்ட்டுக்கு அருகே சமூக ரீதியாக விலகல் பின்பற்றாத பிறந்தநாள் கொண்டாட்டத்தில், இவர்கள் கலந்துக்கொண்டதாலேயே இவர்கள் இந்த அபராதத்தினை எதிர்கொள்ளவுள்ளனர். இவர்கள், மொன்றியல், ஒட்டாவா மற்றும் நியூயோர்க்கைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் என்ன அபராதம் விதிக்கப்படலாம் என்பதைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 69பேர் உயிரிழந்ததோடு, 1,078பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 18ஆம் திகதிக்கு பிறகு கனடாவில் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,424ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84,699ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,290பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 43,985பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகRead More →